<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-8871411609612514495</id><updated>2012-01-10T15:54:59.621+04:00</updated><category term='நாகார்ஜுனன்'/><category term='S.Joseph'/><category term='E. E. Cummings'/><category term='பூங்குழலி'/><category term='மதுமிதா'/><category term='Poongulali.'/><category term='குழூர் வில்சன்'/><category term='சிறுகதை'/><category term='Puthiyamaadhavi'/><category term='சுகுமாரன்'/><category term='Short Story'/><category term='சித்தாந்தன்'/><category term='தங்கப்பா'/><category term='Kuzhoor Vilson'/><category term='ஜாவேத் அக்தர்'/><category term='சத்யஜித்ரே'/><category term='Rabindranath Tagore'/><category term='Vinod Kumar Shukla'/><category term='M.L.Thangappa'/><category term='அகநானூறு'/><category term='சித்தார்த்'/><category term='அக்கா மகாதேவி'/><category term='மதியழகன் சுப்பையா'/><category term='சஜிதரன்'/><category term='Jayabarathan'/><category term='கவிதைகள்'/><category term='Brammarajan'/><category term='Sukumaran'/><category term='O.V.VIjayan'/><category term='கஜல்'/><category term='பிரம்மராஜன்'/><category term='நேசமித்ரன்'/><category term='William Henry Davies'/><category term='பாப்லோ நெரூதா'/><category term='ஆக்டோவியா பாஸ்'/><category term='மலையாளக் கவிதைகள்'/><category term='ஜெயந்தி சங்கர்'/><category term='Asif Meeran'/><category term='Jayanthi Sankar'/><category term='பின்காலனியம்'/><category term='Kavithaigal'/><category term='அறிமுகம்'/><category term='புறநானூறு'/><category term='அனார்'/><category term='Can Xue'/><category term='கான் ஸ்யூ'/><category term='நதியலை'/><category term='எஸ். ஜோஸப்'/><category term='Ghazal'/><category term='Octavio Paz'/><category term='Kamala das'/><category term='Akka Mahadevi'/><category term='Madhumitha'/><category term='அசீப் மீரான்'/><category term='ஏ. கே. ராமானுஜன்'/><category term='Vaikom Muhammad Basheer'/><category term='Walter de la Mare'/><category term='Sajitharan'/><category term='Sithanthan'/><category term='வைக்கம் முஹம்மது பஷீர்'/><category term='Kalithokai'/><category term='வினோத் குமார் ஷுக்லா'/><category term='பெருந்தேவி'/><category term='தாகூர்'/><category term='Nesamithran'/><category term='Perundevi'/><category term='ஓ. வி. விஜயன்'/><category term='Langston Hughes'/><category term='Nathiyalai'/><category term='Javed Akhtar'/><category term='Pablo Neruda'/><category term='ஸில்வியா ப்ளாத்'/><category term='Prathibha Nandakumar'/><category term='Siddharth'/><category term='Sylvia Plath'/><category term='A.K. Ramanujan'/><category term='கலித்தொகை'/><category term='Mahakavi Parthruhari'/><category term='நூல் குறிப்பு'/><category term='பிரதிபா நந்தகுமார்'/><category term='சங்க கவிதைகள்'/><category term='மஹாகவி பர்த்ருஹரி'/><category term='Nagarjunan'/><category term='பாவண்ணன்'/><category term='கமலாதாஸ்'/><category term='Satyajit Ray'/><category term='Purananuru'/><category term='ஜெயபாரதன்'/><category term='William Wordsworth'/><category term='Anar'/><category term='புதியமாதவி'/><title type='text'>எட்டுதிக்கும்</title><subtitle type='html'>‘சென்றிடுவீர் எட்டுதிக்கும் - கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்.’</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://ettuththikkum.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://ettuththikkum.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>எட்டுதிக்கும்</name><uri>http://www.blogger.com/profile/06374015128809880697</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>45</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-8871411609612514495.post-4081867317295564118</id><published>2010-10-19T08:51:00.000+04:00</published><updated>2010-10-19T08:51:03.858+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெருந்தேவி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Kavithaigal'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='E. E. Cummings'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Perundevi'/><title type='text'>உணரட்டுமா என்றான் அவன்</title><content type='html'>&lt;strong&gt;&lt;u&gt;உணரட்டுமா என்றான் அவன்&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(உணரட்டுமா என்றான் அவன்&lt;br /&gt;எவ்வளவு என்றாள் அவள்&lt;br /&gt;நிறைய என்றான் அவன்)&lt;br /&gt;ஏன் கூடாது என்றாள் அவள்&lt;br /&gt;&lt;br /&gt;(வாயேன் என்றான் அவன்&lt;br /&gt;ரொம்ப தூரம் வேண்டாம் என்றாள் அவள்&lt;br /&gt;எது ரொம்ப என்றான் அவன்&lt;br /&gt;நீ இருக்குமிடம் என்றாள் அவள்)&lt;br /&gt;&lt;br /&gt;இருக்கட்டுமா என்றான் அவன்&lt;br /&gt;(எப்படி என்றாள் அவள்&lt;br /&gt;இதைப்போலத்தான் என்றான் அவன்&lt;br /&gt;நீ முத்தமிட்டால் என்றாள் அவள்&lt;br /&gt;&lt;br /&gt;நகரட்டுமா என்றான் அவன்&lt;br /&gt;இது காதலேதான் என்றாள் அவள்)&lt;br /&gt;நீ விரும்பினால்தான் என்றான் அவன்&lt;br /&gt;(ஆனால் என்னைக் கொல்கிறாய் என்றாள் அவள்&lt;br /&gt;&lt;br /&gt;என்றாலும் இது வாழ்க்கை என்றான் அவன்&lt;br /&gt;ஆனாலும் உன் மனைவி என்றாள் அவள்&lt;br /&gt;இப்போதே என்றான் அவன்)&lt;br /&gt;ஒ..ஓ என்றாள் அவள்&lt;br /&gt;&lt;br /&gt;(டிப்...டாப்...இது அவன்&lt;br /&gt;நின்றுவிடாதே இது அவள்&lt;br /&gt;இல்லை இது அவன்)&lt;br /&gt;மெதுவாக இது அவள்&lt;br /&gt;&lt;br /&gt;(வர...வா? என்றான் அவன்&lt;br /&gt;உம்...ம் என்றாள் அவள்&lt;br /&gt;அருமையடி நீ என்றான் அவன்&lt;br /&gt;என்னுடையவன் நீ என்றாள் அவள்) &lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் : &lt;a href="http://innapira.blogspot.com/2008/04/ee-cummings-in-tamil-poem-1.html"&gt;பெருந்தேவி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;&lt;strong&gt;&lt;a href="http://www.poetry.org/cummings.htm"&gt;may i feel said he by E. E. Cummings&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;may i feel said he&lt;br /&gt;(i'll squeal said she&lt;br /&gt;just once said he)&lt;br /&gt;it's fun said she&lt;br /&gt;&lt;br /&gt;(may i touch said he&lt;br /&gt;how much said she&lt;br /&gt;a lot said he)&lt;br /&gt;why not said she&lt;br /&gt;&lt;br /&gt;(let's go said he&lt;br /&gt;not too far said she&lt;br /&gt;what's too far said he&lt;br /&gt;where you are said she)&lt;br /&gt;&lt;br /&gt;may i stay said he&lt;br /&gt;(which way said she&lt;br /&gt;like this said he&lt;br /&gt;if you kiss said she&lt;br /&gt;&lt;br /&gt;may i move said he&lt;br /&gt;is it love said she)&lt;br /&gt;if you're willing said he&lt;br /&gt;(but you're killing said she&lt;br /&gt;&lt;br /&gt;but it's life said he&lt;br /&gt;but your wife said she&lt;br /&gt;now said he)&lt;br /&gt;ow said she&lt;br /&gt;&lt;br /&gt;(tiptop said he&lt;br /&gt;don't stop said she&lt;br /&gt;oh no said he)&lt;br /&gt;go slow said she&lt;br /&gt;&lt;br /&gt;(cccome?said he&lt;br /&gt;ummm said she)&lt;br /&gt;you're divine!said he&lt;br /&gt;(you are Mine said she)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8871411609612514495-4081867317295564118?l=ettuththikkum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ettuththikkum.blogspot.com/feeds/4081867317295564118/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8871411609612514495&amp;postID=4081867317295564118' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/4081867317295564118'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/4081867317295564118'/><link rel='alternate' type='text/html' href='http://ettuththikkum.blogspot.com/2010/10/blog-post.html' title='உணரட்டுமா என்றான் அவன்'/><author><name>எட்டுதிக்கும்</name><uri>http://www.blogger.com/profile/06374015128809880697</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8871411609612514495.post-7829341154591152999</id><published>2010-09-27T13:36:00.000+04:00</published><updated>2010-09-27T13:36:05.333+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Kuzhoor Vilson'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மலையாளக் கவிதைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அசீப் மீரான்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குழூர் வில்சன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Asif Meeran'/><title type='text'>சலவை - குழூர் வில்சன்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_m6hoB9oA8RE/TKBH3-65yqI/AAAAAAAABRM/eTA1Uo2-hpY/s1600/wilson.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" px="true" src="http://4.bp.blogspot.com/_m6hoB9oA8RE/TKBH3-65yqI/AAAAAAAABRM/eTA1Uo2-hpY/s320/wilson.jpg" width="212" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வளர்ந்து வரும் இளம் மலையாளக் கவிஞர்களில் &lt;a href="http://www.kuzhoorpoems.blogspot.com/"&gt;குழூர் வில்சன்&lt;/a&gt; மிக முக்கியமானவர். மலையாள - தமிழ்க்கவிஞர்கள் சந்தித்துக் கவிதை பற்றி உரையாட குற்றாலத்தில் கூடியபோது கேரளத்தில் இருந்து கலந்து கொண்டார் இவர்.தமிழ்க்கவிதைகளை மிக விரும்பி வாசிப்பவர். மனுஷ்யபுத்திரன், கல்யாண்ஜி என்று மிகச் சில கவிஞர்களையே வாசித்திருக்கும் குழூருக்கு தமிழ்க்கவிதைகளை தொடர்ந்து பரவலாக வாசிக்க முடியவில்லையே என்ற வருத்தமும் உண்டு&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கொச்சியைச் சேர்ந்த குழூரின் தகப்பனார் அவரின் மொழியிலேயே சொல்வதானல் ‘கெடா வெட்டுக்காரன்’ எனவே மலையாள மொழிசார்ந்த கிராமியப்பாடல்களில் நல்ல தேர்ச்சியும் அது குறித்த தெளிவான பார்வையும் குழூரின் எழுத்துக்களில் தென்படும்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஏசியாநெட்டில் செய்திப்பிரிவில் பணியாற்றிய வில்ஸன் தற்போது அமீரகத்தில் அஜ்மானில் இயங்கும் பண்பலை ஒன்றின் செய்திப்பிரிவுக்கு தலைமையேற்றிருக்கிறார். அன்றாடச் செய்திகளின் நெருக்கடிகளுக்கிடையிலும் புனைவுக்காகவும் தனது சொந்த மண்ணின் கலை இலக்கியம் சார்ந்த பின்புலங்களுக்காகவும் இயங்கும் எளிய மனது இவருக்குண்டு&lt;/div&gt;&lt;br /&gt;***********************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;சலவை&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சட்டையாகவோ&lt;br /&gt;ஜட்டியாகவோ &lt;br /&gt;இருந்திருந்தால்&lt;br /&gt;அந்த மூலையை நோக்கி&lt;br /&gt;எடுத்தெறிந்திருக்கலாம்&lt;br /&gt;&lt;br /&gt;இது&lt;br /&gt;உடம்பு&lt;br /&gt;&lt;br /&gt;குளியல் அறையில்&lt;br /&gt;சாதாரணமாய் கழுவினால் போதாது&lt;br /&gt;&lt;br /&gt;மிக மோசமான&lt;br /&gt;துணிகளை&lt;br /&gt;சலவைக்காரரிடம்&lt;br /&gt;வெளுக்கக் &lt;br /&gt;கொடுப்பது போல&lt;br /&gt;&lt;br /&gt;ஆற்றிற்கோ&lt;br /&gt;கடலுக்கோ சலவைக்குக் &lt;br /&gt;கொடுக்க வேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவேளை &lt;br /&gt;திரும்பத் தந்தாலும்&lt;br /&gt;தரக்கூடும் அது.&lt;br /&gt;&lt;br /&gt;*********************************************&lt;br /&gt;&lt;br /&gt;பயமாயிருக்கிறது எனக்கு&lt;br /&gt;பணமில்லாத என்னை&lt;br /&gt;&lt;br /&gt;வட்டிக்காரனின்&lt;br /&gt;'உள்ளாடைகளற்ற' வசை&lt;br /&gt;&lt;br /&gt;கஞ்சி பரிமாறும்&lt;br /&gt;அம்மாவின் கஞ்சத்தனம்&lt;br /&gt;&lt;br /&gt;தேய்ந்த செறுப்பின் மீது&lt;br /&gt;அந்தப் பெண்ணின் பார்வை&lt;br /&gt;&lt;br /&gt;பிச்சைக்காரனின்&lt;br /&gt;ஏளனச் சிரிப்பு&lt;br /&gt;&lt;br /&gt;பேருந்துக்கு பணம் கொடுக்கும்&lt;br /&gt;நண்பனின் நகைச்சுவை&lt;br /&gt;&lt;br /&gt;தேநீர்கடை&lt;br /&gt;குமாரன் அண்ணாச்சியின் துர்முகம்&lt;br /&gt;&lt;br /&gt;பயமாயிருக்கிறது எனக்கு&lt;br /&gt;பணம் வைத்திருக்கும் உன்னை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் : &lt;a href="http://asifmeeran.blogspot.com/"&gt;ஆசிப் மீரான்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8871411609612514495-7829341154591152999?l=ettuththikkum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ettuththikkum.blogspot.com/feeds/7829341154591152999/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8871411609612514495&amp;postID=7829341154591152999' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/7829341154591152999'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/7829341154591152999'/><link rel='alternate' type='text/html' href='http://ettuththikkum.blogspot.com/2010/09/blog-post_27.html' title='சலவை - குழூர் வில்சன்'/><author><name>எட்டுதிக்கும்</name><uri>http://www.blogger.com/profile/06374015128809880697</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_m6hoB9oA8RE/TKBH3-65yqI/AAAAAAAABRM/eTA1Uo2-hpY/s72-c/wilson.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8871411609612514495.post-5404017647756755775</id><published>2010-09-23T09:05:00.000+04:00</published><updated>2010-09-23T09:05:58.781+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தங்கப்பா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புறநானூறு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Purananuru'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சங்க கவிதைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='M.L.Thangappa'/><title type='text'>முன்கை பற்றி நடத்தி!</title><content type='html'>ஐயோ! எனின் யான் புலி அஞ் சுவலே;&lt;br /&gt;&lt;br /&gt;அணைத்தனன் கொளினே, அகன்மார்புஎடுக்கல்லேன்!&lt;br /&gt;&lt;br /&gt;என்போல் பெருவிதிர்ப்பு உறுக, நின்னை&lt;br /&gt;&lt;br /&gt;இன்னாது உற்ற அறனில் கூற்றே!&lt;br /&gt;&lt;br /&gt;திரைவளை முன்கை பற்றி&lt;br /&gt;&lt;br /&gt;வரைநிழல் சேர்கம்- நடந்திசின் சிறிதே! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புறநானூறு - 255&lt;br /&gt;&lt;br /&gt;பாடியவர்: வன்பரணர் &lt;br /&gt;&lt;br /&gt;திணை: பொதுவியல் &lt;br /&gt;&lt;br /&gt;துறை: முதுபாலை &lt;br /&gt;&lt;br /&gt;விளக்கம் :&amp;nbsp; &lt;a href="http://angumingum.wordpress.com/2008/04/14/words_puram/"&gt;http://angumingum.wordpress.com/2008/04/14/words_puram/&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;***************************************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;I am afraid to shout&lt;/u&gt;&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;I am afraid to shout for help&lt;br /&gt;in this tiger infested place.&lt;br /&gt;If I try to lift you by myself-&lt;br /&gt;I can’t hold your broad chest in my arms.&lt;br /&gt;&lt;br /&gt;O may unrighteous Death &lt;br /&gt;who has approached you cruelly &lt;br /&gt;feel embarrassed like me.&lt;br /&gt;Dear one, just hold my wrist &lt;br /&gt;and try to walk a little, &lt;br /&gt;We shall try at least to reach &lt;br /&gt;the shade of the hill beyond.&lt;br /&gt;&lt;br /&gt;- Vanparanar &lt;br /&gt;&lt;br /&gt;Purananuru – 255&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Book : &lt;a href="http://www.penguinbooksindia.com/category/Poetry/Love_Stands_Alone_9780670084197.aspx"&gt;Love Stands Alone (Selections from Tamil Sangam Poetry)&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;Translated By : &lt;a href="http://www.tamilauthors.com/writers/india/M.L.Thangappa.html"&gt;M.L.Thangappa&lt;/a&gt; - &lt;a href="http://www.kalachuvadu.com/issue-121/page101.asp"&gt;நேர்காணல்&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Love Stands Alone - நூல் குறிப்புகள் :&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://sharanyamanivannan.wordpress.com/2010/06/27/review-a-r-venkatachalapathys-love-stands-alone/"&gt;http://sharanyamanivannan.wordpress.com/2010/06/27/review-a-r-venkatachalapathys-love-stands-alone/&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://httpdevamaindhan.blogspot.com/2010_02_01_archive.html"&gt;http://httpdevamaindhan.blogspot.com/2010_02_01_archive.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=6099"&gt;http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=6099&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8871411609612514495-5404017647756755775?l=ettuththikkum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ettuththikkum.blogspot.com/feeds/5404017647756755775/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8871411609612514495&amp;postID=5404017647756755775' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/5404017647756755775'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/5404017647756755775'/><link rel='alternate' type='text/html' href='http://ettuththikkum.blogspot.com/2010/09/blog-post_23.html' title='முன்கை பற்றி நடத்தி!'/><author><name>எட்டுதிக்கும்</name><uri>http://www.blogger.com/profile/06374015128809880697</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8871411609612514495.post-3699221144064741482</id><published>2010-09-21T08:50:00.000+04:00</published><updated>2010-09-21T08:50:36.465+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Poongulali.'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Langston Hughes'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Kavithaigal'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பூங்குழலி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதைகள்'/><title type='text'>என் கனவு</title><content type='html'>பல நாட்கள் ஆகிப் போனது&lt;br /&gt;என் கனவை நான் மறந்தே போனேன்&lt;br /&gt;ஆனால் அப்போது அங்கிருந்தது அது&lt;br /&gt;என் முன்னால்&lt;br /&gt;சூரியன் போல பிரகாசமாய்&lt;br /&gt;என் கனவு&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் அந்த சுவர் எழுந்தது&lt;br /&gt;மெள்ள எழுந்தது&lt;br /&gt;மெள்ளவே &lt;br /&gt;எனக்கும் என் கனவிற்கும் நடுவே&lt;br /&gt;எழுந்து கொண்டே இருந்தது&lt;br /&gt;வானம் தட்டும் மட்டும்&lt;br /&gt;அந்த சுவர்&lt;br /&gt;&lt;br /&gt;நிழல்&lt;br /&gt;நான் கருப்பாக இருக்கிறேன்&lt;br /&gt;நான் அந்த நிழலுள் உறைந்துக் கிடக்கிறேன்&lt;br /&gt;என் கனவின் வெளிச்சம் &lt;br /&gt;இனி என்முன் இல்லை&lt;br /&gt;என் மேல்&lt;br /&gt;வெறும் தடிச்சுவர்&lt;br /&gt;வெறும் நிழல்&lt;br /&gt;&lt;br /&gt;என் கைகளே&lt;br /&gt;என் கரிய கைகளே&lt;br /&gt;சுவரை உடைத்து வெளியேறுங்கள்&lt;br /&gt;என் கனவை கண்டெடுங்கள்&lt;br /&gt;உதவுங்கள்&lt;br /&gt;இந்த இருட்டை சிதைக்க &lt;br /&gt;இந்த இரவை நொறுக்க&lt;br /&gt;இந்த நிழலை உடைக்க&lt;br /&gt;ஓராயிரம் சூரிய வெளிச்சங்களாக&lt;br /&gt;சுழலும் ஓராயிரம் சூரியக் கனவுகளாக&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் : &lt;a href="http://www.poongulali.blogspot.com/"&gt;பூங்குழலி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;********************************************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;It was a long time ago&lt;/u&gt; &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;By Langston Hughes&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;It was a long time ago.&lt;br /&gt;I have almost forgotten my dream.&lt;br /&gt;But it was there then,&lt;br /&gt;In front of me,&lt;br /&gt;Bright like a sun--&lt;br /&gt;My dream.&lt;br /&gt;And then the wall rose,&lt;br /&gt;Rose slowly,&lt;br /&gt;Slowly,&lt;br /&gt;Between me and my dream.&lt;br /&gt;Rose until it touched the sky--&lt;br /&gt;The wall.Shadow.&lt;br /&gt;I am black.&lt;br /&gt;I lie down in the shadow.&lt;br /&gt;No longer the light of my dream before me,&lt;br /&gt;Above me.&lt;br /&gt;Only the thick wall.&lt;br /&gt;Only the shadow.&lt;br /&gt;My hands!&lt;br /&gt;My dark hands!&lt;br /&gt;Break through the wall!&lt;br /&gt;Find my dream!&lt;br /&gt;Help me to shatter this darkness,&lt;br /&gt;To smash this night,&lt;br /&gt;To break this shadow&lt;br /&gt;Into a thousand lights of sun,&lt;br /&gt;Into a thousand whirling dreams Of sun!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8871411609612514495-3699221144064741482?l=ettuththikkum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ettuththikkum.blogspot.com/feeds/3699221144064741482/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8871411609612514495&amp;postID=3699221144064741482' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/3699221144064741482'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/3699221144064741482'/><link rel='alternate' type='text/html' href='http://ettuththikkum.blogspot.com/2010/09/blog-post.html' title='என் கனவு'/><author><name>எட்டுதிக்கும்</name><uri>http://www.blogger.com/profile/06374015128809880697</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8871411609612514495.post-6932503841077230745</id><published>2010-08-31T08:54:00.002+04:00</published><updated>2010-08-31T09:09:32.277+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தங்கப்பா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சங்க கவிதைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Kalithokai'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கலித்தொகை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='M.L.Thangappa'/><title type='text'>சங்கப் பாடல்கள் - Love Stands Alone</title><content type='html'>&lt;strong&gt;&lt;u&gt;நல்லந்துவனார் அருளிய &lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;u&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;நெய்தற்கலி (கலித்தொகை 119) &lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அகன் ஞாலம் விளக்கும் தன் பல் கதிர் வாயாகப் &lt;br /&gt;பகல் நுங்கியது போலப் படு சுடர் கல் சேர, &lt;br /&gt;இகல் மிகு நேமியான் நிறம் போல இருள் இவர, &lt;br /&gt;நிலவுக் காண்பது போல அணி மதி ஏர்தர, &lt;br /&gt;கண் பாயல் பெற்ற போல் கணைக் கால மலர் கூம்ப,&lt;br /&gt;&lt;br /&gt;தம் புகழ் கேட்டார் போல் தலை சாய்த்து மரம் துஞ்ச, &lt;br /&gt;முறுவல் கொள்பவை போல முகை அவிழ்பு புதல் நந்த, &lt;br /&gt;சிறு வெதிர்ங் குழல் போலச் சுரும்பு இமிர்ந்து இம்மென, &lt;br /&gt;பறவை தம் பார்ப்பு உள்ள, கறவை தம் பதிவயின் &lt;br /&gt;கன்று அமர் விருப்பொடு மன்று நிறை புகுதர,&lt;br /&gt;&lt;br /&gt;மா வதி சேர, மாலை வாள் கொள, &lt;br /&gt;அந்தி அந்தணர் எதிர்கொள, அயர்ந்து &lt;br /&gt;செந் தீச் செவ்அழல் தொடங்க வந்ததை &lt;br /&gt;வால் இழை மகளிர் உயிர் பொதி அவிழ்க்கும் &lt;br /&gt;காலை ஆவது அறியார்,&lt;br /&gt;&lt;br /&gt;மாலை என்மனார், மயங்கியோரே. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_KqJrNEOqLyQ/THyKhF8sNJI/AAAAAAAAACk/UHt5I-nfpKI/s1600/love%2520stands%2520alone.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ox="true" src="http://3.bp.blogspot.com/_KqJrNEOqLyQ/THyKhF8sNJI/AAAAAAAAACk/UHt5I-nfpKI/s320/love%2520stands%2520alone.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;The Cruelest Hour&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;The sun descends into the caverns of the &lt;br /&gt;darkening western hills &lt;br /&gt;drawing the day into his mouth of receding rays&lt;br /&gt;with which he lit up heaven and earth in the morning &lt;br /&gt;Darkness overhangs and waits &lt;br /&gt;Like the black complexioned god of the deadly battle wheel.&lt;br /&gt;As the beautiful moon begins to climb the vault of blue, &lt;br /&gt;Lotus petals begin to close like eyelids drooping in slumber.&lt;br /&gt;Trees with their bending boughs appear like worthy men &lt;br /&gt;Who hang their heads in modesty on hearing praise.&lt;br /&gt;Pearly buds unfold in the dark green foliage, &lt;br /&gt;looking as though the bushes are grinning.&lt;br /&gt;The humming notes of the honey bees flow to match &lt;br /&gt;the music of the cowherds’ flutes.&lt;br /&gt;The birds come flying to their roosts. &lt;br /&gt;The cows are hurrying back from pasture, longing for their calves. &lt;br /&gt;And all other animals reach their habitations. &lt;br /&gt;The priests welcome the evening with the chanting of hymns.&lt;br /&gt;Torch in hand, graceful maidens light the lamps in their homes.&lt;br /&gt;Thus comes the twilight hour &lt;br /&gt;which the naïve call evening. &lt;br /&gt;But it is really the cruelest hour that has come &lt;br /&gt;to torment lovesick girls in their loneliness.&lt;br /&gt;&lt;br /&gt;(what the girl told her friend) &lt;br /&gt;&lt;br /&gt;Neidal &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;- Nallanduvanar&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;KALITHOKAI&amp;nbsp;&amp;nbsp; 119&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Book : &lt;a href="http://www.penguinbooksindia.com/category/Poetry/Love_Stands_Alone_9780670084197.aspx"&gt;Love Stands Alone (Selections from Tamil Sangam Poetry)&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;Translated By : &lt;a href="http://www.tamilauthors.com/writers/india/M.L.Thangappa.html"&gt;M.L.Thangappa&lt;/a&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; -&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;a href="http://www.kalachuvadu.com/issue-121/page101.asp"&gt;நேர்காணல்&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size: large;"&gt;Love Stands Alone - நூல் குறிப்புகள் :&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://sharanyamanivannan.wordpress.com/2010/06/27/review-a-r-venkatachalapathys-love-stands-alone/"&gt;http://sharanyamanivannan.wordpress.com/2010/06/27/review-a-r-venkatachalapathys-love-stands-alone/&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://httpdevamaindhan.blogspot.com/2010_02_01_archive.html"&gt;http://httpdevamaindhan.blogspot.com/2010_02_01_archive.html&lt;/a&gt; &lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;&lt;a href="http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=6099"&gt;http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=6099&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8871411609612514495-6932503841077230745?l=ettuththikkum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ettuththikkum.blogspot.com/feeds/6932503841077230745/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8871411609612514495&amp;postID=6932503841077230745' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/6932503841077230745'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/6932503841077230745'/><link rel='alternate' type='text/html' href='http://ettuththikkum.blogspot.com/2010/08/love-stands-alone.html' title='சங்கப் பாடல்கள் - Love Stands Alone'/><author><name>எட்டுதிக்கும்</name><uri>http://www.blogger.com/profile/06374015128809880697</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_KqJrNEOqLyQ/THyKhF8sNJI/AAAAAAAAACk/UHt5I-nfpKI/s72-c/love%2520stands%2520alone.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8871411609612514495.post-5464006465710800226</id><published>2010-08-16T08:00:00.002+04:00</published><updated>2010-08-16T08:00:01.863+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுகுமாரன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாப்லோ நெரூதா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Sukumaran'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Kavithaigal'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Pablo Neruda'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதைகள்'/><title type='text'>பாப்லோ நெரூதா கவிதைகள் - 12 - சுகுமாரன்</title><content type='html'>&lt;strong&gt;மச்சுபிச்சுவின் சிகரங்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பன்னிரண்டு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;@&lt;/strong&gt;&lt;br /&gt;என்னுடன் உயிர்தெழுந்து வா, என் சகோதரா.&lt;br /&gt;&lt;br /&gt;உனது துயரங்களால் புதைக்கப்பட்ட ஆழத்திலிருந்து&lt;br /&gt;உனது கைகளை நீட்டு.&lt;br /&gt;இறுகிய கல்லறைகளிலிருந்து நீ திரும்பப்போவதில்லை&lt;br /&gt;புதையுண்ட காலத்திலிருந்து நீ எழப்போவதில்லை&lt;br /&gt;உனது கனத்த குரலோ&lt;br /&gt;கண்குழியிலிருந்து தோண்டப்பட்ட உனது விழிகளோ&lt;br /&gt;மீண்டும் வரப்போவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பூமியின் அடியாழத்திலிருந்து என்னைப் பார்.&lt;br /&gt;நிலங்களை உழுபவனே,&lt;br /&gt;நெசவாளியே,&lt;br /&gt;வாய் திறவாத மேய்ப்பனே,&lt;br /&gt;குலச்சின்னத்தின் சந்ததியே,&lt;br /&gt;வஞ்சிக்கும் சாரத்தின்மேல் நிற்கும் கொத்தனே,&lt;br /&gt;நசுங்கிய விரல்களுள்ள பொற்கொல்லனே,&lt;br /&gt;நாற்றுகளை நினைத்துப் பதறும் உழவனே,&lt;br /&gt;களிமண்ணுக்கிடையே விரயமாகும் குயவனே,&lt;br /&gt;உனது&lt;br /&gt;புதையுண்ட புராதன துக்கங்களை&lt;br /&gt;புதுவாழ்வின் குவளைக்குள் கொண்டுவா.&lt;br /&gt;&lt;br /&gt;உனது இரத்தத்தையும் உனது தழும்பையும்&lt;br /&gt;என்னிடம் காட்டு.&lt;br /&gt;பிறகு&lt;br /&gt;வைரம் ஒளிமங்கிப்போனதாலோ&lt;br /&gt;சோளக்கதிரையோ கல்லையோ&lt;br /&gt;காலத்திற் தராமல் நிலம் பொய்த்ததாலோ&lt;br /&gt;சவுக்கடி பட்டது இங்கேதான் என்று&lt;br /&gt;என்னிடம் சொல்.&lt;br /&gt;நீ இடறிவிழுந்த பாறையும்&lt;br /&gt;உனது உடலை சிலுவையேற்ற&lt;br /&gt;அவர்கள் தறித்த அந்த மரத்தையும்&lt;br /&gt;என்னிடம் காட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;புராதன விளக்குகளையேற்ற&lt;br /&gt;சிக்கிமுக்கிக் கற்களை உரசு.&lt;br /&gt;நூற்றாண்டுகளாக &lt;br /&gt;உனது காயங்களில் ஒட்டியிருக்கும்&lt;br /&gt;சவுக்குகளைக் கொளுத்து.&lt;br /&gt;உனது இரத்தத்துடன் ஒளிரும்&lt;br /&gt;கோடரிகளைக் கொளுத்து.&lt;br /&gt;&lt;br /&gt;உனது இறந்த உதடுகளுக்காகப் பேசவந்திருக்கிறேன் நான்.&lt;br /&gt;&lt;br /&gt;பூமிமுழுவதிலும்&lt;br /&gt;இறந்த உதடுகள் ஒன்றிணையட்டும்.&lt;br /&gt;ஆழங்களிலிருந்து&lt;br /&gt;இந்த நீண்ட இரவை எனக்காக நெய்துகொடு.&lt;br /&gt;உன்னோடு இங்கே நிலைப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சங்கிலி சங்கிலியாக&lt;br /&gt;கண்ணி கண்ணியாக&lt;br /&gt;படிப்படியாக&lt;br /&gt;எல்லாவற்றையும் என்னிடம் சொல்.&lt;br /&gt;நீ ஒளித்துவைத்திருக்கும் கத்திகளைக் கூராக்கு.&lt;br /&gt;சூரியச் சீற்றத்தின் பெருக்காக&lt;br /&gt;புதையுண்ட சிறுத்தைகளின் அமேசான் நதியாக&lt;br /&gt;அந்தக் கத்திகளை&lt;br /&gt;என் மார்பில் பாய்ச்சு.&lt;br /&gt;மணிக்கணக்காக&lt;br /&gt;நாட்கணக்காக&lt;br /&gt;ஆண்டுக்கணக்காக&lt;br /&gt;இருண்ட யுகங்களாக&lt;br /&gt;நட்சத்திர நூற்றாண்டுகளாக&lt;br /&gt;என்னை அழவிடு.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு மௌனத்தைக்கொடு, எனக்கு நீரைக்கொடு,&lt;br /&gt;நம்பிக்கையையும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு போராட்டத்தையும் இரும்பையும் &lt;br /&gt;எரிமலைகளையும் கொடு.&lt;br /&gt;&lt;br /&gt;காந்தங்கள்போல என் உடலோடு தொற்றட்டும் உடல்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது நாளங்களுக்குள்ளும் எனது நாவுக்குள்ளும்&lt;br /&gt;விரைந்து வா.&lt;br /&gt;&lt;br /&gt;எனது குரலினூடே எனது இரத்தத்தினூடே பேசு.&lt;br /&gt;@ &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;- பாப்லோ நெரூதா கவிதைகள் (உயிர்மை வெளியீடு 2004)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நன்றி : &lt;a href="http://vaalnilam.blogspot.com/"&gt;சுகுமாரன் &lt;/a&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8871411609612514495-5464006465710800226?l=ettuththikkum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ettuththikkum.blogspot.com/feeds/5464006465710800226/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8871411609612514495&amp;postID=5464006465710800226' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/5464006465710800226'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/5464006465710800226'/><link rel='alternate' type='text/html' href='http://ettuththikkum.blogspot.com/2010/08/12.html' title='பாப்லோ நெரூதா கவிதைகள் - 12 - சுகுமாரன்'/><author><name>எட்டுதிக்கும்</name><uri>http://www.blogger.com/profile/06374015128809880697</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8871411609612514495.post-1065595799766588931</id><published>2010-08-09T08:00:00.001+04:00</published><updated>2010-08-09T08:00:03.001+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுகுமாரன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாப்லோ நெரூதா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Sukumaran'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Kavithaigal'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Pablo Neruda'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதைகள்'/><title type='text'>பாப்லோ நெரூதா கவிதைகள் - 11 - சுகுமாரன்</title><content type='html'>&lt;strong&gt;மாச்சுபிச்சுவின் சிகரங்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பதினொன்று&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;@&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குலைந்த அழகினூடே&lt;br /&gt;இரவு உருவாக்கிய கல்லினூடே&lt;br /&gt;என் கைகளை ஆழ்த்தினேன்.&lt;br /&gt;ஆயிரமாண்டுகளாகச் சிறைப்பட்ட பறவைபோல,&lt;br /&gt;பழைய, நினைக்கப்படாத மனித இதயம்போல&lt;br /&gt;என்னுள் துடித்தது அது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று&lt;br /&gt;இந்த மகிழ்ச்சியை மறக்க விடு.&lt;br /&gt;எல்லாக் கடல்களையும்விடப் பரந்தது&lt;br /&gt;ஏனெனில்&lt;br /&gt;எல்லாக் கடல்களையும்விட&lt;br /&gt;கடலின் கழுத்துநகையான தீவுகளைவிட&lt;br /&gt;மனிதன் பரந்தவன்.&lt;br /&gt;ஒரு கிணற்றில் விழுவதுபோல&lt;br /&gt;நாம் அவனுக்குள் விழவேண்டும்.&lt;br /&gt;மர்ம நீரின் கிளைகளுடனும்&lt;br /&gt;மூழ்கிப்போன உண்மைகளுடனும்&lt;br /&gt;மேலேறி வரவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;கல்லின் சுற்றளவை,&lt;br /&gt;வலுவான பரிமாணங்களை,&lt;br /&gt;எல்லைதாண்டிய நீட்சியை,&lt;br /&gt;தேன்கூட்டின் அடித்தளங்களை&lt;br /&gt;மறந்துவிட என்னை அனுமதி.&lt;br /&gt;ஒரு செங்கோணத்தின் கிடைக்கோடாக&lt;br /&gt;கம்பளிச் சட்டைக்கும்&lt;br /&gt;கரிப்பு ரத்தத்துக்கும் அடியில் நகர&lt;br /&gt;என் கைக்கு அனுமதி கொடு.&lt;br /&gt;&lt;br /&gt;குதிரை லாடம்போன்ற துருப்பிடித்த சிறகுகளுடன் பறந்து&lt;br /&gt;என் நெற்றிப்பொட்டில் கொத்துகிறது வெறிக்கழுகு.&lt;br /&gt;அதன்&lt;br /&gt;பிணந்தின்னிச் சிறகுகளின் சூறாவளி&lt;br /&gt;சாய்வான படிக்கட்டுகளில்&lt;br /&gt;இருட்புழுதியை வாரியிறைக்கிறது.&lt;br /&gt;அந்தப் பறவையின் வேகத்தையோ&lt;br /&gt;அதன்&lt;br /&gt;நகங்களின் குருட்டு அரிவாள்களையோ&lt;br /&gt;நான் பார்க்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;புராதன மனிதனை, அடிமையை,&lt;br /&gt;வயலில் கிடந்துறங்குபவனை&lt;br /&gt;நான் பார்க்கிறேன்.&lt;br /&gt;ஓர் உடலை&lt;br /&gt;ஓர் ஆயிரம் உடல்களை&lt;br /&gt;ஓர் ஆணை&lt;br /&gt;ஓர் ஆயிரம் பெண்களை&lt;br /&gt;இரவாலும் மழையாலும் பொசுக்கப்பட்டு,&lt;br /&gt;இருண்ட காற்றால்&lt;br /&gt;இறுகிய கற்கள்போலக் கறுத்தவர்களை&lt;br /&gt;நான் பார்க்கிறேன்:&lt;br /&gt;விராகோச்சாவின் மைந்தன் யுவான் ஸ்ப்ளிட்ஸ்டோன்ஸ்&lt;br /&gt;பச்சை நட்சத்திரத்தின் வாரிசு யுவான் கோல்டுபெல்லி&lt;br /&gt;மரகதத்தின் பேரன் யுவான் பேர்·புட்&lt;br /&gt;என்னுடன் உயிர்தெழுகிறார்கள்,&lt;br /&gt;எனது சகோதரர்களாக!&lt;br /&gt;@&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;குறிப்பு:-&lt;/strong&gt;&lt;br /&gt;யுவான் ஸ்ப்ளிட்ஸ்டோன்ஸ் (Juan Splitstones) கல்வெட்டுபவன்&lt;br /&gt;யுவான் கோல்டுபெல்லி (Juan Coldbelly) ஆறிய உணவை உண்பவன் &lt;br /&gt;யுவான் பேர்·புட் (Juan Barefoot) வெறுங்காலில் நடப்பவன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;- பாப்லோ நெரூதா கவிதைகள் (உயிர்மை வெளியீடு 2004)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நன்றி : &lt;a href="http://vaalnilam.blogspot.com/"&gt;சுகுமாரன்&lt;/a&gt; &lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8871411609612514495-1065595799766588931?l=ettuththikkum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ettuththikkum.blogspot.com/feeds/1065595799766588931/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8871411609612514495&amp;postID=1065595799766588931' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/1065595799766588931'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/1065595799766588931'/><link rel='alternate' type='text/html' href='http://ettuththikkum.blogspot.com/2010/08/11.html' title='பாப்லோ நெரூதா கவிதைகள் - 11 - சுகுமாரன்'/><author><name>எட்டுதிக்கும்</name><uri>http://www.blogger.com/profile/06374015128809880697</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8871411609612514495.post-974413012551115529</id><published>2010-08-02T08:00:00.001+04:00</published><updated>2010-08-02T08:00:00.704+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுகுமாரன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாப்லோ நெரூதா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Sukumaran'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Kavithaigal'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Pablo Neruda'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதைகள்'/><title type='text'>பாப்லோ நெரூதா கவிதைகள் - 10 - சுகுமாரன்</title><content type='html'>&lt;strong&gt;மாச்சுபிச்சுவின் சிகரங்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பத்து&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;@&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கல்லுக்குள் கல், மனிதன், எங்கிருந்தான் அவன்?&lt;br /&gt;காற்றுக்குள் காற்று, மனிதன், எங்கிருந்தான் அவன்?&lt;br /&gt;காலத்துக்குள் காலம், மனிதன், எங்கிருந்தான் அவன்?&lt;br /&gt;நீயும் நிச்சயமின்மையின் நொறுங்கிய துண்டுதானா?&lt;br /&gt;இன்றைய தெருக்கள்வழியே,&lt;br /&gt;பழைய தடங்களில்,&lt;br /&gt;இலையுதிர்காலச் சருகுக்குவியல்களினூடே,&lt;br /&gt;ஆண்மையைக் கல்லறைகளில் மோதிச் சிதறும்&lt;br /&gt;வெற்றுக்கூடான கழுகின் நொறுங்கிய துண்டுதானா நீயும்?&lt;br /&gt;பாவம் கைகள், பாவம் கால்கள், பாவம் அருமையான உயிர்.&lt;br /&gt;விழாக்காலத்தில்&lt;br /&gt;காளைச்சண்டைக்காரர்களின் குத்தீட்டிகள்மேல் பெய்யும் மழைபோல&lt;br /&gt;உன்னில் வந்துவிழும் ஒளியின் நாட்கள்.&lt;br /&gt;அவை தமது இருண்ட உணவை&lt;br /&gt;பசித்த வாயில்&lt;br /&gt;ஒவ்வொரு இதழாகப் புகட்டியதோ?&lt;br /&gt;பஞ்சம், மனிதகுலத்தின் பவளம், பசி, ரகசியத்தாவரம், விறகுவெட்டிகளின் வேர்,&lt;br /&gt;வழுக்குச் சுவர்களுள்ள இந்த கோபுரங்களிலேறி&lt;br /&gt;உனது சங்கிலிப்பாறைகளையும் பஞ்சம் துளைத்ததோ?&lt;br /&gt;&lt;br /&gt;நெடுஞ்சாலைகளின் உப்பே,&lt;br /&gt;ஒரு கொல்லக்கரண்டியைக் கேட்கிறேன்.&lt;br /&gt;கட்டிடமே,&lt;br /&gt;கல்லால் ஆன மகரந்தக் கேசரத்தை&lt;br /&gt;ஒரு சிறு சுள்ளியால் குடைய அனுமதி,&lt;br /&gt;காற்றின் பறவைகளனைத்தையும் ஏறிக்கடந்து&lt;br /&gt;வெறுமைக்குள் நுழைய அனுமதி,&lt;br /&gt;மனிதனைத் தீண்டும்வரை உன் குடல்களைச் சுரண்ட அனுமதி.&lt;br /&gt;மாச்சுபிச்சு,&lt;br /&gt;கந்தையான அஸ்திவாரத்தின்மேல்&lt;br /&gt;கல்லின்மேல் கல்லாக எழும்பினாயா நீ?&lt;br /&gt;நிலக்கரிமேல் நிலக்கரி அடர்ந்து அதன் ஆழத்தில் கண்ணீரா?&lt;br /&gt;நெருப்பின்பொன்மகுடம், அதற்குள்ளே&lt;br /&gt;இரத்தத்தின் வீக்கமா?&lt;br /&gt;&lt;br /&gt;நீ இங்கே புதைத்த அடிமையை என்னிடம் திரும்பக்கொடு.&lt;br /&gt;இந்த நிலங்களின் ஏழைகளது வறண்டரொட்டியைப் பிடுங்கி வீசு.&lt;br /&gt;அந்த அடிமைக்குடிலின் சன்னலை,&lt;br /&gt;அவன் உடுத்திருந்த கந்தலை எனக்குக் காட்டு.&lt;br /&gt;உயிரோடிருந்தபோது அவன் உறங்கியதெப்படி என்று சொல்லிக்கொடு,&lt;br /&gt;தளர்ச்சியால் அவன் உராய்ந்து சுவரில் தோன்றிய&lt;br /&gt;கறுத்த தழும்புபோல வாய்பிளந்திருக்கக்&lt;br /&gt;குறட்டைவிட்டு அவன் உறங்கியதெப்படி என்று சொல்லிக்கொடு.&lt;br /&gt;அந்தச் சுவர், அந்தச் சுவர்.&lt;br /&gt;ஒவ்வொரு கல்லும் தளர்ந்து &lt;br /&gt;அவனது உறக்கத்தின்மேல் அழுத்தியிருக்குமோ?&lt;br /&gt;நிலவுக்குக் கீழே உறங்குவதுபோல அவன் அகப்பட்டிருப்பானோ?&lt;br /&gt;&lt;br /&gt;புராதன அமெரிக்கா, கடலின் முகத்திரையணிந்த மணமகளே,&lt;br /&gt;வெளிச்சமும் ஆராதனையும் கலந்த திருமணத் தோரணங்களின் கீழே&lt;br /&gt;முரசுகளிலும் ஈட்டிகளிலும் தெறிக்கும் இடிமுழக்கத்துடன் இணைந்த&lt;br /&gt;உன் விரல்கள்&lt;br /&gt;கானகத்தின் விளிம்பிலிருந்து &lt;br /&gt;கடவுளரின் அசாதாரண பீடங்கள்வரை நீளும்போது&lt;br /&gt;அமிழ்ந்துபோயின.&lt;br /&gt;மனதில் ரோஜாவையும் குளிரின் மயிரிழையையும்கொண்டிருந்த&lt;br /&gt;உன் விரல்கள்,&lt;br /&gt;புது தானியத்தின் இரத்தம்படிந்த நெஞ்சை&lt;br /&gt;ஒளிரும் பொருளாக மாற்றிய உன் விரல்களும்&lt;br /&gt;திட்டமான வெறுமையில் அமிழ்ந்தன.&lt;br /&gt;அவற்றோடு, அவற்றோடு புதைந்துபோன அமெரிக்கா!&lt;br /&gt;உனது குமட்டும்குடலுக்குள்&lt;br /&gt;பருந்துப்பசியை ரகசியமாக வைத்திருந்தாயா?&lt;br /&gt;@&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;- பாப்லோ நெரூதா கவிதைகள் (உயிர்மை வெளியீடு 2004)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நன்றி : &lt;a href="http://www.blogger.com/goog_1850666253"&gt;சுகுமாரன்&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;a href="http://vaalnilam.blogspot.com/"&gt; &lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8871411609612514495-974413012551115529?l=ettuththikkum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ettuththikkum.blogspot.com/feeds/974413012551115529/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8871411609612514495&amp;postID=974413012551115529' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/974413012551115529'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/974413012551115529'/><link rel='alternate' type='text/html' href='http://ettuththikkum.blogspot.com/2010/08/10.html' title='பாப்லோ நெரூதா கவிதைகள் - 10 - சுகுமாரன்'/><author><name>எட்டுதிக்கும்</name><uri>http://www.blogger.com/profile/06374015128809880697</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8871411609612514495.post-3651614530595835081</id><published>2010-07-26T08:00:00.002+04:00</published><updated>2010-07-26T08:00:00.125+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுகுமாரன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாப்லோ நெரூதா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Sukumaran'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Kavithaigal'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Pablo Neruda'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதைகள்'/><title type='text'>பாப்லோ நெரூதா கவிதைகள் - 9 - சுகுமாரன்</title><content type='html'>&lt;strong&gt;மாச்சுபிச்சுவின் சிகரங்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஒன்பது&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;@&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நட்சத்திரங்களால் சூழப்பட்ட கழுகு, மூடுபனியில் திராட்சைத் தோட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;கைவிடப்பட்ட பிரகாரம், குருட்டுக் கொலைவாள்.&lt;br /&gt;&lt;br /&gt;நட்சத்திர ஒட்டியாணம், பரிசுத்த அப்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;பாய்ந்திறங்கும் படிக்கட்டுகள், அளக்கமுடியாத கண்ணிமை.&lt;br /&gt;&lt;br /&gt;முக்கோணமான உள்ளாடை, கல்லின் மகரந்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;கருங்கல் விளக்கு, கல் அப்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;உலோகப்பாம்பு, கல் ரோஜா.&lt;br /&gt;&lt;br /&gt;புதைந்த கப்பல், கல் ஆதாரம்.&lt;br /&gt;&lt;br /&gt;நிலவில் குதிரை, கல் வெளிச்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;இரவு பகல் பிரியும் கால்வட்டம், கல்லின் ஆவி.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியான வடிவகணிதம், கல்லின் புத்தகம்.&lt;br /&gt;&lt;br /&gt;காற்றின் சீறலுக்கிடையில் செதுக்கப்பட்ட பனிமலை.&lt;br /&gt;&lt;br /&gt;மூழ்கிப்போன காலத்தின் பவளப்புற்று.&lt;br /&gt;&lt;br /&gt;விரல்கள் தேய்த்து மென்மையாக்கிய கொத்தளம்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறகுகளால் ஆக்கிரமிக்கப்பட்ட கூரை.&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணாடிக் கற்றைகள், புயற்காற்றின் அடித்தளங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;படரும் திராட்சைக்கொடிகளால் சிதைந்த சிம்மாசனங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மலைச்சரிவில் நிலைத்து நிற்கும் புயற்காற்று.&lt;br /&gt;&lt;br /&gt;நிச்சலனமான மரகத அருவி.&lt;br /&gt;&lt;br /&gt;உறங்கியவர்களின் பாரம்பரிய மணியோசை.&lt;br /&gt;&lt;br /&gt;கீழ்ப்படுத்தப்பட்ட பனித்திரளின் கைவிலங்கு.&lt;br /&gt;&lt;br /&gt;சிலைகளில் நிமிரும் இரும்பு.&lt;br /&gt;&lt;br /&gt;அடையமுடியாத மூடப்பட்ட புயல்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறுத்தைப் பாதங்கள், இரத்தக்கல்.&lt;br /&gt;&lt;br /&gt;உயரும் நிழல், பனியின் விவாத அரங்கு.&lt;br /&gt;&lt;br /&gt;விரல்களிலும் வேர்களிலும் கொடியுயர்த்திய இரவு.&lt;br /&gt;&lt;br /&gt;மூடுபனியின் ஜன்னல், இதயமற்ற புறா.&lt;br /&gt;&lt;br /&gt;இரவின் தளிர்ப்படர்ப்பு, இடிமுழக்கத்தின் பிம்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;மலைத்தொடரின் முதுகெலும்பு, கடலின் கூரை.&lt;br /&gt;&lt;br /&gt;வழிதவறிய கழுகுகளின் கட்டிடவடிவம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகாயத்தின் கயிறு, ஹ¥ங்காரத்தின் உச்சம்,&lt;br /&gt;&lt;br /&gt;இரத்த அளவு,செயற்கை நட்சத்திரம்.&lt;br /&gt;&lt;br /&gt;உலோகக் குமிழ், ஸ்படிகத்தின் நிலவு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டீயப்பாம்பு, வாடாமல்லியின் நெற்றி.&lt;br /&gt;&lt;br /&gt;மௌனத்தின் மாடம், களங்கமில்லா வீடு.&lt;br /&gt;&lt;br /&gt;கடலின் மணமகள், தேவாலயத்தின் மரம்.&lt;br /&gt;&lt;br /&gt;உப்பின் கிளை, கருஞ்சிறகுள்ள செர்ரி மரம்.&lt;br /&gt;&lt;br /&gt;பனிமூடிய பற்கள், குளிர்ந்த இடி,&lt;br /&gt;&lt;br /&gt;பயந்த நிலவு, பயமுறுத்தும் கல்.&lt;br /&gt;&lt;br /&gt;குளிரின் சிகை, காற்றின் உராய்வு.&lt;br /&gt;&lt;br /&gt;கைகளின் எரிமலை, இருண்ட அருவி.&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளி அலை, காலம் சேருமிடம்.&lt;br /&gt;@&lt;br /&gt;&lt;strong&gt;- பாப்லோ நெரூதா கவிதைகள் (உயிர்மை வெளியீடு 2004)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நன்றி : &lt;a href="http://www.blogger.com/goog_1765938005"&gt;சுகுமாரன்&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;a href="http://vaalnilam.blogspot.com/"&gt; &lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8871411609612514495-3651614530595835081?l=ettuththikkum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ettuththikkum.blogspot.com/feeds/3651614530595835081/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8871411609612514495&amp;postID=3651614530595835081' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/3651614530595835081'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/3651614530595835081'/><link rel='alternate' type='text/html' href='http://ettuththikkum.blogspot.com/2010/07/9.html' title='பாப்லோ நெரூதா கவிதைகள் - 9 - சுகுமாரன்'/><author><name>எட்டுதிக்கும்</name><uri>http://www.blogger.com/profile/06374015128809880697</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8871411609612514495.post-7500162180536392475</id><published>2010-07-19T08:00:00.001+04:00</published><updated>2010-07-19T08:00:03.204+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுகுமாரன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாப்லோ நெரூதா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Sukumaran'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Kavithaigal'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Pablo Neruda'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதைகள்'/><title type='text'>பாப்லோ நெரூதா கவிதைகள் - 8 - சுகுமாரன்</title><content type='html'>&lt;strong&gt;மாச்சுபிச்சுவின் சிகரங்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எட்டு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;@&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடன் வா, அமெரிக்கக் காதலியே!&lt;br /&gt;&lt;br /&gt;என்னோடிணைந்து இந்த மர்மக்கற்களை முத்தமிடு.&lt;br /&gt;உருபம்பா நதியின் வெள்ளிநீரோட்டம்&lt;br /&gt;மகரந்தத்தை அதன் தங்கக்கிண்ணத்தில் பறந்துவிழச் செய்கிறது.&lt;br /&gt;குருட்டுக்கொடிகளின் புதர்,&lt;br /&gt;உறைந்த தாவரம்,கட்டறுபடாத பூமாலை - எல்லாமும்&lt;br /&gt;இந்தப் பெட்டகத்தின் மௌனத்திலிருந்து&lt;br /&gt;உயரப் பறந்துபோகின்றன.&lt;br /&gt;பூமியின் சிறகுகளுக்கிடையில்&lt;br /&gt;குறைபட்ட வாழ்வே வா,&lt;br /&gt;அறையும் காற்றில் செதுக்கப்பட்ட ஸ்படிகமே,&lt;br /&gt;கானக நீரே,&lt;br /&gt;படையெடுப்புக்காக அணிவகுத்து நிற்கும் &lt;br /&gt;மரகதங்களைப் பிளந்து&lt;br /&gt;பனியின் விளிம்பிலிருந்து விழு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டீஸ் மலையின் நெருப்புக் கற்களிலிருந்து&lt;br /&gt;இரவு சரிந்து&lt;br /&gt;விடியலின் பாதம் தொடும்வரை&lt;br /&gt;காதல்செய், காதல்செய்.&lt;br /&gt;பிறகு வெளியே வந்து&lt;br /&gt;பாடிக்கொண்டிருக்கும்&lt;br /&gt;பனியின் குருட்டுச் சந்ததியைப் பற்றிச் சிந்தனைசெய்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒலிக்கும் தறிகளின் வில்கமயுவே,&lt;br /&gt;காயம்பட்ட பனிப்படலத்தின் வெண்நுரையில்&lt;br /&gt;உனக்கு பிதுரார்ஜிதமாகக் கிடைத்த&lt;br /&gt;இடிகள் முழங்கும்போது,&lt;br /&gt;உனது தென்திசைக் காற்று&lt;br /&gt;பனிமலை சரிவதுபோல உறுமி&lt;br /&gt;ஆகாயத்தை எழுப்ப உயரும்போது,&lt;br /&gt;உனது ஆண்டியன் சதுப்பிலிருந்து&lt;br /&gt;ஒரு கணம் விடுபட்ட சொல்லை&lt;br /&gt;என்ன மொழியில் உச்சரிப்பாய் நீ?&lt;br /&gt;&lt;br /&gt;குளிரின் மின்னலைக் கைப்பற்றியதும்,&lt;br /&gt;கைவிட்டதும்,&lt;br /&gt;மலைச்சிகரங்களில் அதைக் கட்டியிட்டதும்,&lt;br /&gt;உறைந்த கண்ணீருக்கிடையில்&lt;br /&gt;அதைக் கைக்கொண்டதும் யார்?&lt;br /&gt;மெல்லிய வாள்களின்மேல் அது சுழல்கிறது&lt;br /&gt;அதன் பதமான சூலகங்களில் தாக்கப்படுகிறது&lt;br /&gt;போர் வீரனின் படுக்கையறைக்கு இட்டுச்செல்லப்படுகிறது&lt;br /&gt;அவனது&lt;br /&gt;பாறைபோல இறுகிய முடிவுகளுடன் வேட்டையாடப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உனது மின்னல் வெட்டுக்கள்&lt;br /&gt;கிசுகிசுப்பதென்ன?&lt;br /&gt;உனது ரகசியக்ககலமான மின்னல் வீச்சு&lt;br /&gt;சொற்கள் நிரம்பிப் பயணம் செய்திருந்ததா?&lt;br /&gt;மிஞ்சியிருக்கும் உனது நுட்பமான நீரில்&lt;br /&gt;அரைபடும் உறைந்த சொற்களாக,&lt;br /&gt;கறுத்த மொழிகளாக, பொன்னிழைத் தோரணங்களாக,&lt;br /&gt;அடியாழமில்லாத உதடுகளாக,&lt;br /&gt;ஒடுக்கப்பட்ட அலறல்களாக&lt;br /&gt;அலைவது யார்?&lt;br /&gt;&lt;br /&gt;தொலைதூர பூமியிலிருந்து நம்மைக் காணவரும்&lt;br /&gt;பூக்களின் இமைகளை வெட்டியெறிவது யார்?&lt;br /&gt;நிலக்கரியின் பரப்பில் அவர்கள் சிதைந்து மடிய&lt;br /&gt;அருவியாகத் துள்ளும் உனது கைகளிலிருந்து&lt;br /&gt;இறந்த விதைகளைத் தட்டிச் சிதறச் செய்வது யார்?&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சங்கிலிகளின் கிளைகளைத்&lt;br /&gt;தொங்கவிட்டது யார்?&lt;br /&gt;நமது விரகத்தை மீண்டும் புதைத்தது யார்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்பே, அன்பே,&lt;br /&gt;விளிம்புகளுக்கு அருகில் வராதே!&lt;br /&gt;புதையுண்ட தலையை வழிபடாதே!&lt;br /&gt;தீர்மானங்களை முறிக்கும் தனது உறைவிடத்திலிருந்து&lt;br /&gt;எல்லா செயல்களையும் காலம் தீர்க்கட்டும்.&lt;br /&gt;இங்கே&lt;br /&gt;மலைச்சரிவுகளுக்கும் பெருக்கெடுத்தோடும் நீருக்குமிடையில்&lt;br /&gt;இந்தக் கணவாய்களுக்கு மத்தியில்,&lt;br /&gt;ஒளி ஊடுருவும் படிமமாக வீசும் காற்றை&lt;br /&gt;உயர்ந்த மலைகளைக் குடைந்தோடும் நீரோடையை&lt;br /&gt;கசப்பு வாழ்த்துக்கள்கொண்ட பனித்துளியை&lt;br /&gt;உள்வாங்கி&lt;br /&gt;ஒவ்வொரு மலராக&lt;br /&gt;அடர்ந்த வனத்தினூடே&lt;br /&gt;படர்ந்திருக்கும் சாத்தானியக் கொடியை&lt;br /&gt;மிதித்து விலக்கி மேலே ஏறி வா!&lt;br /&gt;&lt;br /&gt;கல்லும் கானகமும்&lt;br /&gt;பச்சைநிற நட்சத்திரத் துகள்கள்&lt;br /&gt;தெளிந்த ஆகாயம்...&lt;br /&gt;உயிருள்ள தடாகம்போலவோ&lt;br /&gt;மௌனத்தின் புதிய தளம்போலவோ&lt;br /&gt;மாண்டூர் பள்ளத்தாக்கு பிளந்து திறக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எனது வாழ்க்கைக்கு வா,&lt;br /&gt;எனது விடியலுக்கு வா,&lt;br /&gt;எனது தனிமையின் உச்சங்கலுக்கு வா.&lt;br /&gt;&lt;br /&gt;வீழ்ந்த பேரரசு&lt;br /&gt;இப்போதும் பிழைத்திருக்கிறது.&lt;br /&gt;இந்தக் கற்தளத்தின் மேல்&lt;br /&gt;சூறையாடப்போகும் கொள்ளைக்கப்பல்போல&lt;br /&gt;கழுகின் நிழல் விரைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;- பாப்லோ நெரூதா கவிதைகள் (உயிர்மை வெளியீடு 2004)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நன்றி : &lt;/strong&gt;&lt;a href="http://vaalnilam.blogspot.com/"&gt;&lt;strong&gt;சுகுமாரன்&lt;/strong&gt; &lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8871411609612514495-7500162180536392475?l=ettuththikkum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ettuththikkum.blogspot.com/feeds/7500162180536392475/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8871411609612514495&amp;postID=7500162180536392475' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/7500162180536392475'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/7500162180536392475'/><link rel='alternate' type='text/html' href='http://ettuththikkum.blogspot.com/2010/07/8.html' title='பாப்லோ நெரூதா கவிதைகள் - 8 - சுகுமாரன்'/><author><name>எட்டுதிக்கும்</name><uri>http://www.blogger.com/profile/06374015128809880697</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8871411609612514495.post-4056429555915519061</id><published>2010-07-12T08:00:00.001+04:00</published><updated>2010-07-12T08:00:05.476+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுகுமாரன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாப்லோ நெரூதா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Sukumaran'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Kavithaigal'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Pablo Neruda'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதைகள்'/><title type='text'>பாப்லோ நெரூதா கவிதைகள் - 7 - சுகுமாரன்</title><content type='html'>&lt;strong&gt;மாச்சு பிச்சுவின் சிகரங்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஏழு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;@&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே இருட்குழியில் மடிந்தவர்களே,&lt;br /&gt;ஒரே மலையிடுக்கின் ஆழத்து நிழல்களே,&lt;br /&gt;உங்களது மகத்துவம் நோக்கி&lt;br /&gt;உண்மையான, சகலத்தையும் விழுங்கும் மரணம்&lt;br /&gt;இப்படித்தான் &lt;br /&gt;துளைவிழுந்த பாறைகளிலிருந்து,&lt;br /&gt;செந்நிற சுவர்ப்புடைப்புகளிலிருந்து,&lt;br /&gt;அருவியாகப் பெருகும் வாய்க்கால்களிலிருந்து வந்தது.&lt;br /&gt;ஓர் இலையுதிர்காலம்போல&lt;br /&gt;நீங்கள் தடுமாறி ஒற்றை மரணத்துக்குள் விழுந்தீர்கள்.&lt;br /&gt;இன்று, வெறும் காற்று&lt;br /&gt;உங்களுக்காகத் துக்கப்படுவதில்லை.&lt;br /&gt;உங்களது களிமண் கால்களை உணர்வதில்லை.&lt;br /&gt;மின்னலின் கத்திகள் வானத்தை வெட்டியபோதும்&lt;br /&gt;வலுவான மரம் காற்றால் வீழ்த்தப்பட்டு&lt;br /&gt;பனியால் விழுங்கப்பட்டபோதும்&lt;br /&gt;ஆகாயத்தை வடிகட்டிய &lt;br /&gt;உங்கள் பாத்திரங்களை நினைக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அது உயர்த்திய கை சட்டென்று&lt;br /&gt;சிகரங்களிலிருந்து காலத்தின் ஆழத்தில் எறியப்பட்டது.&lt;br /&gt;நீங்கள் இப்போது இல்லை.&lt;br /&gt;சிலந்தி விரல்கள், மெல்லிய இழைகள், பின்னப்பட்ட துணி...&lt;br /&gt;நீங்கள்&lt;br /&gt;என்னென்னவாக இருந்தீர்களோ, அவையெல்லாம்-&lt;br /&gt;சடங்குகள், சிதிலமான சொற்கள், &lt;br /&gt;கண்கூசச் செய்யும் வெளிச்சத்தின் முகமூடிகள்...அவையெல்லாம்&lt;br /&gt;உதிர்ந்து போயின.&lt;br /&gt;&lt;br /&gt;எனினும்&lt;br /&gt;கல்லிலும் மொழியிலும் நிரந்தரமாயிற்று ஒன்று.&lt;br /&gt;உயிருள்ளதும் இறந்ததும் விறைத்ததுமான&lt;br /&gt;ஒவ்வொரு கையும்&lt;br /&gt;ஒரு குவளைபோல அந்த நகரத்தை உயர்த்தின.&lt;br /&gt;ஏராளமான மரணங்களால்&lt;br /&gt;தாங்கி நிறுத்தப்பட்ட அந்த மதில்,&lt;br /&gt;ஏராளமான வாழ்வுகளால் &lt;br /&gt;உராயப்பட்ட நெருப்புக்கற்களின் இதழ்கள்,&lt;br /&gt;வாடாத ரோஜா, நமது வீடு, ஆண்டீஸ் மலைத்தொடர்கள்,&lt;br /&gt;அதன் பனிபடர்ந்த எல்லைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;களிமண் நிறக் கை&lt;br /&gt;முழுவதும் களிமண்ணாக மாறியபோது,&lt;br /&gt;தாக்கப்பட்ட சுவர்கள்மீதும்&lt;br /&gt;கொத்தளங்கள் மீதும்&lt;br /&gt;குறுகிய இமைகள் மூடியபோது,&lt;br /&gt;நம்முள்ளிருந்த எல்லாரும்&lt;br /&gt;மறுபடியும் வளைக்குள் ஒடுங்கியபோது,&lt;br /&gt;மானுட விடியலின் சிகரங்களின்மேல்&lt;br /&gt;கலையாத துல்லியமாக மிஞ்சியது:&lt;br /&gt;எப்போதும் நமது மௌனத்தை நிறைத்துவைத்திருக்கும்&lt;br /&gt;இந்த நீண்ட குவளை.&lt;br /&gt;ஏராளமான வாழ்க்கைகளைக் கடந்த&lt;br /&gt;இந்தக் கல்லின் வாழ்வு.&lt;br /&gt;@&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;- பாப்லோ நெரூதா கவிதைகள் (உயிர்மை வெளியீடு 2004)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : &lt;a href="http://vaalnilam.blogspot.com/"&gt;சுகுமாரன் &lt;/a&gt;&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8871411609612514495-4056429555915519061?l=ettuththikkum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ettuththikkum.blogspot.com/feeds/4056429555915519061/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8871411609612514495&amp;postID=4056429555915519061' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/4056429555915519061'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/4056429555915519061'/><link rel='alternate' type='text/html' href='http://ettuththikkum.blogspot.com/2010/07/7.html' title='பாப்லோ நெரூதா கவிதைகள் - 7 - சுகுமாரன்'/><author><name>எட்டுதிக்கும்</name><uri>http://www.blogger.com/profile/06374015128809880697</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8871411609612514495.post-9136509421456313502</id><published>2010-07-05T08:00:00.001+04:00</published><updated>2010-07-05T08:00:02.517+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுகுமாரன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாப்லோ நெரூதா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Sukumaran'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Kavithaigal'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Pablo Neruda'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதைகள்'/><title type='text'>பாப்லோ நெரூதா கவிதைகள் - 6 - சுகுமாரன்</title><content type='html'>&lt;strong&gt;மாச்சுபிச்சுவின் சிகரங்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆறு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;@&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பூமியின் ஏணியிலேறி&lt;br /&gt;முள்நிறைந்த காட்டுப்புதர்கள் வழியாக&lt;br /&gt;உன்னை வந்தடைந்தேன், மாச்சு பிச்சு!&lt;br /&gt;&lt;br /&gt;வெட்டுப்பட்ட படிகளால் உயர்ந்த நகரம்&lt;br /&gt;பூமி அதன் இரவு உடைக்குள்&lt;br /&gt;ஒருபோதும் ஒளித்துவைக்காத கடைசிப் புகலிடம்.&lt;br /&gt;உன்னுள்&lt;br /&gt;இணையாகப் போகும் இருவேறு மரபுகள் சந்திக்கின்றன.&lt;br /&gt;அங்கே&lt;br /&gt;மனிதனையும் வெளிச்சத்தையும் &lt;br /&gt;தொட்டிலாட்டும் முட்களின் காற்று.&lt;br /&gt;&lt;br /&gt;கல்லின் தாய், கழுகுகளின் விந்து.&lt;br /&gt;&lt;br /&gt;மனித உதயத்தின் பாறைத்தொடர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதிமணலில் புதைந்த மண்வெட்டி.&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் அந்த வாழ்நிலம்;&lt;br /&gt;இதுதான் அந்த இடம்.&lt;br /&gt;இங்கேதான்&lt;br /&gt;செழித்த சோளப்பயிர்கள் நிமிர்ந்து வளர்ந்தன...&lt;br /&gt;சிவந்த வந்தனம்போல மறுபடியும் தாழ்ந்துகுனிய.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதர்களின் ஆசைக்கும்&lt;br /&gt;அவர்களது கல்லறைகளுக்கும்&lt;br /&gt;அன்னையருக்கும் அரசனுக்கும் வழிபாடுகளுக்கும் போர்வீரர்களுக்கும்&lt;br /&gt;உடையணிவிக்க&lt;br /&gt;செம்மறியாடுகளின் தங்கரோமம் &lt;br /&gt;கத்தரிக்கப்பட்டது &lt;br /&gt;&lt;br /&gt;இங்கேதான் இரவில்&lt;br /&gt;மாமிசம்திணித்த கூட்டிலிருக்கும் கழுகுகளின் நகங்களும்&lt;br /&gt;மனிதர்களின் கால்களும்&lt;br /&gt;அருகருகே இளைப்பாறின.&lt;br /&gt;விடியலில்&lt;br /&gt;இடிமுழங்கும் காலடிகளுடன்&lt;br /&gt;கலையும்பனிமூட்டத்தில் நடந்து&lt;br /&gt;மண்ணையும் கல்லையும் தொட்டறிந்தார்கள்.&lt;br /&gt;வரவிருக்கும் இரவையும்&lt;br /&gt;வரவிருக்கும் மரணத்தையும் &lt;br /&gt;அந்தத் தீண்டலில் அவர்கள் புரிந்துகொண்டிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;உடைகளையும் கைகளையும்&lt;br /&gt;வெறித்துப் பார்க்கிறேன் நான்.&lt;br /&gt;ததும்பி நிறையும் தொட்டிநீரின் சுவடுகளையும்&lt;br /&gt;இதே கண்களால் பார்க்கிறேன் நான்.&lt;br /&gt;பூமியின் கம்பளம்போலச் சரியும் பரப்பைப்&lt;br /&gt;பார்த்து நின்ற ஒரு முகத்தின் ஸ்பரிசத்தால்&lt;br /&gt;தேய்ந்துதேய்ந்து மென்மையான சுவரையும் பார்க்கிறேன்.&lt;br /&gt;எனது இதே கைகளால்&lt;br /&gt;எண்ணெய் பூசி மெருகிடப்பட்ட மரப்பலகைகள்&lt;br /&gt;உடைகள், தோல், பாத்திரங்கள், சொற்கள், மது, ரொட்டித்துண்டுகள்...&lt;br /&gt;எல்லாம் மறைந்துவிட்டன&lt;br /&gt;மண்ணுக்குள் விழுந்துவிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;காற்று&lt;br /&gt;எலுமிச்சை மலர்களின் விரல்களுடன்&lt;br /&gt;உறங்கும் முகங்களைத் தொடவந்தது.&lt;br /&gt;காற்றின் ஆயிரமாண்டுகள்&lt;br /&gt;காற்றின் வாரங்கள்&lt;br /&gt;காற்றின் மாதங்கள்&lt;br /&gt;நீலக் காற்றின் இரும்புத்தொடர்களின் ஆயிரமாண்டுகள்&lt;br /&gt;தனிமையில் நிற்கும் கற்களைக் கழுவ&lt;br /&gt;மெல்லிய காலடிகளுடன்வரும் புயலின் ஓராயிரமாண்டுகள்.&lt;br /&gt;@&lt;br /&gt;&lt;b&gt;- பாப்லோ நெரூதா கவிதைகள் (உயிர்மை வெளியீடு 2004)&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : &lt;a href="http://vaalnilam.blogspot.com/"&gt;சுகுமாரன்&lt;/a&gt; &lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8871411609612514495-9136509421456313502?l=ettuththikkum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ettuththikkum.blogspot.com/feeds/9136509421456313502/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8871411609612514495&amp;postID=9136509421456313502' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/9136509421456313502'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/9136509421456313502'/><link rel='alternate' type='text/html' href='http://ettuththikkum.blogspot.com/2010/07/6.html' title='பாப்லோ நெரூதா கவிதைகள் - 6 - சுகுமாரன்'/><author><name>எட்டுதிக்கும்</name><uri>http://www.blogger.com/profile/06374015128809880697</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8871411609612514495.post-3540647109769820463</id><published>2010-06-28T08:00:00.001+04:00</published><updated>2010-06-28T08:00:04.873+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுகுமாரன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாப்லோ நெரூதா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Sukumaran'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Kavithaigal'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Pablo Neruda'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதைகள்'/><title type='text'>பாப்லோ நெரூதா கவிதைகள் - 5 - சுகுமாரன்</title><content type='html'>&lt;strong&gt;மாச்சுபிச்சுவின் சிகரங்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஐந்து&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;@&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அறையிலிருந்த ஏழை&lt;br /&gt;உள்ளீடற்ற சருமத்துக்கடியிலும்&lt;br /&gt;அவசரமாக விழுங்கிய உணவுகளுக்கிடையிலும்&lt;br /&gt;ஏற்றுக்கொண்டிருந்தது,&lt;br /&gt;கடின இதயமுள்ள மரணமே,&lt;br /&gt;இரும்புச் சிறகுள்ள பறவையே,&lt;br /&gt;உன்னையல்ல.&lt;br /&gt;ஒரு பழங்கயிற்றின் சுருண்ட இழையை&lt;br /&gt;துணிவுடன் முன்வராத ஓர் அணுவை&lt;br /&gt;ஒருபோதும் வியர்வையாக மாறாத ஒரு பனித்துளியை.&lt;br /&gt;ஒருபோதும் அது மறுபடிப் பிறக்கவில்லை&lt;br /&gt;இரங்கற்பாடல் பெறாத மரணத்தின் துகள், வெறும் எலும்பு,&lt;br /&gt;உள்ளுக்குள்ளேயே நொறுங்கிப்போன ஒரு தேவாலயமணி.&lt;br /&gt;&lt;br /&gt;அயோடின் நாறும் இந்தக் கட்டுகளை அவிழ்த்து&lt;br /&gt;மரணத்தை மென்மையாக்கிய நோவுகளுக்குள்&lt;br /&gt;என் கைகளை நுழைத்தேன்.&lt;br /&gt;ஆன்மாவின் இடைவெளிகளைச் சில்லிடச்செய்யும்படி வீசும்&lt;br /&gt;காற்றைத்தவிர&lt;br /&gt;வேறு எதையும் அந்தக் காயத்தில் நான் சந்திக்கவில்லை.&lt;br /&gt;@&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;- பாப்லோ நெரூதா கவிதைகள் (உயிர்மை வெளியீடு 2004)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நன்றி : &lt;a href="http://www.blogger.com/goog_1395512174"&gt;சுகுமாரன்&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;a href="http://vaalnilam.blogspot.com/"&gt; &lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8871411609612514495-3540647109769820463?l=ettuththikkum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ettuththikkum.blogspot.com/feeds/3540647109769820463/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8871411609612514495&amp;postID=3540647109769820463' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/3540647109769820463'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/3540647109769820463'/><link rel='alternate' type='text/html' href='http://ettuththikkum.blogspot.com/2010/06/5.html' title='பாப்லோ நெரூதா கவிதைகள் - 5 - சுகுமாரன்'/><author><name>எட்டுதிக்கும்</name><uri>http://www.blogger.com/profile/06374015128809880697</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8871411609612514495.post-1957457638192715189</id><published>2010-06-21T08:00:00.001+04:00</published><updated>2010-06-21T08:00:00.192+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுகுமாரன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாப்லோ நெரூதா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Sukumaran'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Kavithaigal'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Pablo Neruda'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதைகள்'/><title type='text'>பாப்லோ நெரூதா கவிதைகள் - 4 - சுகுமாரன்</title><content type='html'>&lt;strong&gt;மாச்சுபிச்சுவின் சிகரங்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நான்கு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;@&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தவிர்க்க முடியாத மரணம் என்னை அழைத்திருக்கிறது பலமுறை:&lt;br /&gt;அலைகளில் கரைந்திருக்கும் உப்பைப்போன்றது அது.&lt;br /&gt;அதன் அரூப வாசனை,&lt;br /&gt;சிதிலங்களையும் உயரங்களையும்&lt;br /&gt;அல்லது&lt;br /&gt;காற்றின் பரந்த வடிவங்களையும் பனிப்பொழிவையும் உணர்த்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கத்தியின் விளிம்பை&lt;br /&gt;காற்றின் இடுங்கிய வழியை&lt;br /&gt;வயலும் கல்லுமான சவப்போர்வையை&lt;br /&gt;இறுதிப்படிகளின் நட்சத்திரவெறுமையை&lt;br /&gt;அச்சந்தரும் சுழல்வழியை&lt;br /&gt;வந்தடைந்தேன் நான்.&lt;br /&gt;எனினும்&lt;br /&gt;மரணத்தின் பெருங்கடலே,&lt;br /&gt;அலையலையாக அல்ல...&lt;br /&gt;அந்திவெளிச்சத்தின் பாய்ச்சலாக &lt;br /&gt;இருளின் முழுமையானகணக்காக&lt;br /&gt;எங்களை வந்தடைகிறாய்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் பைகளைத்துளாவ ஒருபோதும் நீ வந்ததில்லை,&lt;br /&gt;சிவந்த ஆடையில்லாமலோ,&lt;br /&gt;மௌனத்தில் பொதிந்த கம்பளத்தை ரகசியமாக்காமலோ&lt;br /&gt;இங்கே புதைக்கப்பட்ட அல்லது நிர்மாணிக்கப்பட்ட&lt;br /&gt;கண்ணீரின் மரபு இல்லாமலோ&lt;br /&gt;எங்களை ஒருபோதும் நீ சந்திததில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்&lt;br /&gt;தனது மிஞ்சிய இலையுதிர்காலங்களை முதுகில்சுமந்து நிற்கும்&lt;br /&gt;ஒரு மரத்தை (ஆயிரக்கணக்கில் உதிர்ந்துகொண்டிருக்கின்றன&lt;br /&gt;இலைகள்) என்னால் நேசிக்கமுடியாது.&lt;br /&gt;மண்ணில்லாத இந்தப் போலிமரணங்களை, &lt;br /&gt;ஆழமில்லாத புத்துயிர்ப்புகளை&lt;br /&gt;என்னால் நேசிக்கமுடியாது.&lt;br /&gt;மிகச் செழிப்பான வாழ்நிலங்களில்&lt;br /&gt;பரந்த கழிமுகங்களில் நீந்த விரும்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தனது காயம்பட்ட வாழ்வை&lt;br /&gt;எனது உயிர்ப்புள்ள விரல்களால் தொடமுடியாமல்&lt;br /&gt;தனது வாசல்களையும் வழிகளையும் அடைத்து&lt;br /&gt;மனிதன் என்னை நிராகரித்துக்கொண்டிருந்தபோது,&lt;br /&gt;வேறு வழிகளில்&lt;br /&gt;தெருக்களினூடே&lt;br /&gt;நதியிலிருந்து நதிக்கு&lt;br /&gt;நகரத்திலிருந்து நகரத்துக்கு&lt;br /&gt;ஒரு படுக்கையிலிருந்து இன்னொரு படுக்கைக்கு வந்தேன் நான்.&lt;br /&gt;கானகத்தினூடே&lt;br /&gt;என் உப்புச்சாயலை இழுத்துக்கொண்டு&lt;br /&gt;கடைசிக் குடிசைகளுக்கு வந்தேன்.&lt;br /&gt;வெளிச்சமும் நெருப்புமில்லாமல்&lt;br /&gt;உணவில்லாமல்,&lt;br /&gt;கல்லும் மௌனமுமில்லாமல்&lt;br /&gt;எனது சொந்த மரணத்தை இறந்தபடி&lt;br /&gt;தனியே நடந்தேன் கடைசியில்.&lt;br /&gt;@&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;- பாப்லோ நெரூதா கவிதைகள் (உயிர்மை வெளியீடு 2004)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நன்றி : &lt;/strong&gt;&lt;a href="http://vaalnilam.blogspot.com/"&gt;&lt;strong&gt;சுகுமாரன்&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8871411609612514495-1957457638192715189?l=ettuththikkum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ettuththikkum.blogspot.com/feeds/1957457638192715189/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8871411609612514495&amp;postID=1957457638192715189' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/1957457638192715189'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/1957457638192715189'/><link rel='alternate' type='text/html' href='http://ettuththikkum.blogspot.com/2010/06/4.html' title='பாப்லோ நெரூதா கவிதைகள் - 4 - சுகுமாரன்'/><author><name>எட்டுதிக்கும்</name><uri>http://www.blogger.com/profile/06374015128809880697</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8871411609612514495.post-8700118677406185959</id><published>2010-06-14T08:00:00.003+04:00</published><updated>2010-06-14T08:00:06.694+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுகுமாரன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாப்லோ நெரூதா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Sukumaran'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Kavithaigal'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Pablo Neruda'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதைகள்'/><title type='text'>பாப்லோ நெரூதா கவிதைகள் - 3 - சுகுமாரன்</title><content type='html'>&lt;strong&gt;மாச்சுபிச்சுவின் சிகரங்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மூன்று&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;@&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிரப்ப முடியாத களஞ்சியத்துக்குள் விழும்&lt;br /&gt;சோள மணிகள்போல&lt;br /&gt;கடந்துபோன செயல்களுக்குள்ளும் &lt;br /&gt;அலுப்பூட்டும் நிகழ்வுகளுக்குள்ளும் &lt;br /&gt;ஒன்பது முதல் ஐந்துமணிவரை விழும் மனித வாழ்வு.&lt;br /&gt;ஒவ்வொருவர்க்கும் மரணம் ஒருமுறையல்ல, பலமுறை.&lt;br /&gt;ஒவ்வொரு நாளும் ஒரு மரணம்.&lt;br /&gt;புழுதி, புழு, நகரவிளிம்புகளின் சகதியில் அலையும் வெளிச்சம்.&lt;br /&gt;பருமனான சிறகுகளுடன் ஒரு குறுகிய மரணம்&lt;br /&gt;ஒரு குறுவாள்போல&lt;br /&gt;ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நுழைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மேய்ப்பர்கள்மீதும்&lt;br /&gt;துறைமுக மைந்தர்கள்மீதும்&lt;br /&gt;கறுத்த ஏர் ஓட்டிகள்மீதும்&lt;br /&gt;இடுங்கிய தெருக்களில் எலிகளாக அலைபவர்கள்மீதும்&lt;br /&gt;ரொட்டியாலும் கத்திகளாலும் ஆக்கிரமிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோரும் அவரவரது &lt;br /&gt;சுருக்கமான அன்றாடச் சாவுக்காகக் காத்திருந்து&lt;br /&gt;வலுவிழந்துபோனார்கள்.&lt;br /&gt;ஒவ்வொரு நாளும்&lt;br /&gt;அவர்களது சகிக்கமுடியாத் துயரம்&lt;br /&gt;நடுங்கும் கைகளால் அவர்கள் காலிசெய்த&lt;br /&gt;கறுப்புக்குவளை போலிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;- பாப்லோ நெரூதா கவிதைகள் (உயிர்மை வெளியீடு 2004)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : &lt;a href="http://vaalnilam.blogspot.com/"&gt;சுகுமாரன்&lt;/a&gt; &lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8871411609612514495-8700118677406185959?l=ettuththikkum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ettuththikkum.blogspot.com/feeds/8700118677406185959/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8871411609612514495&amp;postID=8700118677406185959' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/8700118677406185959'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/8700118677406185959'/><link rel='alternate' type='text/html' href='http://ettuththikkum.blogspot.com/2010/06/3.html' title='பாப்லோ நெரூதா கவிதைகள் - 3 - சுகுமாரன்'/><author><name>எட்டுதிக்கும்</name><uri>http://www.blogger.com/profile/06374015128809880697</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8871411609612514495.post-5169529086052808662</id><published>2010-06-07T09:01:00.001+04:00</published><updated>2010-06-07T09:03:59.002+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுகுமாரன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாப்லோ நெரூதா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Sukumaran'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Kavithaigal'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Pablo Neruda'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதைகள்'/><title type='text'>பாப்லோ நெரூதா கவிதைகள் - 2 - சுகுமாரன்</title><content type='html'>&lt;strong&gt;மாச்சுபிச்சுவின் சிகரங்கள் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;*******************************&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இரண்டு&lt;/strong&gt;&lt;br /&gt;மலர் மலருக்காகத் &lt;br /&gt;தனது விதைகளைப் பரப்புகிறது.&lt;br /&gt;பாறை, தனது மலர்ச்சியை&lt;br /&gt;வைரம், மணலின் கசங்கிய ஆடையில் தூவிப் பராமரிக்கிறது.&lt;br /&gt;எனினும், மனிதன்&lt;br /&gt;கடலின் நிச்சயிக்கப்படாத ஆழத்திலிருந்து&lt;br /&gt;தானே கடைந்தெடுத்த ஒளியின் இதழைக்&lt;br /&gt;கசக்கியெறிகிறான்.&lt;br /&gt;தனது கைகளில் துடிக்கும்&lt;br /&gt;உலோகத்தைத் துளையிடுகிறான்.&lt;br /&gt;துணிகளுக்கும் புகைப்படலத்துக்குமிடையில்&lt;br /&gt;சீக்கிரமே அகப்பட்டு&lt;br /&gt;கசங்கிய மூட்டைபோல ஆன்மா சிறுத்து&lt;br /&gt;மூழ்கிப்போன தரைமீது கிடக்கிறான்.&lt;br /&gt;படிகமாக, உறக்கமின்மையாக, கடலின் கண்ணீராக,&lt;br /&gt;குளிர்ந்த தடாகங்களாக ஆகிறான்.&lt;br /&gt;எனினும் இது போதவில்லை:&lt;br /&gt;கொல்கிறான், அதை&lt;br /&gt;வெறுப்புடன் தாளில் ஒப்புக்கொள்கிறான்,&lt;br /&gt;பழக்கத்தின் போர்வையில் மூடிமறைக்கிறான்,&lt;br /&gt;துவேஷமுள்ளாடையால் அதைக்&lt;br /&gt;கிழித்துத் துண்டாடுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை: &lt;br /&gt;தாழ்வாரங்களிலும், காற்றிலும், கடலிலும், நிலத்திலும்&lt;br /&gt;சிவந்த பாப்பி மலர்கள்போலப் பாதுகாப்பில்லாமலிருக்கும்&lt;br /&gt;அவனது இரத்தநாளங்களைக்&lt;br /&gt;காப்பாற்றுவது யார்?&lt;br /&gt;உயிர்களை விற்பவனின் இருண்ட சரக்குகளிலிருந்து&lt;br /&gt;சீற்றம் இப்போது&lt;br /&gt;இரத்தமாகப் பீறிடும்போது,&lt;br /&gt;பிளம் மரத்தின் உச்சியில் காத்திருக்கும் சிறுகிளையில்&lt;br /&gt;பனித்துளி&lt;br /&gt;நூற்றாண்டுகளாக மறையாதிருக்கும்&lt;br /&gt;தனது நிலப்படத்தைப் பதித்துப் போகிறது.&lt;br /&gt;இதயமே,&lt;br /&gt;இலையுதிர்காலத்தின் பள்ளங்களுக்கிடையில்&lt;br /&gt;நசுங்கிச் சிறிதான முகமே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனைமுறை&lt;br /&gt;குளிர்கால நகரத்தெருக்களில்&lt;br /&gt;அல்லது பேருந்தில்&lt;br /&gt;அந்தியில் ஒரு படகில்&lt;br /&gt;அல்லது நிழல்களிலும் மணியோசையிலும் மூழ்கிய&lt;br /&gt;விழாக்கால இரவுகளின் இறுக்கமான தனிமையில் தயங்கி&lt;br /&gt;மனித மகிழ்வின் உறைவிடத்தில்&lt;br /&gt;தங்கியிருக்க விரும்பினேன்.&lt;br /&gt;முன்பு,&lt;br /&gt;ஒரு கல்லிலிருந்தோ&lt;br /&gt;அல்லது&lt;br /&gt;ஒரு முத்தத்தின் மின்வெட்டிலிருந்தோ&lt;br /&gt;நான் தொட்டுணர்ந்த&lt;br /&gt;நித்தியமானதும் அளந்தறிய முடியாததுமான&lt;br /&gt;உண்மையின் இழையைத் தேடினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;(அது&lt;br /&gt;சிறிய திரண்ட முலைகளின் மஞ்சள் வரலாறுபோல&lt;br /&gt;முடிவற்று வளர்ந்து பெருகும் கோதுமையில்&lt;br /&gt;என்றும் மென்மையாகத் தொடரும் காலக்கணக்கு.&lt;br /&gt;என்றும் ஒரேபோல தந்த நிறமாகமாற உமியைக் களைகிறது.&lt;br /&gt;என்றும் ஒளி ஊடுருவும் நீரில் தென்படும் வீட்டின் நிழல்.&lt;br /&gt;தனித்திருக்கும் பனிப்படலம்முதல் &lt;br /&gt;இந்த இரத்த அலைகள்வரை என்றும் தனித்திருக்கும் மணியோசை.)&lt;br /&gt;&lt;br /&gt;திருஷ்டிப்பொம்மையின் உடைகள்போன்ற முகக்குவியல்களையும்&lt;br /&gt;அல்லது&lt;br /&gt;உள்ளீடற்ற பொன்வளையங்கள்போன்ற அவிழ்த்தெறியப்பட்ட முகமூடிகளையும்&lt;br /&gt;திகைப்படைந்து நின்ற இனங்களின்&lt;br /&gt;பட்டமரங்களை உலுக்கும் இலையுதிர்காலத்தின் புதல்வியரையும்தான்&lt;br /&gt;என்னால் வசப்படுத்த முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எனது கைகளுக்கு இளைப்பாற இடமில்லை.&lt;br /&gt;தடுக்கப்பட்ட நீர்போலப் பாயவோ&lt;br /&gt;நிலக்கரிபோல வெம்மையாகவோ&lt;br /&gt;ஸ்படிகம்போல குளிர்ச்சியாகவோ&lt;br /&gt;எனது திறந்த கைகளுக்கு எதிர்வினையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;என்னவாக இருந்தான் மனிதன்?&lt;br /&gt;அவனது உரத்த உரையாடலின் அடுக்குகளில் எங்கே&lt;br /&gt;கடைகளுக்கும் சங்கொலிக்குமிடையில்&lt;br /&gt;அவனது உலோக அசைவுகளில் எதில்&lt;br /&gt;அழிவற்று வாழ்கிறது உயிரின் இயல்பு?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;- பாப்லோ நெரூதா கவிதைகள் (உயிர்மை வெளியீடு 2004)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நன்றி : &lt;/strong&gt;&lt;a href="http://vaalnilam.blogspot.com/"&gt;&lt;strong&gt;சுகுமாரன்&lt;/strong&gt; &lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8871411609612514495-5169529086052808662?l=ettuththikkum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ettuththikkum.blogspot.com/feeds/5169529086052808662/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8871411609612514495&amp;postID=5169529086052808662' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/5169529086052808662'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/5169529086052808662'/><link rel='alternate' type='text/html' href='http://ettuththikkum.blogspot.com/2010/06/2.html' title='பாப்லோ நெரூதா கவிதைகள் - 2 - சுகுமாரன்'/><author><name>எட்டுதிக்கும்</name><uri>http://www.blogger.com/profile/06374015128809880697</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8871411609612514495.post-6596223343587846141</id><published>2010-05-26T10:25:00.002+04:00</published><updated>2010-05-26T10:28:28.850+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுகுமாரன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாப்லோ நெரூதா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Sukumaran'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Kavithaigal'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Pablo Neruda'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதைகள்'/><title type='text'>பாப்லோ நெரூதா கவிதைகள் - சுகுமாரன்</title><content type='html'>&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;strong&gt;மாச்சு பிச்சுவின் சிகரங்கள் - &lt;/strong&gt;&lt;strong&gt;ஒரு முன் குறிப்பு&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;strong&gt;- சுகுமாரன்&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;நெரூதாவின் 'கான்டோ ஜெனரல்' (Canto General - பொதுக் காண்டம்) தொகுப்பில் இடம்பெறும் நீள் கவிதையான 'மாச்சு பிச்சுவின் சிகரங்களின் மையம் - வரலாறு. புதையுண்டுபோன ஒரு நகரத்தின் இறந்த காலத்தை நிகழ்கால அனுபவமாக மீட்டுருவாக்கம் செய்கிறார் நெரூதா.&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;இன்கா இனத்தவரின் அழிந்துபோன நகரம் மாச்சு பிச்சு. ஆண்டீஸ் மலைத்தொடரில் உருபம்பா ஆற்றங்கரையில் மாச்சு பிச்சு, ஹ¤வாய்னா பிச்சு ஆகிய இரட்டை மலைகளுக்கிடையில் உருவான புராதன நகரம். கலைத் தேர்ச்சியுடனும் நீர்நிலைகளும் வழிபாட்டுத் தலங்களும் சதுக்கங்களும் வீடுகளும் வாயில்களும் படித்துறைகளுமாக நுட்பமான தொழில் திறனுடன் நகரம் நிர்மாணிக்கப்பட்டதாக வரலாறு சான்றளிக்கிறது.&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_KqJrNEOqLyQ/S_y8EO-EmOI/AAAAAAAAACc/tKmG_QR8cpE/s1600/Machu_Picchu.jpg" imageanchor="1" style="cssfloat: right; margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" gu="true" src="http://3.bp.blogspot.com/_KqJrNEOqLyQ/S_y8EO-EmOI/AAAAAAAAACc/tKmG_QR8cpE/s320/Machu_Picchu.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;காலத்தின் மறதிக்குள் புதையுண்டிருந்த இந்த மலைநகரமும் கோட்டை கொத்தளங்களும் 1910 ஆம் ஆண்டு அகழ்வாராய்ச்சியில் மீட்டெடுக்கப்பட்டது. காற்றின் உராய்வுக்கும் நீரின் அரிப்புக்கும் ஈடு கொடுத்து நின்ற நகரம், தொன்மைச் சின்னமாக இன்று பராமரிக்கப்பட்டு&lt;/div&gt;&lt;/div&gt;வருகிறது. 1943 இல் நெரூதா இந்த நகரத்தைச் சென்று பார்வையிட்டார். மனித வாழ்வின் ஊற்றைத் தேடிய புனிதப் பயணம் என்று தனது அனுபவத்தைக் குறிப்பிடவும் செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்பானிய ஆக்கிரமிப்பால் இன்கா நாகரிகமும் மாச்சு பிச்சு நகரமும் அழிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. எனினும் அங்கு வாழ்ந்த மக்களினத்தின் மறைவு ஒரு புதிர். இந்தப் புதிரின் உண்மையை அறிய ஒரு கவிதைமனம் மேற்கொள்ளும் சாகசமான பன்முகப் பயணம் -'மாச்சு பிச்சுவின் சிகரங்கள்'.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மாச்சு பிச்சுவின் சிகரங்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;--------------------------------- &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஒன்று&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காற்றிலிருந்து காற்றுக்கு இழுபடும் வெற்றுவலைபோல&lt;br /&gt;குளிர்காலத்தின் உச்சத்தில்&lt;br /&gt;நாணயத்தாள்களாக இலைகள் உதிரும்போது&lt;br /&gt;கட்டற்ற நேசம் கையுறையிலிருந்து கழன்று&lt;br /&gt;நிலவின் நீண்ட விரல்களாக நம்மைத் தொடுகையில்&lt;br /&gt;வசந்தத்துக்கும் கோதுமைக்கதிர்களுக்கும் இடையில்&lt;br /&gt;இசைவான சூழ்நிலையில்&lt;br /&gt;தெருக்களில் இழுபட்டு வந்தேன் நான்.&lt;br /&gt;&lt;br /&gt;(ஒத்திசைவு இல்லாத பொருட்களில் உயிர்ப்பு ஒளிரும் நாட்கள்;&lt;br /&gt;மௌனத்தின் அமிலத்தில் கரையும் இரும்பு&lt;br /&gt;கடைசித் துகள்களாகக் கலையும் இரவுகள்&lt;br /&gt;காதல் பிரதேசத்தில் குலைந்த மகரந்தகேசரங்கள்)&lt;br /&gt;&lt;br /&gt;வயலின்களுக்கு இடையில் எனக்காக காத்திருந்த எவரோ,&lt;br /&gt;இறுகிய கந்தக இலைகளுக்கடியில் தன்னைச் சுழற்றித் துளைத்துப்&lt;br /&gt;புதைத்துக்கொண்ட கோபுரம்போன்ற ஓர் உலகைக் கண்டடைந்தார்.&lt;br /&gt;வால் நட்சத்திரங்களின் உறையில் பாய்ச்சிய&lt;br /&gt;விசையுள்ள வாளைப்போல&lt;br /&gt;பூமியின் பொன் நாளங்களுக்குள்&lt;br /&gt;அதன் மர்ம உறுப்புகளுக்குள்&lt;br /&gt;எனது மென்மையான கையை நுழைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆழம் காணமுடியாத அலைகளுக்குள் தலைசாய்த்து&lt;br /&gt;கந்தகத்தின் உறக்கத்தில் ஒரு துளியாகச் சுருங்கினேன்.&lt;br /&gt;ஒரு குருடனைப்போல&lt;br /&gt;நமது களைத்துப்போன மனித வசந்தத்தின்&lt;br /&gt;மல்லிகை மணத்தை மறுபடியும் கண்டடைந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;-&amp;nbsp; பாப்லோ நெரூதா கவிதைகள்&amp;nbsp;(உயிர்மை வெளியீடு 2004)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நன்றி :&amp;nbsp; &lt;a href="http://vaalnilam.blogspot.com/"&gt;சுகுமாரன்&lt;/a&gt; &lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8871411609612514495-6596223343587846141?l=ettuththikkum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ettuththikkum.blogspot.com/feeds/6596223343587846141/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8871411609612514495&amp;postID=6596223343587846141' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/6596223343587846141'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/6596223343587846141'/><link rel='alternate' type='text/html' href='http://ettuththikkum.blogspot.com/2010/05/blog-post_26.html' title='பாப்லோ நெரூதா கவிதைகள் - சுகுமாரன்'/><author><name>எட்டுதிக்கும்</name><uri>http://www.blogger.com/profile/06374015128809880697</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_KqJrNEOqLyQ/S_y8EO-EmOI/AAAAAAAAACc/tKmG_QR8cpE/s72-c/Machu_Picchu.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8871411609612514495.post-1545510326595581430</id><published>2010-05-24T09:17:00.001+04:00</published><updated>2010-05-24T09:18:43.782+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாவண்ணன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தங்கப்பா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல் குறிப்பு'/><title type='text'>இயற்கையும் மனிதனும்</title><content type='html'>&lt;strong&gt;இயற்கையும் மனிதனும் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;-&amp;nbsp; பாவண்ணன் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கனவுகள் - தமிழாக்கப் பாடல்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மொழியாக்கம் - தங்கப்பா&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வானகப் பதிப்பகம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா மொழிகளிலும் உள்ள பெரிய படைப்பாளிகள் அனைவரும் தம் படைப்பு முயற்சிகளோடு கூடவே தமக்குப் பிடித்த படைப்புகளைப் பிறமொழிகளிலிருந்து மொழிபெயர்ப்பதில் ஆர்வம் காட்டியிருக்கிறார்கள். தமிழில் பாரதியார் முதல் புதுமைப்பித்தன் வரை இத்தகு முயற்சிகளில் ஈடுபட்டவர்களே. நாற்பதாண்டுகளுக்கும் மேலாகத் தம் வாழ்வனுபவத்தைக் கலையுணர்வோடு மரபுக்கவிதை வடிவில் முன்வைத்துவரும் ம.இலெ.தங்கப்பா தம் இளமைக்காலம் முதல் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்த கவிதைகள் 'கனவுகள் ' என்கிற பெயரில் வெளியாகியுள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இத்தொகுப்பில் 60 கவிதைகள் உள்ளன. வோர்ட்ஸ்வொர்த், தாமஸ் ஹார்டி, தாமஸ் க்ரே, ஷெல்லி, டென்னிசன், ஆலிவர் கோல்ட்ஸ்மித், கீட்ஸ் ஆகிய ஆங்கிலக் கவிஞர்களின் கவிதைகளும் சில ஆப்பிரிக்கக் கவிதைகளும் ரசூல் கம்சுதேவின் ரஷ்யமொழிக் கவிதைகளும் தாகூரின் கவிதைகளும் இவற்றில் அடங்கும். சுவையும் பொருளும் குன்றாத வகையில் மிக அழகிய தமிழல் இக்கவிதைகளைத் தமிழாக்கியுள்ளார் தங்கப்பா. இவை அனைத்தையும் இனிய மரபுக்கவிதை வடிவில் செய்திருப்பது மேலுமொரு சிறப்பாகும். மொழிபெயர்ப்பு என்னும் குறிப்பு இல்லாவிடில் இக்கவிதைகள் அனைத்தும் தமிழிலேயே புனையப்பட்டவை என்று சொல்வதில் யாருக்கும் தடையிருக்காது. தங்கப்பாவின் சொல் தேர்வும் பொருத்தமாக அவற்றைக் கையாளும் விதமும் கவிதைகளுக்கு அழகைச் சேர்க்கின்றன. எளிமையும் தெளிவும் அழகும் இவரது சொந்தக் கவிதைகளுக்கு எப்போதும் பெரும் வலிமையாக இருப்பவை. மொழிபெயர்ப்புகளுக்கும் இவையே வலிமையாகத் திகழ்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கவிஞர்கள் அனைவரும் நவீன யுகத்துக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தவர்கள். அழகின் வழியே இயற்கையையும் இயற்கையின் வழியே இறைவனையும் தரிசிக்கும் ஆசையும் ஆற்றலும் மிகுந்தவர்கள் அவர்கள். அழகான ஒரு மலரைப் பாடினாலும் தும்பியைப் பாடினாலும் இயற்கையின் தரிசனத்தை மானுடர்க்கு நுட்பமாகச் சுட்டிக்காட்டும் புள்ளிகளாக அவற்றை மாற்றிவிடும் வலிமை மிகுந்தவர்கள் . அக்கவிதைகளின் மூல வடிவத்தில் படிந்திருந்த அதே பரவசத்தோடும் துடிப்போடும் எழுச்சியோடும் தமிழிலும் முன்வைத்திருக்கும் தங்கப்பாவின் சொல்லாட்சித் திறமை பாராட்டுக்குரிய ஒன்றாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இம்மொழிபெயர்ப்புத் தொகுதியில் இடம்பெற்றுள்ள தாமஸ் ஹார்டியின் 'வாலாட்டிக்குருவியும் குழந்தையும் ' என்ற கவிதை மிக முக்கியமான ஒன்றாகும். மொத்தத் தொகுப்பின் தொனிப்பொருளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கவிதையாக இதைக்கொள்வதில் தவறில்லை. மிக எளிய சித்தரிப்புத்தன்மையை உடைய இக்கவிதை முடியும் போது உருவாகும் மனஅலைகள் எளிதில் அடங்குவதில்லை. கவிதையில் ஒரு வாய்க்கால் இடம்பெறுகிறது. ஒருபுறம் ஒரு குழந்தை வேடிக்கை பார்க்கிறது. மறுபுறம் வாலாட்டிக்குருவியொன்று உட்கார்ந்திருக்கிறது. முதலில் அந்த வாய்க்கால் வழியாக ஒரு முரட்டுக்காளை செல்கிறது. காட்சியில் எந்தவிதமான சலனமும் இல்லை. இரண்டாவதாக அவ்வாய்க்கால் வழியாக ஒரு குதிரை செல்கிறது. அப்போதும் காட்சியில் எவ்விதமான சலனமும் இல்லை. மூன்றாவதாக நாயொன்று வருகிறது. அப்போதும் அக்காட்சியில் எவ்விதமான மாற்றமும் நேர்வதில்லை. இறுதியாக ஒரு மனிதன் வருகிறான். சட்டென காட்சியில் சலனமெழுகிறது. பயத்துடனும் பதற்றத்துடனும் குருவி பறந்து விடுகிறது. இவ்வளவுதான் விவரணை. இவ்விவரங்கள் வழியாக உருவாகும் மனச்சித்திரத்தில் கவிதை உன்னதம் எய்துகிறது. விலங்குகள் இயற்கையோடும் காற்றோடும் சேற்றோடும் பயிர்பச்சைகளோடும் மாறாத உறவுகொண்டு நடமாடுகின்றன. ஒன்றின் வரவை மற்றொன்று அறிந்தாலும் அச்சம் கொள்வதில்லை. அவற்றிடையே இயங்கும் சமன்பாட்டில் எந்தவிதமான குழப்பமும் இல்லை. குழந்தையைக்கூட அவை மனத்தளவில் எவ்விதமான வேறுபாடும் பாராட்டாமல் ஏற்றுக்கொள்கின்றன. ஆனால் அவை ஏற்கத்தயங்கி அஞ்சி ஒதுங்குவது மனிதர்களை மட்டுமே. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கையின் படைப்பில் மனிதர்களும் விலங்குகளும் குழந்தைகளே. ஆனால் ஒரு குழந்தையைக் கண்டு மற்றொரு குழந்தை ஏன் அஞ்சவேண்டும் ? அதுதான் நம் துயரங்கள் அனைத்துக்குமான காரணப்புள்ளி. மனிதன் தன்னைச்சுற்றியுள்ள எல்லாவற்றைக் காட்டிலும் மேலானவனாகவும் வலிமையானவனாகவும் தன்னை நினைத்துக் கொள்கிறான். அன்போடும் அனுசரணையோடும் அணுகவேண்டிய இயற்கையை வென்றெடுக்க வேண்டிய ஒரு கோட்டையாக எண்ணி விடுகிறான். வெற்றிக்கொடி நாட்டி எல்லாவற்றையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டுவர எண்ணுகிறான். அரவணைத்தல் அல்ல, அடிமைப்படுத்துவதே அவன் இயல்பாகிறது. முதலில் இயற்கையை நுகர்கிறவனாக இருக்கிற மனிதன், ஆசையின் காரணமாக அதை அடிமைப்படுத்துகிறான். பின்னர் பேராசையின் காரணமாக அதை நாசப்படுத்திச் சிதைக்கிறான். உச்சியில் தன் வெற்றிக்கொடி பட்டொளிவிசிப் பறக்கவேண்டும் என்கிற வெறியில் காலடி மணணையும் சிதைத்துப் பள்ளமாக்குகிறான். தன் தாயின் இதயத்தையே அறுத்து எடுக்கிற வெறிகொண்ட பிள்ளையைப்போல இயற்கையைக் குலைக்கவும் தயங்காதவனாகிறான். தாயின் இதயகீதத்தைக் கேட்க அவனுக்குக் காதுகளில்லை. அவள் கண்களில் ஒளிரும் தரிசனக்காட்சியைக் காணக் கண்களுமில்லை. மாறாக, எல்லாமே வெற்றிகொள்ளத்தக்க கோட்டைகளாகவே தென்படுகின்றன. தன் மீட்சிக்கான பாதை மிக அருகிலேயே இருந்தும் அதைக் காணவியலாத மனிதன் தன் அழிவுப்பாதையைத் தானே தேடிக்கொள்கிறான் என்பதே இயற்கையுகக் கவிஞர்கள் அனைவருடைய ஒட்டுமொத்தச் செய்தி. தங்கப்பாவின் சொந்தக் கவிதைகளின் உள்ளடக்கத்தைப்போலவே அவர் தேர்ந்தெடுத்திருக்கும் மொழிபெயர்ப்புக் கவிதைகளும் அமைந்திருப்பதைச் சிறப்பான ஒற்றுமையாகச் சொல்லவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இத்தொகுப்பின் முக்கியமான இன்னொரு பகுதி தாகூரின் கதையொன்றை அடிப்படையாகக்கொண்டு தங்கப்பா யாத்துள்ள 'வெற்றிஓசை ' என்கிற கவிதைநாடகப் பிரதியாகும். அங்கதச் சுவை மிகுந்த இந்த நாடகம் அரசு எந்திரத்தின் அபத்தமான திட்டமுறைகளைக் கிண்டல்களுடன் முன்வைக்கிறது. கிளிக்கும் பாடக் கற்றுக்கொடுக்கும் முயற்சி படிக்கக் கற்பிக்கும் முயற்சியாக மாறுவதும் பிறகு நுால்களைக் கரைத்துக் குடிப்பாட்டும் முயற்சியாக மாறுவதும் நகைச்சுவை ததும்ப எழுதப்பட்டுள்ளன. இறுதியில் தொண்டை அடைத்த கிளியைக் காட்டி அறிவின் ஆழ்ந்த அமைதிநிலை என்று அதிகாரிகள் உரைத்து முழக்கமிடும் போது கிண்டல் உச்சம் பெறுகிறது. நுண்ணுணர்வில்லாத ஆட்சியில் நடைபெறும் அபத்தக் கோலங்களை உணரும் விதத்தில் ஒவ்வொரு வரியும் அமைந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி :&amp;nbsp; &lt;a href="http://www.thinnai.com/?module=displaystory&amp;amp;story_id=60304191&amp;amp;format=print&amp;amp;edition_id=20030419"&gt;திண்ணை&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8871411609612514495-1545510326595581430?l=ettuththikkum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ettuththikkum.blogspot.com/feeds/1545510326595581430/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8871411609612514495&amp;postID=1545510326595581430' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/1545510326595581430'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/1545510326595581430'/><link rel='alternate' type='text/html' href='http://ettuththikkum.blogspot.com/2010/05/blog-post_24.html' title='இயற்கையும் மனிதனும்'/><author><name>எட்டுதிக்கும்</name><uri>http://www.blogger.com/profile/06374015128809880697</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8871411609612514495.post-8642685961381963003</id><published>2010-05-17T08:59:00.002+04:00</published><updated>2010-05-24T10:08:32.683+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Poongulali.'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Walter de la Mare'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Kavithaigal'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பூங்குழலி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதைகள்'/><title type='text'>வெள்ளிநிலவு</title><content type='html'>&lt;strong&gt;வெள்ளிநிலவு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சத்தங்கள் இல்லை அவசரம் இல்லை&lt;br /&gt;வெள்ளிக் காலெடுத்து நிலவும்&lt;br /&gt;இரவைக் கடக்கிறாள்&lt;br /&gt;&lt;br /&gt;அங்கும் இங்கும் அவள் பார்வை பட்டதும்&lt;br /&gt;அடவெள்ளி மரங்களில் விளைந்தன வெள்ளிக்கனிகள்&lt;br /&gt;&lt;br /&gt;கூரைகள் மேல் அவள் தொட்டுப் பார்த்து&lt;br /&gt;ஓலைக் கீற்றிலும் வெள்ளிகள்&lt;br /&gt;வேய்ந்து போனாள்&lt;br /&gt;&lt;br /&gt;காவலின் களைப்பில் உறங்கும் நாய்க்கும்&lt;br /&gt;அசைவற்ற உறக்கத்தில் நீளும்&lt;br /&gt;வெள்ளிக் கால்கள்&lt;br /&gt;&lt;br /&gt;இருளில் ஒளித்த கூட்டில் தெரியும்&lt;br /&gt;வெள்ளி இறகுகள் சுமந்துறங்கும்&lt;br /&gt;வெள்ளை புறாக்கள்&lt;br /&gt;&lt;br /&gt;வயலில் திரியும் குட்டி எலிக்கும்&lt;br /&gt;இருட்டில் மிளிரும்&lt;br /&gt;வெள்ளிக் காலும் கண்ணும்&lt;br /&gt;&lt;br /&gt;நிலவில் குளித்த&lt;br /&gt;வெள்ளி ஓடையில் மின்னும்&lt;br /&gt;வெள்ளி நாணல்கலுள் வெள்ளி மீன்களும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தமிழில் :&amp;nbsp; &lt;a href="http://www.poongulali.blogspot.com/"&gt;பூங்குழலி&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;Silver by Walter de la Mare&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Slowly, silently, now the moon&lt;br /&gt;Walks the night in her silver shoon;&lt;br /&gt;This way, and that, she peers, and sees&lt;br /&gt;Silver fruit upon silver trees;&lt;br /&gt;One by one the casements catch&lt;br /&gt;Her beams beneath the silvery thatch;&lt;br /&gt;Couched in his kennel, like a log,&lt;br /&gt;With paws of silver sleeps the dog;&lt;br /&gt;From their shadowy cote the white breasts peep&lt;br /&gt;Of doves in silver feathered sleep&lt;br /&gt;A harvest mouse goes scampering by,&lt;br /&gt;With silver claws, and silver eye;&lt;br /&gt;And moveless fish in the water gleam,&lt;br /&gt;By silver reeds in a silver stream&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8871411609612514495-8642685961381963003?l=ettuththikkum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ettuththikkum.blogspot.com/feeds/8642685961381963003/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8871411609612514495&amp;postID=8642685961381963003' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/8642685961381963003'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/8642685961381963003'/><link rel='alternate' type='text/html' href='http://ettuththikkum.blogspot.com/2010/05/blog-post_17.html' title='வெள்ளிநிலவு'/><author><name>எட்டுதிக்கும்</name><uri>http://www.blogger.com/profile/06374015128809880697</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8871411609612514495.post-1967168573786349533</id><published>2010-05-12T09:00:00.001+04:00</published><updated>2010-05-12T10:01:16.787+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுகுமாரன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மலையாளக் கவிதைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Sukumaran'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Kavithaigal'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எஸ். ஜோஸப்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='S.Joseph'/><title type='text'>மலையாளக் கவிதைகள் -  எஸ். ஜோஸப்</title><content type='html'>&lt;strong&gt;மலையாளக் கவிதைகள் -&amp;nbsp; எஸ். ஜோஸப்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தமிழில் : சுகுமாரன&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அக்காவின் பைபிள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அக்காவின் பைபிளில் இருப்பவை:&lt;br /&gt;&lt;br /&gt;தையல் விட்ட ரேஷன் கார்டு&lt;br /&gt;&lt;br /&gt;கடனுதவி பெறுவதற்கான விண்ணப்பங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;கந்துவட்டிக்காரர்களின் அட்டை&lt;br /&gt;&lt;br /&gt;திருவிழா, பண்டிகை நோட்டீசுகள்&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணன் குழந்தையின் போட்டோ&lt;br /&gt;&lt;br /&gt;குட்டித் தொப்பிக்கான தையல் குறிப்பெழுதிய காகிதம்&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நூறு ரூபாய் நோட்டு&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்எஸ்எல்சி புத்தகம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அக்காவின் பைபிளில் இல்லாதவை:&lt;br /&gt;&lt;br /&gt;முன்னுரை&lt;br /&gt;&lt;br /&gt;பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு&lt;br /&gt;&lt;br /&gt;நிலப்படங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;சிவப்பு மேலட்டை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மீன்காரன் / பக். 20/ 2003&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;****&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;காதலிக்கும்போது...&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒருத்தியை மட்டுமாகக் காதலிக்கக் கூடாது&lt;br /&gt;&lt;br /&gt;அவளுடைய மணம்,&lt;br /&gt;&lt;br /&gt;நிறம், சிரிப்பையெல்லாம்&lt;br /&gt;&lt;br /&gt;வெறுமே நினைத்துக்கொண்டு நடக்கக் கூடாது&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவளுடைய பவுடர்&lt;br /&gt;&lt;br /&gt;சுவர்க்கண்ணாடியில் அசையும் மரக்கிளை&lt;br /&gt;&lt;br /&gt;அவள் பத்திரப்படுத்திய பழைய பாட்டுகள்&lt;br /&gt;&lt;br /&gt;கதைப் புத்தகங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;அவுன்சு குப்பியில் நிரப்பிய மணல்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெளியில் ரோஜா&lt;br /&gt;&lt;br /&gt;பலரகமானவை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜன்னலினூடே இருளும் அந்தியை&lt;br /&gt;&lt;br /&gt;வெறுமே அவள் பார்த்தபடியிருப்பதையெல்லாம்&lt;br /&gt;&lt;br /&gt;மனதில் நினைத்துக்கொண்டு நடக்கக் கூடாது&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவள் எப்போதும் இறந்துபோகலாம்&lt;br /&gt;&lt;br /&gt;அவள் இல்லாத ஒரு பெரும் உலகம்&lt;br /&gt;&lt;br /&gt;இங்கிருக்கும் எப்போதும் இதுபோலவே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவளில்லாமலும் வழிகள் நீளும்&lt;br /&gt;&lt;br /&gt;திறந்திருக்கிறது ஒப்பனைப் பொருள்&lt;br /&gt;&lt;br /&gt;சுவர்க்கண்ணாடியில் மரமசைகிறது&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கம்போல இதோ&lt;br /&gt;&lt;br /&gt;பறவைகள் வந்து&lt;br /&gt;&lt;br /&gt;செடிகளுக்கு மேலே&lt;br /&gt;&lt;br /&gt;சலசலத்து நிற்கின்றன&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே இருக்கையில் பொழுதும் இருளும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒருத்தியை மட்டுமாகக் காதலிக்கக் கூடாது&lt;br /&gt;&lt;br /&gt;அவளை நினைத்து அவன் தலை குனிந்து&lt;br /&gt;&lt;br /&gt;நசிந்தவனைப் போல நடக்க நேரும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இருட்டுக்குள் அவன் ஜன்னலாவானே&lt;br /&gt;&lt;br /&gt;அவளை எப்போதும் கனவில் காண்பானே&lt;br /&gt;&lt;br /&gt;கனவினூடவன்&lt;br /&gt;&lt;br /&gt;அவளையும் தேடி&lt;br /&gt;&lt;br /&gt;மரணத்தை நோக்கி&lt;br /&gt;&lt;br /&gt;நடந்து போவானே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மீன்காரன் / பக். 47 / 2003&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;**&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;படகைப் பற்றி ஒரு கவிதை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகத்தில் ஒரு கவிதை எழுதிவைத்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;எடைக்கு விற்ற காகிதங்களில் அதுவும் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடைக்காரன் மிளகாயமோ வெங்காயமோ பொட்டலம் கட்டியிருப்பானோ?&lt;br /&gt;&lt;br /&gt;குடிசையிலே குழந்தைக்கு அது கிடைத்திருக்குமோ?&lt;br /&gt;&lt;br /&gt;அவனால் எழுத்துக் கூட்டிப் படிக்க முடிந்திருக்காதே?&lt;br /&gt;&lt;br /&gt;அவன் தங்கைக்குப் படகு செய்து கொடுத்திருப்பானோ?&lt;br /&gt;&lt;br /&gt;தோணியில் அவர்கள் எங்கே போக?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏனென்றால்&lt;br /&gt;&lt;br /&gt;ஏராளமான கவிதைகள் அங்கும் இங்கும்&lt;br /&gt;&lt;br /&gt;எழுதிப் போட்டிருக்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;கடையிலிருந்து மிளகாயும் வெங்காயமும் &lt;br /&gt;&lt;br /&gt;பொட்டலம் கட்டிய காகிதங்கள் வாசித்திருக்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்துக் கூட்டிப் படிப்பது சில வேளைகளில் கடினந்தான்&lt;br /&gt;&lt;br /&gt;தங்கைகளுக்குப் படகு செய்து கொடுத்திருக்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;தோணியில் அவர்கள் ஏறியதுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகத்தில் எழுதிவைத்த கவிதை&lt;br /&gt;&lt;br /&gt;எதைப் பற்றியதாக இருந்தது?&lt;br /&gt;&lt;br /&gt;எதைப் பற்றியதாக இருக்க வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;படகைப் பற்றி.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, அது படகைப் பற்றியதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மீன்காரன் / பக். 37 / 2003&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;**&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மீன்காரன்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சமே நீரோட்டமுள்ள வாய்க்காலில்&lt;br /&gt;&lt;br /&gt;மீன்காரன் பாத்திரம் கழுவிக்கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தாழைகள் தென்படவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;வாய்க்கால் நேராகப் போய் முட்டித் திரும்பும் இடம்&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஒர்க்ஷாப்பாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் கற்சுவரும் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாய்க்காலுக்கு இணையாக&lt;br /&gt;&lt;br /&gt;தெற்கும் வடக்குமாக&lt;br /&gt;&lt;br /&gt;எம்.சி.ரோடு பாய்ந்து போனது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள், குழந்தைகள்தாம் பார்த்தோம்&lt;br /&gt;&lt;br /&gt;அரையடிகூட உயரமில்லாத நீரில்&lt;br /&gt;&lt;br /&gt;கவிழ்ந்து கிடக்கும் மீன்காரனின் உடல்&lt;br /&gt;&lt;br /&gt;பாத்திரம், தராசும் படிக்கல்லும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவனை வலிப்பு சுழற்றிப்போட்டிருக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;தலையில் தண்ணீர் விளையாடுகிறது&lt;br /&gt;&lt;br /&gt;தண்ணீரில் தாழை மடல்&lt;br /&gt;&lt;br /&gt;குத்திக் கிழித்து விளையாடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாய்க்காலின் ஓய்ந்துபோன மூலையில்&lt;br /&gt;&lt;br /&gt;நீர்ப்பூச்சி சுழல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது அதே இடத்தையடையும்போது&lt;br /&gt;&lt;br /&gt;தெரிபவை:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கோழிக்கடை&lt;br /&gt;&lt;br /&gt;சிமெண்ட் பூசிய ஒர்க்ஷாப்&lt;br /&gt;&lt;br /&gt;மண்கொட்டி உயர்த்திய வயல்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மீன்காரனைப் பார்க்கவே முடிவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மீன்காரன் / பக். 54 / 2003&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;**&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இந்த வரிகளுக்கிடையில்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வரிகளுக்கிடையில்&lt;br /&gt;&lt;br /&gt;சில சமயம் நானும் சிலசமயம் நீங்களும்&lt;br /&gt;&lt;br /&gt;இல்லாமற் போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கிடையில் அறிமுகமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பட்டணத்திலோ கடற்கரையிலோ பார்த்திருக்கலாம்&lt;br /&gt;&lt;br /&gt;பாலத்தின் கைப்பிடிச் சுவரைப் பற்றிக்கொண்டு&lt;br /&gt;&lt;br /&gt;கீழே ஒருவன் தூண்டில்போடுவதைப் பார்த்துக்கொண்டிருந்தது&lt;br /&gt;&lt;br /&gt;நீங்களாக இருக்கலாம்&lt;br /&gt;&lt;br /&gt;அல்லது&lt;br /&gt;&lt;br /&gt;இறைச்சியோ மருந்தோ வாங்கப்&lt;br /&gt;&lt;br /&gt;போகும்போது பார்த்திருக்கலாம்&lt;br /&gt;&lt;br /&gt;நாமெல்லாம் எத்தனை சாதாரணர்கள், இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;அசாதாரணமான காரியங்கள் செய்ய முயல்கிறோம்&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் ஒரு வண்டி ஓட்டுகிறீர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;அல்லது லோன் வாங்கி ஒரு கடை தொடங்குகிறீர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;பரீட்சையில் தேறுகிறீர்கள் பாட்டுப் பாடுகிறீர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;நான் கவிதைகள் எழுத முயல்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;நமது செயல்கள் நம்மைத்தாண்டி நீண்டு நிற்கலாம்&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்துக்களுக்கிடையில் நான் இல்லாமற் போகலாம்&lt;br /&gt;&lt;br /&gt;வாசிப்புக்கிடையில் நீங்களும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஐடென்டிட்டி கார்ட் / பக். 21 / 2005&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;**&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஐடென்டிட்டி கார்டு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படித்துக்கொண்டிருந்த காலத்தில் &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெண் சிரித்துக்கொண்டு வந்தாள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவளுடைய சோற்றுக்கும் சூரைமீன் கறிக்கும் மேலாக&lt;br /&gt;&lt;br /&gt;எங்களுடைய கைகள் குழைந்தன&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் ஒரே பெஞ்சில்&lt;br /&gt;&lt;br /&gt;இந்து கிறித்துவக் குடும்பமானோம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் நெரூதாவின் கவிதைகள் வாசித்து நடந்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கிடையில் என் ஐடென்டிட்டி கார்டு காணாமற் போனது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் பார்த்தேன். கார்டைக் கொடுத்தவள் சொன்னாள்:&lt;br /&gt;&lt;br /&gt;சிவப்புப் பேனாவால் குறித்திருக்கிறதே&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்டைபெண்ட் வாங்கிய கணக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் காலத்தில் ஒரு சிறுவனும் ஒரு சிறுமியும் உட்கார்ந்து&lt;br /&gt;&lt;br /&gt;தம்மை மறப்பதைப் பார்ப்பதேயில்லை&lt;br /&gt;&lt;br /&gt;சற்றுக் கழிந்து அவர்கள் பிரிந்து போவார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;இனி அவர்கள் சேர்ந்தாலும் வியப்பில்லை&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களுடைய ஐடென்டிட்டி கார்டுகளில் செந்நிறக் குறிகள் இருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஐடென்டிட்டி கார்டு / பக். 28 / 2005&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;***&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நிலவை நேசித்த பெண்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வீடுவாசல் பெருக்கி, செருப்பணிந்த&lt;br /&gt;&lt;br /&gt;கோழிக்குத் தீனிவைத்து, சிரிக்கின்ற&lt;br /&gt;&lt;br /&gt;பூனைக்குப் பால்வார்த்து, காலையுணவுண்டு&lt;br /&gt;&lt;br /&gt;நேசம் பரிமாறி நிலவை நேசித்து&lt;br /&gt;&lt;br /&gt;இரவுக்குப் பயந்து நீ உறங்குகிறாயோ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சோஃபீ, பிஞ்சுமனமே, உனக்கானவை என்&lt;br /&gt;&lt;br /&gt;கவிதைக் குருவிகள் எல்லாமும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிலவை நேசித்த குழந்தாய், தனிமையால்&lt;br /&gt;&lt;br /&gt;உருவாக்கப்பட்டாயோ நீ, பள்ளியின் &lt;br /&gt;&lt;br /&gt;வாசலில் கூட்டாளிகள் ஓடியாட&lt;br /&gt;&lt;br /&gt;பேசாமல் பார்த்து நிற்கிறாய் சோஃபியா, நீ,&lt;br /&gt;&lt;br /&gt;பேசாதிருப்பதேன் பசித்ததோ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டாளிகளில்லாத பெண்ணே, ஒருமுறை நீ&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டுப் பாடக் கேட்டேன், உன் நீள்முடி&lt;br /&gt;&lt;br /&gt;காற்றிலவிழ்த்து வட்டமிட்டு நீ&lt;br /&gt;&lt;br /&gt;விழுந்து சிரிப்பதைப் பார்த்தேன், வழிகளில்&lt;br /&gt;&lt;br /&gt;தனக்குத்தானே மெதுவாகப் பேசி&lt;br /&gt;&lt;br /&gt;மெல்ல நடந்து நீ போவதைப் பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டருகில் ஒருமுறை காணாமற்போக&lt;br /&gt;&lt;br /&gt;வாய்க்கால் கரைவரை தேடித் திரும்பிய&lt;br /&gt;&lt;br /&gt;நீ வளர்க்கும் நாய், குரைத்தபடி&lt;br /&gt;&lt;br /&gt;கேட்டதென்ன? பதிலுக்கு என்ன சொன்னாய் நீ? &lt;br /&gt;&lt;br /&gt;ஆந்தைகள் முனகும் இரவில்&lt;br /&gt;&lt;br /&gt;பெட்டைப் பூனையும் நீயும் உறங்குகிறீர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;பிரார்த்தனைபோல குறுக்கும் நெடுக்குமாய்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குட்டிச் சிறுத்தைகள்போல வெய்யில்&lt;br /&gt;&lt;br /&gt;துள்ளி விளையாடிக் களிக்கும் புலரியில்&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டின் கதவை விரியத் திறந்து நீ&lt;br /&gt;&lt;br /&gt;சிந்தும் புன்னகை வாழ்வின் நீர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தாயிழந்த குழந்தாய், உனக்கு நான்&lt;br /&gt;&lt;br /&gt;என்ன கொடுக்க, பசிக்கும், நேசத்துக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;என் கை வெறுமை, இதயம் விஷமயம்&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை, சேற்றில் மலர்கிறது பவளமல்லி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் கவிதை காட்டு நாவல் பழம்&lt;br /&gt;&lt;br /&gt;என் கவிதை தாயின் உதடுகள்&lt;br /&gt;&lt;br /&gt;என் கவிதையின் ஞானஸ்நானத்தால்&lt;br /&gt;&lt;br /&gt;உன்னைச் சகோதரியாக்குகிறேன் நான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;துக்கங்களையெல்லாம் கவிதைகளாக்க&lt;br /&gt;&lt;br /&gt;துக்கமே, நீ என்னுடனே இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கறுத்த கல் / பக். 16 / 2000 &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;***&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கறுத்த கல்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கறுத்த கல்லின் மேலமர்ந்து&lt;br /&gt;&lt;br /&gt;சிறுவயதில் விளையாடியதை நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு முன்பே பிறந்த கல்லிது&lt;br /&gt;&lt;br /&gt;கறுத்தவன் என் கடுமையுள்ள கல்&lt;br /&gt;&lt;br /&gt;வெய்யிலிலும் கொடும் மழையிலும்&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வருத்தமுமில்லாமல்&lt;br /&gt;&lt;br /&gt;உணர்ச்சியில்லாமல் கிடந்திருந்த கல்&lt;br /&gt;&lt;br /&gt;அதன் யானைமுதுகிலமர்ந்து&lt;br /&gt;&lt;br /&gt;சடசடவென்று மண்ணப்பம் சுட்டு விளையாடியதை நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரண்ட காற்றின் சன்னலில்&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா வருவதைப் பார்த்து&lt;br /&gt;&lt;br /&gt;கறுத்த கல்லின் தாழ்வாரத்தில்&lt;br /&gt;&lt;br /&gt;தனித்திருந்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;மகர வயல்கள் கடந்து பணியிடங்களிலிருந்தோ&lt;br /&gt;&lt;br /&gt;தலையில் ரேஷனும் பயிறுமாக&lt;br /&gt;&lt;br /&gt;தூரத்து நாற்சந்தியிலிருந்தோ &lt;br /&gt;&lt;br /&gt;அம்மா வருகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பசிக்கு மேலாகச் சாரல் மழை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இருள் மூடிய விளைநிலங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;இருட்டில் பாடும் மலைப் பறவை&lt;br /&gt;&lt;br /&gt;இருட்டினூடே வரும் அண்டை வீட்டான் &lt;br /&gt;&lt;br /&gt;ஓரினச் சேர்க்கையாளனுக்கு நிறமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவையெல்லாம் பால்யத்தின் குப்பைக்கூடை&lt;br /&gt;&lt;br /&gt;இவையெல்லாம் மொத்தமாய் எறிந்து தொலைவில் போகிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;எனினும்&lt;br /&gt;&lt;br /&gt;ஆய்வகத்தைக் குடைந்து போயின பிரவாகங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கறுத்த பாதைகள்&lt;br /&gt;&lt;br /&gt;கறுத்த வேசிகள்&lt;br /&gt;&lt;br /&gt;கறுத்த குழந்தைகள்&lt;br /&gt;&lt;br /&gt;கறுத்த புத்தகத்தைத் திறக்கையில் காலாட்படைகள்&lt;br /&gt;&lt;br /&gt;கறுப்புக்கு என் கறுப்புக்கு&lt;br /&gt;&lt;br /&gt;நான் திரும்பி வருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கருங்கல் உடைத்து எனக்கு&lt;br /&gt;&lt;br /&gt;உணவு தந்த தகப்பனை&lt;br /&gt;&lt;br /&gt;மரணத்திலிருந்து அழுகையால் &lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் மீட்ட அன்னையை &lt;br /&gt;&lt;br /&gt;சிரட்டை எரித்து &lt;br /&gt;&lt;br /&gt;உடைகளைத் தேய்த்துத் தந்த சகோதரிகளை&lt;br /&gt;&lt;br /&gt;மறந்தாலும் உன்னை மறவேன் நான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போதாது எனக்கு, கருங்கல்லே,&lt;br /&gt;&lt;br /&gt;உன் உள்ளம் குடைந்து போகணும் நான்&lt;br /&gt;&lt;br /&gt;தூர வனங்களில்&lt;br /&gt;&lt;br /&gt;இறந்த நண்பர்கள் கிடக்கும் கல்லறையின்&lt;br /&gt;&lt;br /&gt;மூடி திறந்து பார்க்கணும் நான்&lt;br /&gt;&lt;br /&gt;தெருவிலலையும் நாடோடிக்கு இசைந்தவன் ஆகணும்&lt;br /&gt;&lt;br /&gt;அவளுடன் சேர்ந்து மழையில் நனையணும்&lt;br /&gt;&lt;br /&gt;வானில் ஒரு புலியை&lt;br /&gt;&lt;br /&gt;விழிகளால் தோண்டி வரையணும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடும் குளிரில் கறுத்த வெறுமை&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குள்ளிருக்கிறது கல்&lt;br /&gt;&lt;br /&gt;கதவு மூடாத மௌனத்துக்குள்ளே&lt;br /&gt;&lt;br /&gt;மறு வாக்கு இல்லாமல் உறங்குகிறதோ?&lt;br /&gt;&lt;br /&gt;கருங்கல் முன்பு ஆழத்திலிருந்து எழுந்து வந்ததோ?&lt;br /&gt;&lt;br /&gt;முடிவின்மைக்குள்ளே உருண்டு போகுமோ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கறுத்த கல் / பக்.36 / 2000&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;எஸ். ஜோசப் என்ற செபாஸ்டியன் ஜோசப் 1965ஆம் ஆண்டு கோட்டயம் மாவட்டம் பட்டித்தானத்தில் பிறந்தார். பதினாறாவது வயது முதல் கவிதை எழுதி வருகிறார். இப்போது எர்ணாகுளம் மகாராஜாஸ் கல்லூரியில் மலையாள விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். கோட்டயத்தில் வசிக்கிறார். &lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;தொண்ணூறுகளில் வாசக கவனத்துக்கு வந்த புதிய தலைமுறையின் நம்பிக்கைக்குரிய கவிஞர்களில் ஜோசப்பும் ஒருவர். இதுவரை நான்கு கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. அவை - கறுத்த கல் (2000), மீன்காரன் (2003), ஐடண்டிட்டி கார்டு (2005), உப்பன்டெ கூவல் வரைக்குன்னு (2009). இதில் ‘கறுத்த கல்’ தொகுதி கேரள சாகித்திய அக்காதெமியின் கனகஸ்ரீ விருதும் ‘உப்பன்டெ கூவல் வரைக்குன்னு’ தொகுதி திருவனந்தபுரம் புத்தக் கண்காட்சி விருதும் பெற்றவை. ‘புலரியியிலெ மூந்நு தெங்ஙுகள்’ என்ற நாவலும் எழுதியிருக்கிறார். இங்கே இடம் பெறும் கவிதைகள் ஜோசப்பின் மேற்குறிப்பிட்ட தொகுதிகளிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை. 2008 மே மாதம் ஜெயமோகன் உதகை நாராயண குருகுலத்தில் நடத்திய தமிழ் மலையாளக் கவிஞர்கள் சந்திப்பில் விவாதிப்பதற்காக இவற்றுள் பெரும்பான்மையும் தமிழாக்கம் செய்யப்பட்டன.&lt;/strong&gt;&lt;/em&gt; &lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;நன்றி : &lt;a href="http://www.vaalnilam.blogspot.com/"&gt;சுகுமாரன்&lt;/a&gt; &amp;amp; &lt;a href="http://www.kalachuvadu.com/issue-124/page39.asp"&gt;காலச்சுவடு &lt;/a&gt;&lt;br /&gt;&amp;nbsp;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8871411609612514495-1967168573786349533?l=ettuththikkum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ettuththikkum.blogspot.com/feeds/1967168573786349533/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8871411609612514495&amp;postID=1967168573786349533' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/1967168573786349533'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/1967168573786349533'/><link rel='alternate' type='text/html' href='http://ettuththikkum.blogspot.com/2010/05/blog-post_12.html' title='மலையாளக் கவிதைகள் -  எஸ். ஜோஸப்'/><author><name>எட்டுதிக்கும்</name><uri>http://www.blogger.com/profile/06374015128809880697</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8871411609612514495.post-1432948092325844030</id><published>2010-05-04T11:46:00.002+04:00</published><updated>2010-05-04T14:18:00.737+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Ghazal'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Kavithaigal'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கஜல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Javed Akhtar'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மதியழகன் சுப்பையா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜாவேத் அக்தர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதைகள்'/><title type='text'>ஜாவேத் அக்தர் கவிதைகள்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_KqJrNEOqLyQ/S9vOUykD_MI/AAAAAAAAACU/d1d_7gMDYL0/s1600/javed-akhtar.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_KqJrNEOqLyQ/S9vOUykD_MI/AAAAAAAAACU/d1d_7gMDYL0/s320/javed-akhtar.jpg" tt="true" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;strong&gt;எனது முற்றமும், எனது மரமும்&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விரிந்து பரந்திருந்தது &lt;br /&gt;முற்றம் &lt;br /&gt;&lt;br /&gt;அதில்தான் அத்தனை &lt;br /&gt;விளையாட்டுகளும் &lt;br /&gt;&lt;br /&gt;முற்றத்தின் முன்னேயிருந்தது &lt;br /&gt;அந்த மரம் &lt;br /&gt;என்னைவிட உயரமாயிருந்தது &lt;br /&gt;&lt;br /&gt;நான் பெரியவனானதும் &lt;br /&gt;அதன் உச்சியை தொடுவேன் &lt;br /&gt;என்ற நம்பிக்கையிருந்தது &lt;br /&gt;&lt;br /&gt;வருடங்கள் கழிந்து &lt;br /&gt;வீடு திரும்பினேன் &lt;br /&gt;&lt;br /&gt;முற்றம் சின்னதாயிருந்தது &lt;br /&gt;மரம் முன்னைவிட உயரமாயிருந்தது &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கஜல் - 1 -&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நம் விருப்பத்தின் சோதனை தானிது &lt;br /&gt;அடி எடுத்தோம் இலக்கு பாதையானது &lt;br /&gt;&lt;br /&gt;பிரிவின் அச்சில் சர-சரவென சுழன்றவன் &lt;br /&gt;மானுக்கு அதன் கஸ்தூரியே தண்டனையானது &lt;br /&gt;&lt;br /&gt;ஆசையாயிருந்தது கை கூடியது-ஆனால் &lt;br /&gt;தொலைந்து போனதே அது என்னவாயிருந்தது &lt;br /&gt;&lt;br /&gt;மழலையில் பொம்மைகளை உடைத்திருக்கிறேன் &lt;br /&gt;துயர முடிவுகளுக்கு அது ஆரம்பமாயிருந்தது &lt;br /&gt;&lt;br /&gt;காதல் செத்துவிட்டதால் கவலைதான் எனக்கும் &lt;br /&gt;அதுவே நல்ல காலத்திற்கான மாற்றமாயிருந்தது &lt;br /&gt;&lt;br /&gt;தொடுவதெல்லாம் பொன்னாக வேண்டுமென்றிருந்தேன் &lt;br /&gt;உன்னைப் பார்த்தப்பின்னதை சாபமாக உணர்ந்தேன் &lt;br /&gt;&lt;br /&gt;கனவெனும் நோய்க்கினி விடுதலை தான் &lt;br /&gt;உலகமொரு கசப்பான மருந்தாய் இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கஜல் - 2 -&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மழலைப் பருவத்தில் நாளும் தனித்திருந்தேன் &lt;br /&gt;மனதின் முடுக்கில் மட்டுமே விளையாடித் திரிந்தேன் &lt;br /&gt;&lt;br /&gt;ஒருபுறம் இமைகளின் பாதுகாப்பு போராட்டம் &lt;br /&gt;மறுபுறம் வழியும் கண்ணீரின் நீரோட்டம் &lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கை சந்தை மாறுபட்ட மருட்கையானது &lt;br /&gt;அங்காடியில் ஆசைகள் அடுக்கப்பட்ட அலங்காரமானது &lt;br /&gt;&lt;br /&gt;வலிகளுக்கு நிவாரணம் கொடுப்பது தற்கொலையாகுமா &lt;br /&gt;மரணத்தின் பேரிடரும் பெருங்குழப்பமும் நீங்குமா &lt;br /&gt;&lt;br /&gt;வலியையும் பிணியையும் உணர்ந்திருக்கிறோம் &lt;br /&gt;மனமும் இதயமும் சாகிறது இன்று பசியால் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;குழப்பம் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோடி முகங்கள் &lt;br /&gt;அதன் பின்னே &lt;br /&gt;கோடி முகங்கள் &lt;br /&gt;இவை பாதையா &lt;br /&gt;முட்களின் கூடா &lt;br /&gt;பூமி மூடப் பட்டிருக்கிறது &lt;br /&gt;உடல்களால் &lt;br /&gt;எள் வைக்கவே இடமில்லை &lt;br /&gt;எங்கே வைப்பது காலை &lt;br /&gt;இதைப் பார்க்கும் போது &lt;br /&gt;நிற்குமிடத்திலேயே &lt;br /&gt;வேரூன்றி விடலாமென &lt;br /&gt;எண்ணுகிறேன் &lt;br /&gt;என்ன செய்ய முடியும்? &lt;br /&gt;எனக்குத் தெரியும் &lt;br /&gt;இங்கேயே நின்று விட்டாலும் &lt;br /&gt;பின்னாலிருக்கும் பெருங்கூட்டம் &lt;br /&gt;பாய்ந்து வந்து, அதன் பாதங்களால் &lt;br /&gt;என்னை பசையாக்கிவிடுமென்று &lt;br /&gt;அதனால், நடக்கிறேன் &lt;br /&gt;என் பாதத்தின் அடியிலிருக்கும் &lt;br /&gt;பரப்பில் மட்டும் &lt;br /&gt;&lt;br /&gt;யாரோ ஒருவரின் மார்பில் &lt;br /&gt;யாரோ ஒருவரின் புஜத்தில் &lt;br /&gt;யாரோ ஒருவரின் முகத்தில் &lt;br /&gt;நடந்தால் பிறரை &lt;br /&gt;மிதிக்கிறேன் &lt;br /&gt;நின்றால் &lt;br /&gt;மிதிக்கப் படுகிறேன் &lt;br /&gt;&lt;br /&gt;ஏ மனமே, &lt;br /&gt;பெருமைப்பட்டுக் கொள்வாயே &lt;br /&gt;உன் முடிவுகளுக்காய் &lt;br /&gt;அப்படியானால் சொல்: &lt;br /&gt;என்ன முடிவெடுத்துள்ளாய் இன்று &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;- &lt;a href="http://www.javedakhtar.com/"&gt;ஜாவேத் அக்தர்&lt;/a&gt; &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தமிழில் : மதியழகன் சுப்பையா &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தொகுப்பு : &lt;a href="http://www.vaarppu.com/poet/261/"&gt;அம்பறாத்தூணி&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&amp;nbsp;&lt;/strong&gt;&lt;strong&gt;நன்றி : &lt;a href="http://www.vaarppu.com/poems.php?tran=1"&gt;வார்ப்பு&lt;/a&gt; &lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8871411609612514495-1432948092325844030?l=ettuththikkum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ettuththikkum.blogspot.com/feeds/1432948092325844030/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8871411609612514495&amp;postID=1432948092325844030' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/1432948092325844030'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/1432948092325844030'/><link rel='alternate' type='text/html' href='http://ettuththikkum.blogspot.com/2010/05/blog-post.html' title='ஜாவேத் அக்தர் கவிதைகள்'/><author><name>எட்டுதிக்கும்</name><uri>http://www.blogger.com/profile/06374015128809880697</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_KqJrNEOqLyQ/S9vOUykD_MI/AAAAAAAAACU/d1d_7gMDYL0/s72-c/javed-akhtar.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8871411609612514495.post-5185308585902566871</id><published>2010-04-28T08:04:00.001+04:00</published><updated>2010-04-28T09:04:59.981+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஓ. வி. விஜயன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='O.V.VIjayan'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Siddharth'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Short Story'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சித்தார்த்'/><title type='text'>அழைப்பு – ஓ. வி. விஜயன்</title><content type='html'>அவனது நினைவுகள் அந்த அழைப்பில் இருந்தே தொடங்கின, “போதவிரதா!” &lt;br /&gt;அவன் பதில் கூறினான், “இதோ நான் வந்துவிட்டேன்!” &lt;br /&gt;&lt;br /&gt;“போதவிரதா!” &lt;br /&gt;&lt;br /&gt;தாய் அழைத்தார், தந்தை அழைத்தார், ஆசிரியர் அழைத்தார், தோழர்கள் அழைத்தனர். அப்போதெல்லாம் அவன் பதில் கூறினான், “இதோ வந்துவிட்டேன்!” &lt;br /&gt;&lt;br /&gt;மனைவி அழைத்தாள், மகன் அழைத்தான், மகள் அழைத்தாள், அவருடைய மக்கள் அழைத்தனர். அந்த அழைப்புக்களனைத்தும் போதவிரதனின் அறிவை மேலும் பலப்படுத்தின – நான்! &lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வோர் இரவும் உறக்கத்திற்கு முன்பான கடைசி சிந்தையாக இது இருந்தது. இதுவே நான். &lt;br /&gt;&lt;br /&gt;இரவினைப் பகலும் பகலினை இரவும் பின்தொடர்ந்தன. நாட்கள் செல்லச்செல்ல இந்த சிந்தை போதவிரதனுக்கு பழக்கமான ஒன்றாக மாறியது. &lt;br /&gt;&lt;br /&gt;இறுதியில் ஓர் இரவு மற்ற இரவுகளினின்று வேறுபட்டதென போதவிரதன் அறிந்தான். வெளியே புதரில் இருந்து அசாதாரணமான ஓர் குரல் அழைத்தது. &lt;br /&gt;&lt;br /&gt;“போதவிரதா!” &lt;br /&gt;&lt;br /&gt;போதவிரதன் பதிலேதும் கொடுக்கவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இவ்விரவு விடியாதா என காத்திருந்தான். இரவு விடியவில்லை. புதரிடையே இருந்து அந்தக் குரல் மீண்டும் அழைத்தது. &lt;br /&gt;&lt;br /&gt;சிலந்தி வலையினை போன்ற பட்டு நூல் போதவிரதனை சுற்றியது. அறுத்தெரிய முயன்று தோற்றான். புதரில் இருந்த அந்த அறிமுகமற்ற மனிதன் நூலினைப் பற்றி இழுக்க, தடுக்க வழியின்றி போதவிரதனும் புதரினுள் நுழைந்தான். &lt;br /&gt;&lt;br /&gt;நடுக்கத்துடம் போதவிரதன் அவனிடம் கூறினான் “இது நான் இல்லை” &lt;br /&gt;&lt;br /&gt;அம்மனிதன் கனிவோடு சிரித்தான். &lt;br /&gt;&lt;br /&gt;“அதை புரியவைக்கவே உன்னை இங்கு அழைத்தேன்.” &lt;br /&gt;&lt;br /&gt;********** &lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் : &lt;a href="http://angumingum.wordpress.com/2007/06/03/vili_story/"&gt;சித்தார்த்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8871411609612514495-5185308585902566871?l=ettuththikkum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ettuththikkum.blogspot.com/feeds/5185308585902566871/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8871411609612514495&amp;postID=5185308585902566871' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/5185308585902566871'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/5185308585902566871'/><link rel='alternate' type='text/html' href='http://ettuththikkum.blogspot.com/2010/04/blog-post_28.html' title='அழைப்பு – ஓ. வி. விஜயன்'/><author><name>எட்டுதிக்கும்</name><uri>http://www.blogger.com/profile/06374015128809880697</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8871411609612514495.post-4195368379745739813</id><published>2010-04-26T08:05:00.001+04:00</published><updated>2010-04-26T09:05:51.101+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Satyajit Ray'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சத்யஜித்ரே'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நதியலை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Nathiyalai'/><title type='text'>சஷ்மலிற்கான வினோத இரவு – சத்யஜித்ரே</title><content type='html'>சாய்வு நாற்காலியில் அமர்ந்து நிம்மதிப் பெருமூச்செறிந்தார் சஷ்மல்.&lt;br /&gt;&lt;br /&gt;மிகவும் உகந்த இடமான வடக்கு பீஹாரில் இருக்கும் காட்டு பங்களாவை தேர்வுசெய்திருந்தார். வேறு எந்த இடமும் அத்தனை நிம்மதியாய் அமைதியாய் பாதுகாப்பாய் இருந்திருக்க முடியாது. அறையும் கூட வெகு திருப்திகரமாய் இருந்தது. ராஜா காலத்து பழைய திடமான வீட்டுச்சாமான்களால் ஈர்க்கும்விதத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தன. பெரிய கட்டிலில் தூய்மையான, துளியும் கறைகளில்லாத படுக்கை விரிப்புகள் சீராக விரிக்கப்பட்டிருந்தன. குளியலறையும் வசதியாகவும் சுத்தமாகவும் இருந்தது. திறந்திருந்த ஜன்னல் வழியாக குளிர் காற்று மென்மையாய் வீசியது, அதனுடன் சில்வண்டின் ரீங்காரமும் சேர்ந்துக்கொண்டது. மின்சாரம் தடைபட்டிருந்தும் கூட அஃதொரு பெரிய குறையாகத் தெரியவில்லை. கல்கத்தாவில் அடிக்கடி தடைபடும் மின்சாரம் மண்ணெண்ணெய் விளக்குகளின் அருகில் அமர்ந்து வாசிக்க அவருக்கு கற்றுத்தந்திருந்தது. அவர் அப்படி வாசிப்பதற்கு மிகவும் பழகிவிட்டிருந்தார். பங்களாவில் இருக்கும் விளக்குகள் சாதாரண கண்ணாடிகளை கொண்டிருந்தாலோ என்னமோ அவருக்கு தன் வீட்டிலுள்ள விளக்குகளை விட அது அதிக வெளிச்சம் தருவதைப்போலிருந்தது. மிகவும் பிடித்தமான துப்பறியும் நாவல்களை தன்னுடன் நிறைய கொண்டுவந்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பங்களாவில் ஒரே ஒரு பணியாளைத் தவிர வேறு யாருமில்லை. யாரையும் சந்திக்கவோ பேசவோ அவசியமிருக்காதென்பதால் இதுவும் அவருக்கு மிகவும் உகந்ததாகவே இருந்தது. பத்து நாட்களுக்கு முன்பு கல்கத்தாவிலுள்ள ஒரு சுற்றுலாத்துறை அலுவலகத்திற்கு சென்று பதிவு செய்திருந்தார். நான்கு நாட்களுக்கு முன்பு அவர்களிடமிருந்து வந்த ஓர் கடிதம் பதிவை உறுதி செய்தது. அங்கிருந்து வேறெங்கேனும் மாற்றலாக வேண்டுமெனில் குறைந்தது மூன்று நாட்களேனும் அங்கு தங்கியிருக்கவேண்டும். தாராளமாக ஒருமாதம் தங்குமளவிற்கு தேவையான பணம் அவரிடமிருந்தது. கல்கத்தாவிலிருந்து 550 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் இவ்விடத்திற்கு தன் சொந்த காரில் தானே காரோட்டிக்கொண்டு வந்து சேர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சப்பாத்தி, தால் மற்றும் சில காய்கறிகளுடன் கோழிக்கறியும் கொண்ட இரவு உணவை சொன்னபடியே ஒன்பதரை மணிக்கு பணியாள் பரிமாறினார். உணவறை ராஜா காலத்து அம்சங்கள் நிறைந்ததாகவும் உணவு மேஜை, நாற்காலிகள், வேலைப்பாடுகள் மிகுந்த அலமாரிகள் அனைத்தும் ஆங்கிலேயர் காலத்தவையாகவும் தோன்றின.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு கொசுக்கள் உண்டா? என்று சஷ்மல் சாப்பிடும் போது வினவினார். கல்கத்தாவில் அவர் வசிக்குமிடத்தில் கொசுக்கள் அறவே கிடையாது. கடந்த பத்து ஆண்டுகளில் கொசுவலையை பயன்படுத்தும் அவசியமும் ஏற்படவில்லை. இங்கும் கொசுவலை பயன்படுத்தவேண்டிய அவசியம் இருக்காதெனில் அவருடைய ஆனந்தம் முழுமையடையும்.&lt;br /&gt;&lt;br /&gt;குளிர் காலத்தில் கொசுக்கள் உண்டெனவும் இது ஏப்ரல் மாதமாதலால் கொசுத்தொல்லை இருக்காதென்றார் பணியாள். மேலும் தனக்கு கொசு வலை வைத்திருக்கும் இடம் தெரியுமென்றும் அவசியம் ஏற்பட்டால் எடுத்து இடுவதாகவும் கூறினார். காட்டுக்கு நடுவில் தாங்கள் இருப்பதால் கதவுகள் திறந்திருந்தால் நரியோ அல்லது வேறு விலங்குகளோ உள்நுழையக்கூடும் அபாயம் உள்ளதால் இரவில் கதைவுகளை சாத்திவிட்டு உறங்குவது நல்லதென்றார். உறங்கப்போவதற்கு முன்பு கதவுகளை மூடிவிடுவதென ஏற்கெனவே தீர்மானித்திருந்த சஷ்மல் சரியென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பிட்டு முடித்த பின்னர் உணவறைக்கு வெளியிலிருந்த வராந்தாவிற்கு கையிலொரு டார்சுடன் வந்தார். காட்டை நோக்கி டார்ச் வெளிச்சத்தை அடித்தபோது அது ஷால் மரத்தின் அடிப்பாகத்தில் விழுந்தது. சுற்றிமுற்றி எதாவது விலங்கு தென்படுகின்றதாவென பார்த்தும் ஒன்றும் காணக்கிடைக்கவில்லை. ஓயாமல் ரீங்கரித்துக்கொண்டிருக்கும் சில்வண்டை தவிர முழு காடும் அமைதியில் மூழ்கி இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;உணவறைக்கு திரும்பியவுடன் இப்பங்களாவில் பேய்கள் இல்லையென நம்புகிறேன் என்றார் சஷ்மல் சாதாரணமாக. பணியாள் மேஜையை சுத்தம் செய்துக்கொண்டிருந்தார். கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக அங்கு பணிபுரிவதாகவும் ஏராளமான நபர்கள் அக்காலக்கட்டங்களில் வந்து தங்கியிருந்ததாகவும் யாரும் இதுவரை பேயை பார்த்ததில்லையெனவும் சமயலறைக்கும் செல்லும் வழியில் நின்று புன்னகைத்தபடியே கூறினார். சஷ்மலின் மனதை இப்பதில் லேசாக்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;உணவறையிலிருந்து இரண்டாவது அறை அவருடையது. சாப்பிட வரும்முன்னர் அறைகதவை மூடிவிட்டு வரவேண்டுமென அவருக்கு தோன்றவில்லை. திரும்பி வந்தப்பின்னர் திறந்து வைத்துவிட்டு வந்திருக்கக்கூடாதென தோன்றியது. மெலிதான வெள்ளை உடலில் ப்ரௌன் புள்ளிகளை கொண்ட ஒரு தெருநாய் எப்படியோ உள் நுழைந்துவிட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏ வெளியே போ…ஷூ ஹூ வெளியே போ என கத்தினார். அறையின் ஓர் மூலையில் நகராமல் அவ்விரவை அங்கு கழிப்பதற்கான முடிவோடு அது பார்த்துக்கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியே போன்றேன்&lt;br /&gt;&lt;br /&gt;இம்முறை நாய் தன் கோரப்பற்களை காட்டியது. சஷ்மல் பின்நகர்ந்தார். சிறுவனாக இருந்தபோது அவரின் பக்கத்து வீட்டுக்காரரின் மகன் வெறிநாயால் கடிக்கப்பட்டான். நாய்க்கடி நோயிலிருந்து அவனைக் காப்பாற்ற முடியவில்லை. சஷ்மலுக்கு அச்சிறுவன் துயறுற்றுத் தவித்த ஒவ்வொரு பயங்கர சம்பவமும் ஞாபகத்திலிருந்தது. உறுமும் நாயை எதிர்க்கொள்ள அவருக்குத் தைரியமில்லை. பக்கவாட்டில் அதை பார்த்தபடியே மீண்டும் வராண்டாவிற்கு வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பணியாளை அழைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;‘சொல்லுங்க ஐயா’&lt;br /&gt;&lt;br /&gt;‘ஒருநிமிடம் இங்கு வரியா?’&lt;br /&gt;&lt;br /&gt;கையை துண்டால் துடைத்தபடியே வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;‘என்னறையில் ஒரு நாய் உள்ளது, அதை வெளியில் துரத்துகிறாயா?’&lt;br /&gt;&lt;br /&gt;‘நாயா? பணியாள் ஆச்சரியத்தில் வினவினார் .’&lt;br /&gt;&lt;br /&gt;“ஆமாம். ஏன், இப்பகுதியில் ஒரு நாய் கூட இல்லையென்கிறாயா? இதில் இவ்வளவு ஆச்சரியப்பட என்ன இருக்கின்றது. என்னுடன் வா காண்பிக்கின்றேன்.”&lt;br /&gt;&lt;br /&gt;பணியாள் சஷ்மலை சந்தேகமாக பார்த்துக்கொண்டே அறையில் நுழைந்தார். ‘எங்க ஐயா நாய்?’ சஷ்மல் அவரை தொடர்ந்து உள்நுழைந்தார். நாய் இருப்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை. பணியாளை அழைக்கச்சென்ற சில நிமிடங்களில் அது சென்றுவிட்டிருக்கின்றது. இருந்தும் உறுதிசெய்துக்கொள்ள பணியாள் கட்டிலிற்கடியில் பார்த்தார், குளியலறையையும் சோதித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;‘இல்லை ஐயா, நாய் எதுவும் இங்கில்லை’&lt;br /&gt;&lt;br /&gt;‘இப்போது இல்லாமலிருக்கலாம், ஆனால் சில நிமிடங்களுக்கு முன்பு இருந்தது.’&lt;br /&gt;&lt;br /&gt;சஷ்மலால் கொஞ்சம் அசட்டுத்தனமாக உணராமல் இருக்கமுடியவில்லை. பணியாளை அனுப்பிவிட்டு மீண்டும் சாய்வு நாற்காலியில் அமர்ந்தார். சிகரெட்டை புகைத்து முடித்த பின்னர் ஜன்னல் வழியாக மிச்சமிருந்த துண்டை எரிந்துவிட்டு கைகளை உயர்த்தி சோம்பல் முறிக்கும் போது நாய் சென்றிருக்கவில்லை என்பதை கவனித்தார். அல்லது சென்றிருந்தாலும் மீண்டும் வந்து அதே மூலையில் நின்றுக்கொண்டிருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கு எரிச்சலூட்டியது. அதை அங்கு தங்க அனுமதித்தால் இரவில் அவர் பாட்டாவில் வாங்கிய புதிய செருப்பை மென்று தூள்தூளாக்கிவிடும். உபயோகிக்கப்படாத செருப்பிற்கு நாய் கொண்டிருக்கும் மோகத்தை பற்றி நன்கு அறிவார் சஷ்மல். தரையிலிருந்த செருப்பை எடுத்து மேஜையில் வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது அறையில் அவருடன் இன்னொரு உயிரினமும் சேர்ந்தாயிற்று. பரவாயில்லை தற்சமயம் இருந்துவிட்டு போகட்டும். அவர் படுக்கச்செல்லுமுன் மீண்டும் அதை வெளியில் துரத்த முயற்சிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மேஜையில் வைத்திருந்த இந்தியவிமானப்பையிலிருந்து நாவலை எடுத்து மடக்கிய பக்கத்திலிருந்து மீண்டும் வாசிக்க புத்தகத்தை திறந்தபோது நாய் இருந்த எதிர் மூலையில் தற்செயலாக சஷ்மலின் பார்வை சென்றது. அவருக்கு தெரியாமல் மற்றொரு உயிரினமும் அறையில் நுழைந்துவிட்டிருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;புலியை போன்றே உடல் முழுவதும் கோடுகள் கொண்ட பூனை அது. ஒரு பந்தைப்போன்று சுருண்டு மங்கிய மஞ்சள் கண்களுடன் அவரையே பார்த்துக்கொண்டிருந்தது. இதே போன்றதொரு பூனையை வேறு எங்கு பார்த்திருக்கின்றார்?&lt;br /&gt;&lt;br /&gt;ஆம்!. பக்கத்து வீட்டிலிருந்த குதூஸ் வளர்த்த ஏழு பூனைகளில் ஒன்று இதைபோன்றே இருக்கும். அவ்விரவில் எல்லாம் வேகமாக நினைவிற்கு வந்தது சஷ்மலிற்கு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆறு மாதத்திற்கு முன்பு தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்த பூனையின் பெரும் ஓலத்தால் எழுப்பப்பட்ட அன்று ஏற்கெனவே அவரின் தொழில் துணைவர் அதீருடன் வாக்குவாதம் முற்றியதால் பயங்கர கடுப்பில் இருந்தார். இவரின் செயல்களை அம்பலப்படுத்த காவல்துறையிடன் செல்லப்போவதாக அதீர் பயமுறுத்தவே அது பெரும் சண்டையாகிவிட்டிருந்தது. அதனால் சஷ்மலுக்கு அன்றிரவு நிம்மதியாக உறங்கமுடியவில்லை. பூனையும் ஓலமிட்டுக்கொண்டடிருந்தது. அரைமணிநேர சகிப்பிற்கு பின்பு தன் பொறுமையை இழந்ததால் காகித கனத்தை மேஜையிலிருந்து எடுத்து சத்தம் வந்த திசை நோக்கி ஜன்னல் வழியாக வீசி எறிந்தார். சத்தம் அடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தநாள் காலை குதூஸின் வீட்டிலிருந்த அனைவரும் கூச்சலிட்டனர். யாரோ அவர்களிடமிருந்த உடலில் வரிகள் கொண்ட ஆண் பூனை ஒன்றை கொடூரமான முறையில் கொலை செய்து விட்டார்கள் என்று சொல்லப்பட்டது. பூனையின் கொலையா? சஷ்மலுக்கு வேடிக்கையாக இருந்தது. இதை கொலை என்று சொன்னால் பிறகு தினம்தினம்தான் மக்கள் கொலை செய்து கொண்டுள்ளனர் அதை பற்றிய பிரக்ஞையே இல்லாமல். பலவருடங்களுக்கு முன் நடந்த வேறொரு சம்பவத்தின் நினைவும் வந்தது. அப்போது அவர் கல்லூரியின் விடுதியில் தங்கி படித்துக்கொண்டிருந்தார். ஒரு நாள் அவரின் அறைச்சுவரில் எறும்புகள் நீண்ட வரிசையில் ஊர்ந்துக்கொண்டிருந்தன. சஷ்மல் செய்திதாளை எடுத்து ஒரு முனையில் பற்றவைத்து அதை அப்படியே எறும்புகளின் வரிசையின் மேல் இழுத்தார். பார்த்துக்கொண்டிருக்கும்போதே அச்சிறு எறும்புகள் கருகி தரையில் விழுமுன்னரே மடிந்தன. அதை கொலை என்று சொல்லிவிடமுடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;சஷ்மல் கைகடிகாரத்தை பார்த்தார். பத்துமணியாவதற்கு பத்து நிமிடங்கள் இருந்தன. கடந்த ஒருமாதமாகவே தொடர்ந்து ஏற்பட்ட தலைவலி இப்போது இல்லாமல் போயிருந்தது. எப்போதுமே உடல் உஷ்ணமாக உணர்ந்ததால் ஒருநாளிற்கு மூன்று முறை குளித்துக்கொண்டிருந்தார். அவ்வுணர்வும் இப்போது காணமால் போயிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகத்தை பிரித்து வாசிக்க ஆரம்பித்தார். இரண்டு வரி வாசிப்பதற்குள்ளாகவே அவரின் பார்வை மீண்டும் பூனையின் மேல் விழுந்தது. எதனால் அவரை அது அத்தனை தீவிரமாக முறைத்துக்கொண்டிருக்கின்றது?&lt;br /&gt;&lt;br /&gt;அவருடைய இஷ்டம்போல் அவ்விரவை கழிக்க இயலாதென புரிந்தது. ஒரே நல்ல விஷயம் அவருடன் தங்கியிருக்கும் மற்ற இரண்டு ஜீவன்களும் மனிதர்கள் அல்ல. அவை சத்தம் போடாமல் ஒழுங்காக நடந்துக்கொண்டால் அமைதியான உறக்கம் வாய்க்காமல் போவதற்கான சாத்தியங்களில்லை. உறக்கம் அவருக்கு மிக முக்கியமான ஒன்று. பல காரணங்களால் கடந்த சில நாட்களாக அவர் சரியாக உறங்கியிருக்கவில்லை. நவீன முறைகளான தூக்கமாத்திரைகளை விழுங்கும் பழக்கத்தில் சஷ்மலுக்கு நாட்டமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;விளக்கை எடுத்து கட்டிலிற்கு அருகிலிருந்த சிறிய மேஜையில் வைத்தார். சட்டையை கழட்டி மாட்டிவிட்டு கொஞ்சம் தண்ணீர் அருந்திவிட்டு புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டே படுக்கச்சென்றார். கட்டிலின் காலுக்கருகில் அமர்ந்திருந்த நாய் இப்போது எழுந்து நின்றது. அதன் கண்கள் சஷ்மலை பார்த்தபடியே இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;நாயின் கொலையா?&lt;br /&gt;&lt;br /&gt;சஷ்மலின் இதயம் ஒரு துடிப்பை தவரியது. ஆமாம் ஒருவகையில் கொலைதான். அச்சம்பவம் அவருக்கு நன்றாக நினைவிலிருந்தது. 1973ஆம் ஆண்டு காரை வாங்கி சில நாட்களே ஆகியிருந்தன. எப்போதுமே அவர் ஒரு முரட்டுத்தனமான வேகத்துடன் காரோட்டுபவர். கல்கத்தாவில் மக்கள் அதிகமாக இருக்கும் நெரிசலான சாலைகளில் வேகமாக கார் ஓட்ட முடியாததால் புறநகர் பகுதிக்கு சென்றுவிடுவார். வேக மானியின் முள் தானாக உயரும். மணிக்கு எழுபது மைல் வேகத்திலேனும் செல்லாவிட்டால் அவருக்கு திருப்தியாக இருக்காது. கோலகாட் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அன்றும் அதே வேகத்தில் சென்றுக்கொண்டிருந்தபோது ஒரு நாய் அவர் காரின் இடையில் சிக்கியது. அது வெண்ணிற உடலில் பரௌன் புள்ளிகளை கொண்ட சாதாரண தெருநாய்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன நிகழ்ந்ததென்று அறிந்தும் அதை சிறிதும் பொருட்படுத்தாமல் சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து அச்சம்பவம் நினைவில் உறுத்திக்கொண்டிருந்தது. அதனால் என்ன பரவாயில்லையென்று தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டார். அது ஒரு தெரு நாய் தானே. எலும்புகளை எண்ணிவிடுமளவுக்கு ஒல்லியாக இருந்தது. அது உயிரோடு இருந்துதான் என்ன பயன்? யாருக்கு என்ன நன்மை செய்திருக்கபோகிறது? தன்னிலிருந்த சிறு குற்ற உணர்வையும் அழித்துவிட அப்போது நினைத்துக்கொண்டதையெல்லாம் இப்போது ஞாபகப்படுத்திக்கொண்டார். அப்போது அவரால் அதிலிருந்து தப்பிக்க முடிந்தது. ஆனால் இன்றிரவு எல்லாம் தீடீரென்று நினைவிற்கு வந்து அவரின் மன அமைதியை முழுவதுமாக குலைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை எத்தனை விலங்குகளை அவர் வாழ்நாளில் கொன்றிருக்கிறார்? அவை அனைத்தும் இங்கு வந்து விடப்போகின்றதா? அப்படியானால் ஒரு வினோத பெயர் தெரியாத கருப்புப் பறவையை சிறுவயதில் தன் முதல் விளையாட்டுத்துப்பாக்கியால் கொன்றது? அப்பறவையின் பெயர் கூட அவருக்கு தெரியாது. பிறகு அவரின் மாமா வீட்டிற்கு சென்றபோது ஒரு பெரிய கல்லை பயன்படுத்தவில்லையா? ஆமாம் அதுவும் அங்கு ஆஜராகியிருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜன்னல் பக்கமாக தன் பார்வையை செலுத்திய போது சஷ்மல் பாம்பை கண்டார். மென்மையான வளைந்து நெளியும் உடல் கொண்ட எட்டடி நீளமுள்ள நாகப் பாம்பு ஜன்னல் வழியாக உள் நுழைந்து சுவரை ஒட்டிப் போடப்பட்டிருந்த மேஜையின் மேல் ஏறிக்கொண்டிருந்தது. சாதாரணமாக பாம்புகள் ஏப்ரல் மாதத்தில் தென்படாதெனினும் இது வந்திருக்கின்றது. மூன்றில் இரண்டு பகுதி மேஜையில் சுருண்டும் ஒரு பகுதி தலை தூக்கி படமெடுத்தது. விளக்கின் வெளிச்சத்தில் அதன் நிலையான கொடுங்கண்கள் பிரகாசித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;ஜார்கிரமிலிருந்த அவரின் மாமா வீட்டில் சஷ்மல் இதுபோன்றதொரு பாம்பின் தலையில் கல்லைப் போட்டு கொன்றிருக்கிறார். யாருக்கும் எவ்வித கெடுதலும் செய்யாத பாம்பு அக்குடும்பத்தினர் அனைவரும் நன்கு அறிந்த மூத்த உறுப்பினராக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தன் நாக்கு உலர்ந்துவிட்டிருந்ததை உணர்ந்தார் சஷ்மல். பணியாளை அழைக்கக்கூட நா எழவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியில் சில்வண்டுகளின் ரீங்காரம் அடங்கிவிட்டிருந்தது. எங்கும் அச்சுறுத்தும் அமைதி சூழ்ந்திருந்தது. கைகடிகாரத்தின் முற்கள் அமைதியாக நகர்ந்துக்கொண்டிருந்தன அல்லது அதன் ஓசையையும் அவர் கேட்டிருக்கக் கூடும். ஒருநிமிடம் கனவு காண்கிறோமோவென நினைத்தார். அவருக்கு சமீபகாலமாக இப்படி தோன்றுகின்றது. படுக்கையில் படுத்துக் கொண்டிருந்த போதிலும் வேறு எங்கோ அறியாத மொழியில் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் அந்நிய மக்களுக்கு மத்தியில் இருப்பதை போல் உணரந்தார். இதுவரை அந்த வினோத எண்ணங்கள் சில நொடிகளுக்கு மேல் நீடித்ததில்லை. ஒருவர் உறங்கச்செல்வதற்கு முன் இதுபோன்ற நிகழ்வுகளையெல்லாம் கற்பனை செய்துக்கொண்டால் அதற்கான சாத்தியங்கள் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இன்று காண்பது கனவில்லை. நிச்சயமாக அவர் முழித்துக்கொண்டிருப்பதை முன்நிமிடத்தில்தான் தன்னை கிள்ளிப்பார்த்து உறுதிபடுத்திக்கொண்டார். என்னவெல்லாம் இப்போது நடக்கின்றதோ அவையெல்லாம் நிஜமாகவும் காரணத்தோடும் தான் நடக்கின்றன. இவையெல்லாம் அவருக்கு மட்டுமே உரித்தானது.&lt;br /&gt;&lt;br /&gt;அசையாமல் ஒரு மணி நேரம் படுக்கையில் அப்படியே படுத்திருந்தார். சில கொசுக்கள் வீட்டினுள் பிரவேசித்தன. அவரை கடிக்காமல் கட்டிலைச் சுற்றி மொய்த்துக்கொண்டிருந்தன. எத்தனைக் கொசுகளைத் தன் வாழ்நாளில் கொன்றிருப்பார். எவ்வளவென்று யாரால் சொல்ல முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மணி நேரத்திற்கு பிறகு எந்த விலங்கும் எவ்வித அபாயத்தையும் விளைவிக்கும் அறிகுறி இல்லாததால் சஷ்மல் இளைப்பாற ஆரம்பித்தார். இப்போது அவர் தூங்க முயற்சிக்க கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;விளக்கின் திரியை சிறிதாக்க கையை நீட்டிய போது சத்தம் கேட்டது. நுழைவாயிலிலிருந்து வராந்தாவிற்கு வரும் படிகள்வரையுள்ள பாதையில் கூழாங்கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. அந்த வழியாக யாரோ நடந்து வருகிறார்கள். இம்முறை நான்கு கால்கள் கொண்ட விலங்கில்லை. மாறாக இரண்டு கால்களைக் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது சஷ்மல் தனக்கு பயங்கரமாக வேர்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தார். இதயம் வேகமாக துடிப்பதையும் கேட்க முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நாயும் பூனையும் அவரையே பார்த்துக்கொண்டிருந்தன. கொசுவும் மொய்ப்பதை நிறுத்தவில்லை. விழிபுலனுக்கு புலப்படாத செவிபுலனுக்கும் எட்டாத பாம்பாட்டியின் மகுடிக்கு மயங்கி ஆடுவதைப்போன்று பாம்பும் படமெடுத்து ஆடிக்கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;காலடி ஓசை வராண்டாவை அடைந்தது. அருகில் வந்துவிட்டனர். சிறிய கருப்புப்பறவை ஜன்னலின் வழியாக உள்நுழைந்து மேஜையில் அமர்ந்தது. அன்று துப்பாக்கியால் சுட்ட போது, அமர்ந்திருந்த சுவரின் அருகிலிருந்த பூங்காவின் தரையில் விழுந்து இறந்த அதே பறவைதான் இது. &lt;br /&gt;&lt;br /&gt;அறைக்கு வெளியில் காலடி ஓசை வந்தடங்கியது. அது யாரென்று சஷ்மலுக்கு தெரியும். அதீர். அவரின் தொழில் துணைவர் அதீர் சக்கரவர்த்தி. ஒருகாலத்தில் நண்பர்களாக இருந்தவர்கள் சமீபகாலமாக ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதைக்கூட நிறுத்திக்கொண்டனர். நேர்மையற்ற வழிகளில் சஷ்மல் தொழில் நடத்தும் முறைகள் அதீருக்கு பிடிக்கவில்லை. காவல் துறைக்கு புகார் கொடுத்துவிடப்போவதாக மிரட்டினார். தொழிலில் நேர்மையாக நடந்துக்கொள்வது பைத்தியக்காரத்தனம் என்றார் சஷ்மல். அதீரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அதீரின் இத்தகைய அறங்களை பற்றி முன்பே அறிந்திருந்தால் சஷ்மல் அவரை துணையாகவே சேர்த்துக்கொண்டிருக்க மாட்டார். அதீர் அவருக்குப் பரம எதிரியாக மாறிவிட்டதை உணர்ந்துக்கொள்ள அதிக நாள் எடுக்கவில்லை. எதிரி என்றால் அழிக்கப்படவேண்டியவன் தானே. சுருக்கமாக அதைதான் சஷ்மலும் செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;முந்தினநாள் இரவு அதீரின் வீட்டில் இருவரும் நேரெதிராக அமர்ந்திருந்தனர். தன் தொழில் துணைவரை கொலை செய்யும் நோக்கத்துடன் சஷ்மல் பாக்கெட்டில் துப்பாக்கியுடன் வந்திருந்தார். சில அடிகள் தள்ளி அதீர் அமர்ந்திருந்தார், மீண்டுமொருமுறை விவாதித்தனர். அதீரின் குரல் உயர்ந்தபோது சஷ்மல் தன் துப்பாக்கியால் அவரை சுட்டார். எப்போதோ தனக்கு நெருக்கமான நண்பனாக இருந்த அதீரின் முகம் நினைவிலாடியபோது அவரால் புன்னகைக்காமல் இருக்கமுடியவில்லை. அவர் கையில் துப்பாக்கியிருக்குமென அதீர் கொஞ்சம் கூட எதிர்ப்பாக்கவேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சம்பவம் நடந்த பத்து நிமிடத்திற்குள்ளாகவே சஷ்மல் காரை கிளப்பிக்கொண்டு சென்றுவிட்டார். அந்த இரவை பர்த்யான் ரயில் நிலைய காத்திருப்பு அறையில் கழித்துவிட்டு இன்று காலையில் ஏற்கெனவே பதிவு செய்து வைத்திருந்த இக்காட்டுபங்களாவை நோக்கி தன் பயணத்தை தொடர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;யாரோ கதவை தட்டினார்கள். ஒருமுறை, இரண்டுமுறை, மூன்றாவது முறையாக.&lt;br /&gt;&lt;br /&gt;சஷ்மலால் கதவை வெறித்துப்பார்க்க மட்டுமே முடிந்தது. அவரின் முழு உடலும் நடுங்கத் தொடங்கியது. மூச்சு முட்டியது. ‘கதவை திற, அதீர் வந்திருக்கிறேன், கதவை திற’.&lt;br /&gt;&lt;br /&gt;முந்தின நாள் துப்பாக்கியால் சுடப்பட்ட அதே அதீர். அங்கிருந்து கிளம்பும் போது அதீர் இறந்துவிட்டிருப்பாரென்று சஷ்மலுக்கு அவ்வளவு உறுதியாக தெறிந்திருக்கவில்லை. ஆனால் இப்போது சந்தேகமே இல்லை. அந்த நாய், பூனை, அந்த பாம்பு, பறவை இப்போது அதீர் கதவிற்கு வெளியில் நிற்கிறார். மற்ற எல்லா ஜீவன்களும் இறப்பிற்கு பின்னர் அங்கு ஆஜராகியிருக்கின்றன என்றால் அதீரும் இறந்துவிட்டதாக எண்ணுவது நியாயமானதே.&lt;br /&gt;&lt;br /&gt;திரும்பவும் யாரோ கதைவை தட்டினார்கள். தட்டிக்கொண்டே இருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சஷ்மலின் பார்வை மங்கியது. அப்படியிருந்தும் நாய் அவரை நோக்கி வருவதை கண்டார். பூனையின் கண்கள் அவரின் கண்களுக்கு வெகு அருகில் இருந்தன. பாம்பும் அவரை நோக்கி வரும் எண்ணத்தில் மேஜையிலிருந்து இறங்கிக்கொண்டிருந்தது. பறவையும் பறந்து வந்து அவரின் கட்டிலில் அமர்ந்தது. அவருடைய வெள்ளை பனியனை மறைத்தபடி நெஞ்சம் முழுவதும் எண்ணில் அடங்கா எறும்புகள் ஊர்ந்துக்கொண்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியில் இரண்டு ஏட்டுகள் கதவை உடைக்க வேண்டியதாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;அதீர் கல்கத்தாவிலிருந்து காவல் அதிகாரியை அழைத்து வந்திருந்தார். சஷ்மலின் காகிதங்களுக்கு இடையில் சுற்றுலாத் துறையிலிருந்து வந்த கடிதம் காணக்கிடைத்தது. அதிலிருந்துதான் காட்டு பங்களாவில் அவர் பதிவு செய்துவைத்திருப்பதை அறிந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சஷ்மல் படுக்கையில் இறந்திருப்பதை அறிந்தவுடன் இன்ஸ்பெக்டர் சமந்த் அதீரின் பக்கம் திரும்பி ‘உங்கள் தொழில் துணைவர் பலகீனமான இதயம் கொண்டவரா?’ என்று கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;‘அவரின் இதயம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் சமீபகாலமாக அவரின் நடத்தை எனக்கு விசித்திரமாக தோன்றியது. எந்த ஒரு சாதாரண மனிதனும் கூட்டுப் பணத்தை கையாடியிருக்க மாட்டான், என்னை ஏமாற்றவும் முயற்சித்திருக்க மாட்டான் அவர் செய்ததை போல. அவரின் கையில் துப்பாக்கியைப் பார்த்தபோது நிஜமாகவே கிறுக்கனாகிவிட்டார் என்பது உறுதியானது. உண்மையைச் சொல்லவேண்டுமானால் அவர் துப்பாக்கியை கையில் எடுத்த போது என் கண்ணையே என்னால் நம்ப முடியவில்லை. அவர் சுட்டுவிட்டு ஓடிய பிறகு அந்த அதிர்ச்சியிலிருந்து வெளிவர பத்து நிமிடத்திற்கு மேல் ஆனதெனக்கு. அதற்கு பிறகு தான் அந்தக் கிறுக்கனை காவல் துறையிடம் ஒப்படைக்கவேண்டும் என்று முடிவெடுத்தேன். இன்று நான் உயிரோடிருக்கிறேனென்றால் அது சந்தர்ப்பவசமாகத்தான்.’&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் எப்படி இத்தனை அருகிலிருந்தும் அவர் குறி தவறினார் என்று சமந்த் கறுவினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதீர் புன்னகைத்தார், ‘சாகவேண்டிய நேரம் வராமல் எவராலும் எப்படி சாக முடியும்? தோட்டா என்னை துளைக்காமல் இருக்கையின் ஓர் மூலையில் பாய்ந்தது. எத்தனை பேரால் இருட்டில் சரியாக குறிபார்க்க முடியும்? அவர் துப்பாக்கியை எடுத்த நிமிடத்தில் எங்கள் குடியிருப்புப் பகுதியில் மின்தடை ஏற்பட்டு எல்லா விளக்குகளும் அணைந்தன!&lt;br /&gt;&lt;br /&gt;(1979)&lt;br /&gt;&lt;br /&gt;பெங்காலியில் : சத்யஜித்ரே&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலம் வழி தமிழில் : &lt;a href="http://nathiyalai.wordpress.com/2010/03/29/ss-2/"&gt;நதியலை&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;From the book : The Best of Satyajit Ray, First Edition : 2001&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8871411609612514495-4195368379745739813?l=ettuththikkum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ettuththikkum.blogspot.com/feeds/4195368379745739813/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8871411609612514495&amp;postID=4195368379745739813' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/4195368379745739813'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/4195368379745739813'/><link rel='alternate' type='text/html' href='http://ettuththikkum.blogspot.com/2010/04/blog-post_26.html' title='சஷ்மலிற்கான வினோத இரவு – சத்யஜித்ரே'/><author><name>எட்டுதிக்கும்</name><uri>http://www.blogger.com/profile/06374015128809880697</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8871411609612514495.post-6365449125037745407</id><published>2010-04-21T09:09:00.001+04:00</published><updated>2010-05-24T10:09:08.568+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Poongulali.'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Kavithaigal'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பூங்குழலி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதைகள்'/><title type='text'>பதில் சொல்லுங்கள் அம்மா</title><content type='html'>&lt;b&gt;பதில் சொல்லுங்கள் அம்மா ....&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பார்ட்டிக்கு போனேன் அம்மா&lt;br /&gt;நீ சொன்னதை மறக்கவே இல்லை&lt;br /&gt;குடிக்க வேண்டாம் என்று சொன்னாய் என்று&lt;br /&gt;சோடா மட்டும் குடித்துக் கொண்டேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீ சொன்னதை போலவே அம்மா ,&lt;br /&gt;பெருமையாய் இருந்தது எனக்கு.&lt;br /&gt;குடித்து விட்டு ஓட்டவில்லை அம்மா&lt;br /&gt;செய் ,என்று பிறர் தூண்டிய போதும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரியாகவே செய்தேன் தெரியும் அம்மா,&lt;br /&gt;நீ சரியாகவே சொல்வாய்,அதுவும் தெரியும்&lt;br /&gt;பார்ட்டி முடிந்து கொண்டிருக்கிறது அம்மா&lt;br /&gt;எல்லாரும் கலைந்து கொண்டிருக்கிறார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காருக்குள் ஏறும் போது தெரியும் அம்மா,&lt;br /&gt;பத்திரமாய் வந்து சேர்வேன் என்று&lt;br /&gt;பொறுப்பும் அன்பும் சொல்லி&lt;br /&gt;எனை நீ வளர்த்தது அப்படி அம்மாஓட்டத் துவங்கிவிட்டேன் அம்மா,&lt;br /&gt;ஆனால் சாலைக்குள் வந்த போது &lt;br /&gt;அடுத்த கார் என்னை கவனிக்காமல்&lt;br /&gt;இடியாக மோதிக் கடந்தது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரோட்டோரம் கிடந்த போது அம்மா&lt;br /&gt;போலீஸார் பேசிக் கொண்டார் ,&lt;br /&gt;"அடுத்த காரிலிருந்தவன் குடித்திருக்கிறான் "&lt;br /&gt;ஆனால் விலை கொடுக்கப்போவது நான்தான்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் இறந்து கொண்டிருக்கிறேன் அம்மா&lt;br /&gt;நீசீக்கிரம்வரமாட்டாயாஎன்றுஏங்கிக்கொண்டே..&lt;br /&gt;இது எப்படி எனக்கு நடக்கலாம் அம்மா ?&lt;br /&gt;வெறும்பலூனைப்போல்வெடித்ததுஎன்வாழ்க்கை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனை சுற்றிலும் எங்கும் ரத்தம் அம்மா,&lt;br /&gt;அதில் அதிகம் என்னுடையது தான் .&lt;br /&gt;டாக்டர் சொன்னதை கேட்டேன் அம்மா&lt;br /&gt;சிறிது நேரத்தில் நான் இறந்து விடுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதை மட்டும் உன்னிடம் சொல்ல வேண்டும்அம்மா,&lt;br /&gt;நான் சத்தியமாக குடிக்கவில்லை .&lt;br /&gt;அவர்கள் குடித்திருந்தார்கள் அம்மா&lt;br /&gt;அவர்கள் எதையும் நினைக்கவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான்போனபார்ட்டிக்கேகூடஅவனும்வந்திருக்கக் கூடும்&lt;br /&gt;ஒரே ஓர் வித்தியாசம் தான்&lt;br /&gt;அவன் குடித்தான்&lt;br /&gt;நான் இறக்கப் போகிறேன் .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எதற்காக குடிக்கிறார்கள் அம்மா?&lt;br /&gt;வாழ்க்கை வீணாக போகக் கூடுமே.&lt;br /&gt;அம்மா, வலிகள் உணர்கிறேன் இந்நேரம் ,&lt;br /&gt;கத்திப் போல் கூர்மையாக&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னைமோதியவன்நடந்துகொண்டிருக்கிறான் அம்மா&lt;br /&gt;இது கொஞ்சமும் நியாயமில்லை&lt;br /&gt;இங்கே நான் இறந்து கொண்டிருக்கிறேன்&lt;br /&gt;வெறித்துப்பார்க்கிறான் அவன், வேறு என்னசெய்ய முடியும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தம்பியை அழ வேண்டாம்என்றுசொல்லுங்கள் அம்மா,&lt;br /&gt;அப்பாவை தைரியமாக இருக்கசொல்லுங்கள் .&lt;br /&gt;நான் சொர்க்கம் சேர்ந்த பின்னால்&lt;br /&gt;"நல்ல பையன்" என்று என்கல்லறையில் எழுதி வையுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எவரேனும்அவனுக்குசொல்லியிருக்கவேண்டும் அம்மா&lt;br /&gt;குடித்து விட்டு ஓட்ட வேண்டாம் என்று&lt;br /&gt;எவரேனும் சொல்லிமட்டுமிருந்தால் அம்மா&lt;br /&gt;நான் இன்னமும் உன் மகனாயிருந்திருப்பேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் மூச்சடைக்கிறது அம்மா&lt;br /&gt;ரொம்ப பயமாய் இருக்கிறது&lt;br /&gt;எனக்காக அழாதே அம்மா..&lt;br /&gt;எனக்காக எப்போதும் நீ இருந்தாய் ...&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே ஒரு கேள்வி தான் அம்மா&lt;br /&gt;நான் விடை பெற்றுக் கொள்ளும் முன்னால்&lt;br /&gt;குடித்துவிட்டு ஒட்டியது நானில்லை&lt;br /&gt;இறப்பது மட்டும் ஏன் நானாகவேண்டும் ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தமிழில் : &lt;a href="http://www.poongulali.blogspot.com/"&gt;பூங்குழலி&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;I went to a party Mom,&lt;br /&gt;I remembered what you said.&lt;br /&gt;You told me not to drink, Mom,&lt;br /&gt;So I drank soda instead.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;I really felt proud inside, Mom,&lt;br /&gt;The way you said I would.&lt;br /&gt;I didn't drink and drive, Mom,&lt;br /&gt;Even though the others said I should.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;I know I did the right thing, Mom,&lt;br /&gt;I know you are always right.&lt;br /&gt;Now the party is finally ending, Mom,&lt;br /&gt;As everyone is driving out of sight.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;As I got into my car, Mom,&lt;br /&gt;I knew I'd get home in one piece.&lt;br /&gt;Because of the way you raised me,&lt;br /&gt;So responsible and sweet.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;I started to drive away, Mom,&lt;br /&gt;But as I pulled out into the road, The other car didn't see me, Mom,&lt;br /&gt;And hit me like a load..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;As I lay there on the pavement, Mom,&lt;br /&gt;I hear the policeman say,&lt;br /&gt;"The other guy is drunk," Mom,&lt;br /&gt;And now I'm the one who will pay.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;I'm lying here dying, Mom....&lt;br /&gt;I wish you'd get here soon.&lt;br /&gt;How could this happen to me, Mom?&lt;br /&gt;My life just burst like a balloon.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;There is blood all around me, Mom,&lt;br /&gt;And most of it is mine.&lt;br /&gt;I hear the medic say, Mom,&lt;br /&gt;I'll die in a short time.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;I just wanted to tell you, Mom,&lt;br /&gt;I swear I didn't drink.&lt;br /&gt;It was the others, Mom.&lt;br /&gt;The others didn't think. He was probably at the same party as I.&lt;br /&gt;The only difference is, he drank&lt;br /&gt;And I will die.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Why do people drink, Mom?&lt;br /&gt;It can ruin your whole life.&lt;br /&gt;I'm feeling sharp pains now.&lt;br /&gt;Pains just like a knife.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;The guy who hit me is walking, Mom,&lt;br /&gt;And I don't think it's fair.&lt;br /&gt;I'm lying here dying&lt;br /&gt;And all he can do is stare.&lt;br /&gt;&lt;br /&gt;Tell my brother not to cry, Mom.&lt;br /&gt;Tell Daddy to be brave.&lt;br /&gt;And when I go to heaven, Mom,&lt;br /&gt;Put "GOOD BOY " on my grave.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Someone should have told him, Mom,&lt;br /&gt;Not to drink and drive.&lt;br /&gt;If only they had told him, Mom, I would still be alive.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;My breath is getting shorter, Mom.&lt;br /&gt;I'm becoming very scared.&lt;br /&gt;Please don't cry for me, Mom.&lt;br /&gt;When I needed you, you were always there.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;I have one last question, Mom.&lt;br /&gt;Before I say good bye.&lt;br /&gt;I didn't drink and drive,&lt;br /&gt;So why am I the one to die?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;பிகு : இந்த கவிதையை ஷன்வேல் என்ற சகோதரர் எனக்கு அனுப்பி மொழிபெயர்க்கும் படி கேட்டுக் கொண்டார். ஆங்கிலக் கவிதையை எழுதியது யார் எனத் தெரியவில்லை. இணையத்தில் தேடிய போது இதே கவிதை பல தளங்களில் சிற்சில மாற்றங்களுடன் இருந்தது. ஆனால் எழுதியது யார் என அறிய முடியவில்லை.&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8871411609612514495-6365449125037745407?l=ettuththikkum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ettuththikkum.blogspot.com/feeds/6365449125037745407/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8871411609612514495&amp;postID=6365449125037745407' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/6365449125037745407'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/6365449125037745407'/><link rel='alternate' type='text/html' href='http://ettuththikkum.blogspot.com/2010/04/blog-post_21.html' title='பதில் சொல்லுங்கள் அம்மா'/><author><name>எட்டுதிக்கும்</name><uri>http://www.blogger.com/profile/06374015128809880697</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8871411609612514495.post-428858873198229995</id><published>2010-04-19T09:13:00.002+04:00</published><updated>2010-04-19T10:16:47.281+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஓ. வி. விஜயன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='O.V.VIjayan'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிமுகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Siddharth'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சித்தார்த்'/><title type='text'>ஓ.வி. விஜயன் – அறிமுகம்</title><content type='html'>&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;ஓ. வி. விஜயன் (ஜூலை 2, 1930 - மார்ச் 30, 2005)&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5455819628642784690" src="http://3.bp.blogspot.com/_KqJrNEOqLyQ/S7b3C8vbVbI/AAAAAAAAACE/uyRl5sWnxEc/s320/ovv.gif" style="cursor: hand; display: block; height: 320px; margin: 0px auto 10px; text-align: center; width: 233px;" /&gt;&lt;br /&gt;பரிணாம வளர்ச்சி என்பது எந்த ஒரு துறையிலும் நிகழ்வது தான். முன்னமே இருக்கும் நிலையை அடித்தலமாய் கொண்டு, அதை ஆதரித்தும் மறுத்தும் அதன் நீட்சியாய் வளர்ந்தபடி இருக்கும் அந்த துறை. ஆனால் எப்போதாவது ஒரு முறை ஒருவர் வந்து அந்த துறையை சட்டென நெடுந்தூரம் அழைத்துச்சென்றுவிடுவார். அப்போதிலிருந்து, அந்நிகழ்விற்கு முன் / அந்நிகழ்விற்கு பின் என இரண்டாக பிரித்துவிடலாம் அத்துறையை. காட்டாக, 1982ல் வெளிவந்த “ஜெ.ஜெ. சில குறிப்புகள்” மூலம் சுந்தர ராமசாமி தமிழ் நாவல் துறையை அப்படி ஒரு தூரத்திற்கு இட்டுச்சென்றார். கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு பாதிப்பை மலையாளத்தில் நிகழ்த்திய எழுத்தாளர் ஓ.வி. விஜயன். 1969ல் வெளிவந்த அவரது முதல் நாவலான “கசாக்கிண்டே இதிகாசம்”(கசாக்கின் இதிகாசம்) மலையாள நாவல் உலகில் ஓர் மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தியது. மலையாள நாவல் இயக்கத்தை கசாக்கிற்கு முன் / கசாக்கிற்கு பின் என பிரித்துவிடலாம் என்னும் அளவிற்கு.&lt;br /&gt;&lt;br /&gt;ஓ.வி. விஜயன் 1930ஆம் ஆண்டு பாலக்காட்டில் பிறந்தார். 1953ல் இவர் எழுதிய “பாதிரியார் கோன்ஸாலெஸிடம் கூறுங்கள்” என்ற சிறுகதையே இவரது முதல் இலக்கிய முயற்சி. 9 சிறுகதை தொகுப்புகளும், 9 நாவல்களும் எழுதியுள்ளார். இவர் எழுத்தாளராக மட்டுமன்றி கேலிச்சித்திரக்காரராகவும், பத்திரிக்கையாளராகவும் விளங்கினார். ஹிந்து, ஸ்டேட்ஸ்மேன், பாட்ரியாட் உள்பட இந்தியாவின் தலைசிறந்த பல இதழ்களில் பணிபுரிந்துள்ள விஜயனின் கேலிச்சித்திரங்கள் மூன்று தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. இவரது சிறுகதைகள் மற்றும் நாவல்கள் பலவற்றை இவரே ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கசாக்கின் இதிகாசம் என்ற தனது முதல் நாவலை எழுத இவர் 12 ஆண்டு காலம் எடுத்துக்கொண்டார். கசாக் எனும் கற்பனை கிராமத்தை கதைக்களமாக கொண்ட நாவல் “கசாக்கின் இதிகாசம்”. கசாக்கில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பள்ளிக்கு ஆசிரியராக வரும் ரவி என்ற கதாபாத்திரத்தில் இருந்து தொடங்கும் இந்நாவல், ரவியின் இருத்தலியல் தேடல்களையும் அலைகழிப்புகளையும் அவரது வருகை கசாக்கில் நிகழ்த்தும் சலனங்களையும் விவரிக்கிறது. மனிதனின் இருப்பிற்கான காரணம் என்ன என்ற ஆதி கேள்விக்கு விடை தேடும் முயற்சியாகவும் இந்நாவலை கூறலாம். பாலக்காட்டின் தமிழ் கலந்த கொச்சை மலையாளம், காலத்தின் முன்னும் பின்னும் தங்குதடையற்று கதைசொல்லி உலாவும் விதம், மிகச்சிறிய வெளிநிகழ்வுகளின் மூலம் கதாபாத்திரங்களின் உள்போராட்டங்களை விளக்கிச்செல்லும் பாணி என நாவலின் பல பண்புகள் மலையாள இலக்கிய உலகின் மைல்கல்லாக இப்படைப்பை நிறுவின. “கசாக்கின் இதிகாசம்” மாத்ருபூமி வார இதழில் 1968ஆம் ஆண்டு தொடராக வந்து பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்த ஆண்டே புத்தக வடிவிலும் வெளிவந்தது. 1995ஆம் ஆண்டு இந்நாவல் ஓ. வி. விஜயனின் மொழிபெயர்ப்பில் ஆங்கிலத்தில் பென்குயின் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஓ.வி. விஜயனின் மற்ற நாவல்கள் : தர்மபுராணம், குருசாகரம், மதுரம் காயந்தி, பிரவாசகண்டே வழி மற்றும் தலைமுறைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓ.வி. விஜயன், தேசிய அளவில் பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகளையும் பல்வேறு கேரள மாநில இலக்கிய விருதுகளையும் வாங்கியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;10 வருடங்கள் பார்கின்ஸன்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த ஓ.வி. விஜயன், மார்ச் 30, 2005ல் மறைந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கஸாக்கிண்டே இதிகாசம் நாவலின் ஒரு சிறு பகுதி, தமிழில் :&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;…முன்பொரு காலத்தில், ராட்சஸ பல்லிகளுக்கும் டினோசர்களுக்கும் வெகு காலம் முன்பு, ஓர் அலாதியான பயணத்தை துவக்கிய இரு மகரந்தத் துகள்கள், சூர்ய அஸ்தமனத்தின் ஒளிவெள்ளத்தில் குளித்துக்கொண்டிருந்த ஒரு பள்ளத்தாக்கை வந்தடைந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;“அக்கா, இதற்கும் அப்பால் என்ன இருக்கிறதென பார்க்கலாம் வா” என்றாள் இளைய துகள்.&lt;br /&gt;&lt;br /&gt;“பசுமை நிறைந்த இந்த பள்ளத்தாக்கை விட்டு வேறெங்கும் நான் போகப்போவதில்லை” என்றாள் மூத்தவள்.&lt;br /&gt;&lt;br /&gt;“எனக்கு பயணம் வேண்டும். அறிதலின் சுகம் வேண்டும்” என்றாள் இளையவள், நீண்டிருந்த பாதையை ஆச்சரியத்துடன் பார்த்தபடி.&lt;br /&gt;&lt;br /&gt;“அக்காவை மறந்துவிடுவாயா?”&lt;br /&gt;&lt;br /&gt;“மாட்டேன்”&lt;br /&gt;&lt;br /&gt;“மறப்பாய், தங்கையே. அது தான் விதி. அதில் பிரிவும் துயரமும் மட்டுமே நிறைந்துள்ளன”&lt;br /&gt;&lt;br /&gt;இளையவள் பயணத்தை தொடர்ந்தாள். மூத்த மகரந்தத் துகள் பள்ளத்தாக்கில் தங்கினாள். அவளது வேர் ஈர மண்ணை துளைத்துச்சென்று, மரணத்தையும் நினைவையும் உணவாய்க் கொண்டது. பசுமையும் நிறைவுமாய் அவள் பூமியெங்கும் முளைத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;… வெள்ளிக்கொலுசும் மையிட்ட கண்ணுமாய் செதலி மலையின் அடிவாரத்தில் பூப்பறிக்க வந்தாள் அச்சிறுமி. அங்கு சாந்தமாய், தனிமையில் நின்றிருந்தது பூத்துக்குலுங்கும் ஒரு செண்பக மரம். பூப்பறிக்க அதன் சிறு கிளையொன்றை வளைத்தாள் சிறுமி. கிளை முறிகையில் செண்பகம் கூறியது, “தங்கையே, என்னை மறந்துவிட்டாய்!”&lt;/strong&gt;&lt;/em&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆக்கம் : &lt;/strong&gt;&lt;a href="http://angumingum.wordpress.com/2007/06/03/ovv/"&gt;&lt;strong&gt;சித்தார்த்&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8871411609612514495-428858873198229995?l=ettuththikkum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ettuththikkum.blogspot.com/feeds/428858873198229995/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8871411609612514495&amp;postID=428858873198229995' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/428858873198229995'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/428858873198229995'/><link rel='alternate' type='text/html' href='http://ettuththikkum.blogspot.com/2010/04/blog-post_19.html' title='ஓ.வி. விஜயன் – அறிமுகம்'/><author><name>எட்டுதிக்கும்</name><uri>http://www.blogger.com/profile/06374015128809880697</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_KqJrNEOqLyQ/S7b3C8vbVbI/AAAAAAAAACE/uyRl5sWnxEc/s72-c/ovv.gif' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8871411609612514495.post-4854505079129521412</id><published>2010-04-18T08:49:00.001+04:00</published><updated>2010-04-18T09:50:07.764+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Anar'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Kavithaigal'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனார்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Sajitharan'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சஜிதரன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதைகள்'/><title type='text'>மேலும் சில இரத்தக் குறிப்புகள் - அனார்</title><content type='html'>&lt;div&gt;&lt;strong&gt;மேலும் சில இரத்தக் குறிப்புகள்&lt;br /&gt;&lt;br /&gt;-அனார்-&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாதம் தவறாமல் இரத்தத்தைப் பார்த்து&lt;br /&gt;பழக்கப்பட்டிருந்தும்&lt;br /&gt;குழந்தை விரலை அறுத்துக் கொண்டு&lt;br /&gt;அலறி வருகையில்&lt;br /&gt;நான் இன்னும் அதிர்ச்சியுற்றுப் பதறுகின்றேன்&lt;br /&gt;இப்போது தான் முதல் தடவையாக காண்பதுபோன்று&lt;br /&gt;&lt;br /&gt;“இரத்தம்” கருணையை, பரிதவிப்பினை&lt;br /&gt;அவாவுகின்றது&lt;br /&gt;இயலாமையை வெளிப்படுத்துகின்றது&lt;br /&gt;&lt;br /&gt;வன் கலவி புரியப்பட்ட பெண்ணின் இரத்தம்&lt;br /&gt;செத்த கொட்டுப் பூச்சியின் அருவருப்பூட்டும் இரத்தமாயும்&lt;br /&gt;குமுறும் அவளுயிரின் பிசுபிசுத்த நிறமாயும்&lt;br /&gt;குளிர்ந்து வழியக் கூடும்&lt;br /&gt;&lt;br /&gt;கொல்லப்பட்ட குழந்தையின்&lt;br /&gt;உடலிலிருந்து கொட்டுகின்றது இரத்தம்&lt;br /&gt;மிக நிசப்தமாக&lt;br /&gt;மிக குழந்தைத் தனமாக&lt;br /&gt;&lt;br /&gt;களத்தில்&lt;br /&gt;இரத்தம் அதிகம் சிந்தியவர்கள்&lt;br /&gt;அதிக இரத்தத்தை சிந்த வைத்தவர்கள்&lt;br /&gt;தலைவர்களால் கௌரவிக்கப்பட்டும்&lt;br /&gt;பதவி உயர்த்தப்பட்டும் உள்ளார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;சித்திரவதை முகாம்களின்&lt;br /&gt;இரத்தக் கறைபடிந்திருக்கும் சுவர்களில்&lt;br /&gt;மன்றாடும் மனிதாத்மாவின் உணர்வுகள்&lt;br /&gt;தண்டனைகளின் உக்கிரத்தில்&lt;br /&gt;தெறித்துச் சிதறியிருக்கின்றன&lt;br /&gt;&lt;br /&gt;வன்மத்தின் இரத்த வாடை&lt;br /&gt;வேட்டையின் இரத்த நெடி&lt;br /&gt;வெறிபிடித்த தெருக்களில் உறையும் அதே இரத்தம்&lt;br /&gt;கல்லறைகளில் கசிந்து காய்ந்திருக்கும் அதே இரத்தம்&lt;br /&gt;சாவின் தடயமாய்&lt;br /&gt;என்னைப் பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;(தமிழ் வழி ஆங்கிலத்தில் தவ சஜிதரன்)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;Some more notes of blood&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Even though I've got used&lt;br /&gt;To seeing blood each month&lt;br /&gt;I turn dizzy and shocked&lt;br /&gt;When my child comes to me&lt;br /&gt;Screaming with a cut finger&lt;br /&gt;As if it was the first time to see&lt;br /&gt;&lt;br /&gt;Blood vies for love and anxiety&lt;br /&gt;Manifests incapacity&lt;br /&gt;&lt;br /&gt;The cold blood of&lt;br /&gt;A sexually assaulted woman&lt;br /&gt;May slither down&lt;br /&gt;As the disgusting blood of a dead tarantula&lt;br /&gt;As the sticky colour of her rumbling soul&lt;br /&gt;&lt;br /&gt;The blood from the body&lt;br /&gt;Of a murdered infant&lt;br /&gt;Oozes out&lt;br /&gt;So silently&lt;br /&gt;So childishly&lt;br /&gt;&lt;br /&gt;Those who shed and cause to shed&lt;br /&gt;More blood on the battlefield&lt;br /&gt;Have been honoured by the leaders&lt;br /&gt;Elevated by them&lt;br /&gt;&lt;br /&gt;The entreating senses of human souls&lt;br /&gt;Have got scattered on the blood-stained walls&lt;br /&gt;Of torture camps in the zeal of punishment&lt;br /&gt;&lt;br /&gt;The bloody smell of malevolence&lt;br /&gt;The bloody odor of the hunt&lt;br /&gt;The same blood freezing in the boisterous streets&lt;br /&gt;The blood diffused from and dried on the tombs&lt;br /&gt;Continues to follow me&lt;br /&gt;&lt;br /&gt;As the print of death&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;- Anar&lt;br /&gt;&lt;br /&gt;(Translated from Tamil by Thava Sajitharan)&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8871411609612514495-4854505079129521412?l=ettuththikkum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ettuththikkum.blogspot.com/feeds/4854505079129521412/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8871411609612514495&amp;postID=4854505079129521412' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/4854505079129521412'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/4854505079129521412'/><link rel='alternate' type='text/html' href='http://ettuththikkum.blogspot.com/2010/04/blog-post_18.html' title='மேலும் சில இரத்தக் குறிப்புகள் - அனார்'/><author><name>எட்டுதிக்கும்</name><uri>http://www.blogger.com/profile/06374015128809880697</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8871411609612514495.post-7082528204973961319</id><published>2010-04-13T08:20:00.007+04:00</published><updated>2010-04-13T09:32:18.656+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Madhumitha'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Mahakavi Parthruhari'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Kavithaigal'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மதுமிதா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மஹாகவி பர்த்ருஹரி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதைகள்'/><title type='text'>சுபாஷிதம் - மஹாகவி பர்த்ருஹரி</title><content type='html'>&lt;div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_KqJrNEOqLyQ/S8P-0GMZZvI/AAAAAAAAACM/klq5uFjsyVQ/s1600/200px-Madhumitha2.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="200" src="http://3.bp.blogspot.com/_KqJrNEOqLyQ/S8P-0GMZZvI/AAAAAAAAACM/klq5uFjsyVQ/s200/200px-Madhumitha2.jpg" width="145" wt="true" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;சமஸ்கிருதத்தில் உள்ள செவ்வியல் நூல்களில் மிகச் சிறந்தவைகளில் ஒன்றாக மதிக்கப்படும் மகாகவி பர்த்ருஹரியால் இயற்றப்பட்ட ‘சுபாஷிதம்’ என்ற இணையற்ற நூல் தமிழில் மதுமிதாவால் மொழியாக்கம் செய்யப்பட்டு 2005ஆம் ஆண்டில் வெளியானது. அவரை பற்றிய குறிப்புகளை &lt;a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE"&gt;இங்கு&lt;/a&gt; வாசிக்கலாம். சுபாஷிதம் தொகுப்பிலிருந்து சில கவிதைகளை இங்கு இடுகின்றோம். &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;கிறக்கத்தில்&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;மூடிய விழிகளுடன்&lt;/div&gt;இணைதலின்&lt;br /&gt;அனுபவ ஞானம்&lt;br /&gt;எவரிடம் பிரகாசிக்கிறதோ&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஞானமே&lt;br /&gt;இருவரும் பரஸ்பரம்&lt;br /&gt;இணைந்து இன்பம் நுகர&lt;br /&gt;நிச்சயித்து&lt;br /&gt;நிறைவேற்றிக் கொள்கிறது&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;(சிருங்கார சதகம் – இன்ப வர்ணனை)&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;*******************&lt;br /&gt;ஒருவனிடம் பேசுகின்றனர்&lt;br /&gt;இன்னொருவனைப் பார்க்கின்றனர்&lt;br /&gt;வேறொருவனை நினைக்கின்றனர்&lt;br /&gt;&lt;br /&gt;அழகிய பெண்களுக்கு&lt;br /&gt;பிரியமானவன் யார்? &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;(சிருங்கார சதகம் – பெண்ணில் இருமை)&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;*******************&lt;br /&gt;&lt;br /&gt;முழு மதியின் ஒளியினை அபகரித்த&lt;br /&gt;மெல்லிய மேனியாளின்&lt;br /&gt;தாமரை முகத்திலுள்ள&lt;br /&gt;இதழமுது&lt;br /&gt;விஷக்கனியின் சாறு&lt;br /&gt;&lt;br /&gt;அருந்துகையில் அமுது&lt;br /&gt;&lt;br /&gt;அருந்திய பின்&lt;br /&gt;துன்பமளிக்கும் விஷமே. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;(சிருங்கார சதகம் – பெண்ணில் இருமை)&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;*******************&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;கூந்தலை கலைத்து&lt;br /&gt;கண்களை மூடச் செய்து&lt;br /&gt;&lt;br /&gt;உடையினை வலிமையாய் வீசி எறிந்து&lt;br /&gt;உடலை சிலிர்க்கச் செய்து&lt;br /&gt;மெல்ல மேனியினை நடுங்கச் செய்து&lt;br /&gt;உதடுகள் குவித்து மகிழ்வின் ஒலியினை&lt;br /&gt;அடிக்கடி உச்சரிக்க வைத்து&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது&lt;br /&gt;குளிர் காலக் காற்று&lt;br /&gt;&lt;br /&gt;நங்கையிடம்&lt;br /&gt;நாயகன் போல் நடந்து கொள்கிறது &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;(சிருங்கார சதகம் – பனி மழை காலம்)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;சமஸ்கிருதத்திலிருந்து தமிழில் – மதுமிதா&lt;/em&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சுபாஷிதம் மொழிபெயர்ப்பு நூல் பற்றிய குறிப்புகளை கீழ்கண்ட தளங்களில் வாசிக்கலாம் &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://www.thinnai.com/?module=displaystory&amp;amp;story_id=60803202&amp;amp;format=print"&gt;பாவண்ணன் விமர்சனம் &lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://www.thinnai.com/?module=displaystory&amp;amp;story_id=60709202&amp;amp;format=html"&gt;தேவமைந்தன் விமர்சனம் &lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8871411609612514495-7082528204973961319?l=ettuththikkum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ettuththikkum.blogspot.com/feeds/7082528204973961319/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8871411609612514495&amp;postID=7082528204973961319' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/7082528204973961319'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/7082528204973961319'/><link rel='alternate' type='text/html' href='http://ettuththikkum.blogspot.com/2010/04/blog-post_13.html' title='சுபாஷிதம் - மஹாகவி பர்த்ருஹரி'/><author><name>எட்டுதிக்கும்</name><uri>http://www.blogger.com/profile/06374015128809880697</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_KqJrNEOqLyQ/S8P-0GMZZvI/AAAAAAAAACM/klq5uFjsyVQ/s72-c/200px-Madhumitha2.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8871411609612514495.post-2374012408325462984</id><published>2010-04-12T09:40:00.003+04:00</published><updated>2010-04-12T10:53:24.503+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரதிபா நந்தகுமார்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Prathibha Nandakumar'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Kavithaigal'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதியமாதவி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Puthiyamaadhavi'/><title type='text'>பிரதிபா நந்தகுமார் கவிதைகள்</title><content type='html'>&lt;div&gt;&lt;strong&gt;காணவில்லை &lt;/strong&gt;&lt;br /&gt;-----------------&lt;br /&gt;&lt;br /&gt;உனக்கு&lt;br /&gt;எல்லாம் தெரியும்&lt;br /&gt;என்னை&lt;br /&gt;என் முதுகிலிருக்கும் மச்சத்தை&lt;br /&gt;இடது காதில் மறைவாக இருக்கும் தழும்பை&lt;br /&gt;பெருவிரலில் நைந்துப்போன நகக்கணுவை.&lt;br /&gt;&lt;br /&gt;அடர்ந்த இருளிலும்&lt;br /&gt;உன்னால் அடையாளம் காணமுடியும்&lt;br /&gt;என் பட்டுப்போன்ற மேனியின்&lt;br /&gt;ஒவ்வொரு வளைவுகளையும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நீ அறிந்திருக்கவில்லை&lt;br /&gt;அந்த ஏழு கடல்களைத் தாண்டிய போது&lt;br /&gt;என் பெருமூச்சில்&lt;br /&gt;எரிந்துபோன ஆகாயத்தை.&lt;br /&gt;உன் அணைப்பில் புதைந்து&lt;br /&gt;இதழ் நனைத்த முத்தத்தில்&lt;br /&gt;சரிந்து விழுந்த நான்&lt;br /&gt;காணாமல் போனதை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆபிஸில் மதிய உணவு நேரம்&lt;/strong&gt;&lt;br /&gt;--------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;அவன் நிறுத்தாமல்&lt;br /&gt;பேசிக்கொண்டே இருந்தான்.&lt;br /&gt;திறந்திருந்தது அவன் பெரிய டிபன் கேரியர்&lt;br /&gt;அறுசுவை உணவு வகைகள்&lt;br /&gt;அவியல், பொறியல்&lt;br /&gt;சட்னி, சாம்பார் சாதம், தயிர்ச்சாதம்,&lt;br /&gt;அப்பளம் தொட்டுக்கொள்ள ஊறுகாய்&lt;br /&gt;இத்துடன்&lt;br /&gt;தித்திக்கும் இனிப்பில்&lt;br /&gt;இரண்டொரு மாங்கனித் துண்டுகளின் மணம்.&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பிட்டுக்கொண்டே&lt;br /&gt;அவன்&lt;br /&gt;அவன் மனைவியைப் பற்றிக்&lt;br /&gt;குறைபட்டுக்கொள்கிறான்.&lt;br /&gt;அவள் - அறிவிலியாம்.&lt;br /&gt;சோம்பேறியாம்&lt;br /&gt;குண்டாம்&lt;br /&gt;பார்க்க சகிக்கலையாம்&lt;br /&gt;முட்டாளாம்&lt;br /&gt;நடனங்கள் கண்டதில்லையாம்&lt;br /&gt;சங்கீதக்கச்சேரி கேட்டதில்லையாம்&lt;br /&gt;ஏன்..&lt;br /&gt;மாசாலா டீ னா கூட&lt;br /&gt;என்னவென்று தெரியாதாம்&lt;br /&gt;அவளுடன் வாழும் வாழ்க்கை&lt;br /&gt;வெறுத்துவிட்டதாம்&lt;br /&gt;ஆனாலும் ஆனாலும்&lt;br /&gt;என்ன செய்வது&lt;br /&gt;குழந்தைகளுக்காக&lt;br /&gt;குடும்ப கவுரவத்திற்காக..&lt;br /&gt;என்றவன்..&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப் பார்த்து&lt;br /&gt;சொன்னான்..&lt;br /&gt;&lt;br /&gt;நான் புத்திசாலியாம்&lt;br /&gt;அறிவுஜீவியாம்&lt;br /&gt;ஆபிஸ் வேலை&lt;br /&gt;வீட்டு வேலை&lt;br /&gt;இரண்டிலும் கெட்டிக்காரியாம்&lt;br /&gt;சம்பாதிக்கிறேனாம்&lt;br /&gt;கவிதை கூட எழுதுகிறேனாம்&lt;br /&gt;என் கணவர் ரொம்பவே&lt;br /&gt;கொடுத்து வைத்தவராம்...&lt;br /&gt;&lt;br /&gt;நான் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தேன்..&lt;br /&gt;&lt;br /&gt;அன்றுமாலை&lt;br /&gt;என் கணவருக்குப் பிடித்தமானதை&lt;br /&gt;சமைத்துக் கொண்டிருக்கும்போது&lt;br /&gt;அவர் ஆபிஸ் பையன்&lt;br /&gt;கழுவப்படாத டிபன் பாக்ஸை&lt;br /&gt;என்னிடன் நீட்டிவிட்டு&lt;br /&gt;சொல்லிச்சென்றான்&lt;br /&gt;'பாஸ் இன்று லேட்டாக வருவார் என்று'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கதைச் சொல்லு &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;-----------------&lt;br /&gt;&lt;br /&gt;கதைச் சொல்லு&lt;br /&gt;எனக்கொரு கதைச் சொல்லு.&lt;br /&gt;உன் கதையில்..&lt;br /&gt;ஏழு கடல்கள்&lt;br /&gt;இடியுடன் கூடிய புயல்&lt;br /&gt;தீ கக்கும் டிராகன்&lt;br /&gt;இவர்களுடன் இருக்கட்டும்&lt;br /&gt;அரக்கனைப் பரிகாசம் செய்யும்&lt;br /&gt;ஒரு சின்னப் பச்சைக்கிளி&lt;br /&gt;முத்துக்களைக் கொறித்துக்கொண்டு.&lt;br /&gt;இருக்கட்டும்&lt;br /&gt;முடிவில்லாத சிக்கலான பாதை&lt;br /&gt;வெளிவரமுடியாமல்&lt;br /&gt;ஒவ்வொரு படியிலும்&lt;br /&gt;தடைக்கற்கள்&lt;br /&gt;பயப்படவில்லை.&lt;br /&gt;இந்த மாதிரிக் கதைகளை&lt;br /&gt;எனக்குத் தெரியும்.&lt;br /&gt;எல்லா கதைகளிலும்&lt;br /&gt;எப்போதும்&lt;br /&gt;கடைசியில்&lt;br /&gt;இனிமையாக வாழ்ந்ததாக&lt;br /&gt;சுபமாக முடியும் என்று.&lt;br /&gt;&lt;br /&gt;கதைச் சொல்லு&lt;br /&gt;எனக்கு.&lt;br /&gt;மூச்சுத் திணறும் அணைப்பில்&lt;br /&gt;வேப்பமரத்தடியில்&lt;br /&gt;அவன் கனவுகள் விழித்தெழுந்ததை..&lt;br /&gt;கதைச் சொல்லு எனக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;உன் கதைக் கேட்டு&lt;br /&gt;அடிப்பட்ட மான் போல&lt;br /&gt;துடிதுடித்து அழவேண்டும்.&lt;br /&gt;கதை முடிவில்&lt;br /&gt;தொலைந்து போன குழந்தைகள்&lt;br /&gt;சந்தர்ப்பவசத்தால்&lt;br /&gt;ஒருவரை ஒருவர் சந்திக்கட்டும்..&lt;br /&gt;கதைச் சொல்லு எனக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே ஒரு ஊரில்&lt;br /&gt;ஓர் இளவரசியாம்&lt;br /&gt;அவளைக் காதலித்தானாம்&lt;br /&gt;துணிகளை வெளுக்கும் அவன்..&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கதையில் கற்பனை இருக்காதே..&lt;br /&gt;கதைச் சொல்லு எனக்கு.&lt;br /&gt;கதைச் சொல்லு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;- பிரதிபா நந்தகுமார் (கன்னடக்கவிதைகள்) &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;Prathibha Nandakumar's Poems.&lt;br /&gt;-----------------------------------------&lt;br /&gt;From Indian literature - sahitya akademi's bi-monthly journal,&lt;br /&gt;No 215, 2003. pg 56, 63, 67&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மொழியாக்கம்: &lt;a href="http://puthiyamaadhavi.blogspot.com/"&gt;புதியமாதவி&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8871411609612514495-2374012408325462984?l=ettuththikkum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ettuththikkum.blogspot.com/feeds/2374012408325462984/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8871411609612514495&amp;postID=2374012408325462984' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/2374012408325462984'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/2374012408325462984'/><link rel='alternate' type='text/html' href='http://ettuththikkum.blogspot.com/2010/04/blog-post_12.html' title='பிரதிபா நந்தகுமார் கவிதைகள்'/><author><name>எட்டுதிக்கும்</name><uri>http://www.blogger.com/profile/06374015128809880697</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8871411609612514495.post-6901962999520998404</id><published>2010-04-10T08:00:00.007+04:00</published><updated>2010-05-24T10:09:37.734+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Poongulali.'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Kavithaigal'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பூங்குழலி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='William Wordsworth'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதைகள்'/><title type='text'>பேரரளிப் பூக்கள்</title><content type='html'>&lt;div&gt;மலையின் சிகரம்தொட்டு மிதந்தலையும் மேகம்&lt;br /&gt;தனியே திரிந்தலைந்தேன் மேகம்போல் நானும்&lt;br /&gt;தங்கக் குவியலாய் கண்முன்னே&lt;br /&gt;விரிந்து கிடந்தது பேரரளிக் கூட்டம்&lt;br /&gt;குளக்கரை நிரப்பியும் மரநிழலில் அடர்ந்தும்&lt;br /&gt;காற்றில் படபடத்து நடனமாடியும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பால்வீதியெங்கும் பரவிப் பதிந்து&lt;br /&gt;மின்னிக் கிடக்கும் நட்சத்திரங்கள் போல்&lt;br /&gt;எல்லையில்லா நீர்க்கரை ஓரம்&lt;br /&gt;எல்லையும் தாண்டி படர்ந்து கிடந்தன&lt;br /&gt;காற்றின் ஜதிக்கு தலையாட்டும் மலர்கள்&lt;br /&gt;ஒரே பார்வையில் பத்தாயிரம் கண்டேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடலில் மிதந்து அலைகள் ஆடின&lt;br /&gt;மலர்களோ அலைகளை மிஞ்சி ஆடின&lt;br /&gt;இத்தனை களிப்பில் தோழமை கிட்டினால்&lt;br /&gt;கவிஞன் உணர்வுகள் துள்ளாதிருக்குமோ ?&lt;br /&gt;பார்த்தேன்பார்த்தேன்பார்த்துக்கொண்டேயிருந்தேன்&lt;br /&gt;கிட்டிய செல்வங்கள் பற்றி உணர்வில்லாமல்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாரங்கள் சுமந்தோ சுமைகள் துறந்தோ&lt;br /&gt;படுக்கையில் என்னுடல் கிடத்திடும் நேரம்&lt;br /&gt;தனிமையின் சுகமாம் மனக்கண் திரையில்&lt;br /&gt;பளிச் மின்னல்களாய் இவை தோன்றி நிறைய&lt;br /&gt;என் உள்ளமும் உவகையில் நிறைந்துபோகும்&lt;br /&gt;பேரரளிப் பூக்களுடன் இசைந்தும் ஆடும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தமிழில் - &lt;a href="http://www.poongulali.blogspot.com/"&gt;பூங்குழலி&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"The Daffodils" by William Wordsworth&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;I wandered lonely as a cloud&lt;br /&gt;That floats on high o'er vales and hills,&lt;br /&gt;When all at once I saw a crowd,&lt;br /&gt;A host of golden daffodils;&lt;br /&gt;Beside the lake, beneath the trees,&lt;br /&gt;Fluttering and dancing in the breeze.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Continuous as the stars&lt;br /&gt;that shineand twinkle on the Milky Way,&lt;br /&gt;They stretched in never-ending line&lt;br /&gt;along the margin of a bay:&lt;br /&gt;Ten thousand saw I at a glance,&lt;br /&gt;tossing their heads in sprightly dance.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;The waves beside them danced;&lt;br /&gt;but theyOut-did the sparkling waves in glee:&lt;br /&gt;A poet could not but be gay,&lt;br /&gt;in such a jocund company:&lt;br /&gt;I gazed - and gazed - but little thought&lt;br /&gt;what wealth the show to me had brought:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;For oft, when on my couch I lie&lt;br /&gt;In vacant or in pensive mood,&lt;br /&gt;They flash upon that inward eye&lt;br /&gt;Which is the bliss of solitude;&lt;br /&gt;And then my heart with pleasure fills,&lt;br /&gt;And dances with the daffodils.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8871411609612514495-6901962999520998404?l=ettuththikkum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ettuththikkum.blogspot.com/feeds/6901962999520998404/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8871411609612514495&amp;postID=6901962999520998404' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/6901962999520998404'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/6901962999520998404'/><link rel='alternate' type='text/html' href='http://ettuththikkum.blogspot.com/2010/04/blog-post_10.html' title='பேரரளிப் பூக்கள்'/><author><name>எட்டுதிக்கும்</name><uri>http://www.blogger.com/profile/06374015128809880697</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8871411609612514495.post-5728390929379309296</id><published>2010-04-05T09:00:00.001+04:00</published><updated>2010-04-05T09:00:15.973+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Siddharth'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Vaikom Muhammad Basheer'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Short Story'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சித்தார்த்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வைக்கம் முஹம்மது பஷீர்'/><title type='text'>இதயதேவி – வைக்கம் முகம்மது பஷீர்</title><content type='html'>&lt;strong&gt;வைக்கம் முகம்மது பஷீர் மலையாளத்தின் தலைசிறந்த இலக்கிய ஆளுமைகளில் ஒருவர். 1937 முதல் 1941 வரை இவர் எழுதிய கதைகள் அடங்கிய “விஷப்பு” (பசி) என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ள சிறுகதை இது. &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;நினைவின் ஆழத்தில் புதைந்து போயிருந்த அது, நிலவொளியில் மூழ்கும் தாஜ்மஹாலென தெளிவடைகிறது இப்போது. இந்தக் காதல் கதை துக்கம் நிறைந்ததாய் இருக்கலாம். இல்லையெனில் வேறேதோ, அதன் சூட்சமத்தை பற்றி நான் ஒன்றும் விளக்கப்போவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பிரம்மாண்டமான கட்டிடங்கள் நிறைந்த தெருக்களின் வழியே தாய் தந்தையற்ற அனாதையாய் திரிந்துகொண்டிருந்தேன், அதன் விரிவைக் கண்டு ஆச்சரியப்படும் லட்சோபலட்சம் மனிதர்களை இடித்து உரசியபடி. சத்தங்கள் நிறைந்த, விசாலமான இந்நகரம் என்னை மிகவும் துன்புறுத்தியது. எவ்வளவு முயற்சித்தும் வேலை கிடைக்கவில்லை. எனக்கு மட்டும் ஓர் அடைக்கலமில்லை. உடலும் மனதும் ரணப்பட்டிருந்தன. உச்சிவெயிலில் இருந்து தப்பிக்க அருங்காட்சியகத்தினுள் நுழைந்தேன். அங்கிருந்த எதையும் நின்று பார்க்கவில்லை. மரநிழலிலிருந்த இருக்கையில் சென்றமர்ந்தேன். என்னருகில் ஓர் பெண் சிற்பம். வெண்பளிங்கில் செய்யப்பட்டது. உறைந்த நிலா பெண் உரு கொண்டதைப் போன்ற தோற்றம். அங்கங்கலெல்லாம் பூரண வளர்ச்சியடைந்திருந்தன. முந்திரி இலைகளைக் கொண்டு மானம் காத்துக்கொண்டிருந்தது அது.&lt;br /&gt;&lt;br /&gt;என் கண்கள் கலையெழுச்சிமிக்க அந்த மௌன அழகில் பதிந்திருந்தன – ஆனால் சிந்தனை துக்கம் நிரம்பியதாய், மேகங்களினிடையே ஓடும் நதியினைப்போல் எங்கெங்கோ பாய்ந்துக்கொண்டிருந்தது. நான் இருப்பது நகரத்தின் இதயத்தில் எனும் நினைவே மறந்துபோனது. அப்போது தான் இடிமுழக்கம் போன்ற சத்தத்துடன் ஹிந்தியில் அந்த கேள்வி:&lt;br /&gt;&lt;br /&gt;‘நீ யார்?’&lt;br /&gt;&lt;br /&gt;சிவப்பேறிய இரு கண்கள் என்னை உற்றுநோக்கின. செம்மண் அப்பிய உடைகள் அணிந்த பார்ஸி இளைஞன். தூக்கலான வியர்வை நெடி – கூடவே ஏதோ வன மிருகத்தின் மேலிருந்தெழுவதைப் போன்ற கெட்ட வாடையும். அச்சமுற்றவனாய் திகைத்து நின்றுவிட்டேன் நான். இலக்கில்லாத அந்த கண்களில் ஒரு பிரகாசம் தோன்றியது. கோபம் கணன்ற அந்த முகத்தில் ஓர் புன்சிரிப்பு நிழலெனப் படர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;‘ஓ. நீ தானா?’ சிரித்துக்கொண்டே அவன் எனக்கு கைகொடுத்தான். அந்த முகமாற்றத்திற்கான காரணம் என்னவென்று ஆச்சரியப்பட்டேன். அந்த மனிதனை அப்போது தான் முதல்முறையாகக் காண்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘நீ அவனோ என்று நினைத்துவிட்டேன்’&lt;br /&gt;&lt;br /&gt;‘எவன்?’&lt;br /&gt;&lt;br /&gt;‘தெரியாதா?’ ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்தான். உலகப்புகழ் பெற்ற அவனைப் பற்றிய எனது அறியாமையை எண்ணி சிரித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;‘என்னுடைய ஜட்காகாரன்!’&lt;br /&gt;&lt;br /&gt;‘ஜட்காகாரன்?’&lt;br /&gt;&lt;br /&gt;‘அவன் தான். என்னுடைய இதயதேவியை….’&lt;br /&gt;&lt;br /&gt;‘இதயதேவியை?’&lt;br /&gt;&lt;br /&gt;அந்த கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. அவன் எல்லாவற்றையும் மறந்துவிட்டான் என்றெனக்குத் தோன்றியது. துக்கம் நிறைந்த அசைவுகளுடன் காதலின் உணர்வெழுச்சியுடன் அச்சிலையருகே சென்றான். ஒரு நாற்பது ஐம்பது கண்கள் அவனை பின் தொடர்ந்தன. சிலது ஏளனப்புன்னைகை தூவியபடி. சிலது உணர்ச்சிகளற்று.&lt;br /&gt;&lt;br /&gt;வெண்பளிங்குச் சிற்பம் புன்னகைக்கும் பாவனையுடன் நின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;‘தில்பஹார்!’ உணர்ச்சிப்பொங்க அழைத்தான். வேதனையுடன் அக்கண்கள் உயர்ந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;‘நான் தாமதித்து விட்டேனா?’ தீனமாய் எழுந்தது அந்த குரல்!&lt;br /&gt;&lt;br /&gt;நிறைந்தொழுகிய கண்களுடன் அந்த முகத்தை பார்த்துக்கொண்டு அதன் பாதங்களில் விழுந்தான். பதிலேதும் கிடைக்காததால் மீண்டும் எழுந்து சிற்பத்தை கட்டிப்பிடித்தான். அதன் மார்பில் முகம் புதைத்து உடைந்தழுதான்:&lt;br /&gt;&lt;br /&gt;‘தேவீ! இன்றாவது என்னோடு பேசு….’&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் : &lt;a href="http://angumingum.wordpress.com/2007/06/05/idhayadevi/"&gt;சித்தார்த்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8871411609612514495-5728390929379309296?l=ettuththikkum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ettuththikkum.blogspot.com/feeds/5728390929379309296/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8871411609612514495&amp;postID=5728390929379309296' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/5728390929379309296'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/5728390929379309296'/><link rel='alternate' type='text/html' href='http://ettuththikkum.blogspot.com/2010/04/blog-post.html' title='இதயதேவி – வைக்கம் முகம்மது பஷீர்'/><author><name>எட்டுதிக்கும்</name><uri>http://www.blogger.com/profile/06374015128809880697</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8871411609612514495.post-3149798023530744424</id><published>2010-03-28T11:44:00.003+04:00</published><updated>2010-03-28T11:53:49.778+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நேசமித்ரன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Nesamithran'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஏ. கே. ராமானுஜன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அக்கா மகாதேவி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Akka Mahadevi'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='A.K. Ramanujan'/><title type='text'>It was like a stream - Akka Mahadevi</title><content type='html'>&lt;strong&gt;It was like a stream&lt;br /&gt;&lt;br /&gt;By Akka Mahadevi&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;(12th Century)&lt;br /&gt;English version by A. K. Ramanujan&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;It was like a stream&lt;br /&gt;running into the dry bed&lt;br /&gt;of a lake,&lt;br /&gt;like rain&lt;br /&gt;pouring on plants&lt;br /&gt;parched to sticks.&lt;br /&gt;&lt;br /&gt;It was like this world's pleasure&lt;br /&gt;and the way to the other,&lt;br /&gt;both&lt;br /&gt;walking towards me.&lt;br /&gt;&lt;br /&gt;Seeing the feet of the master&lt;br /&gt;O lord white as jasmine,&lt;br /&gt;I was made&lt;br /&gt;worthwhile.&lt;br /&gt;&lt;br /&gt;**************&lt;br /&gt;&lt;br /&gt;மின்னல் புகைப்படம் வரைந்த&lt;br /&gt;பாளங்கள் படர்ந்த ஏரியில் பரவும் சிற்றோடை&lt;br /&gt;முதிர்ந்த விரல்களாய் உலர்ந்த சுள்ளிகள் தாங்கும்&lt;br /&gt;தாவரங்களை நனைக்கும் மழை&lt;br /&gt;&lt;br /&gt;இப் பிரபஞ்சத்தின் ஈர்க்கும் இச்சை முகிழ்ப்பும்&lt;br /&gt;பிறிதொரு வழியின் பேராவலும் ஒருங்கே&lt;br /&gt;என் பால் ஊர்வதென&lt;br /&gt;&lt;br /&gt;உன் திருத்தாள் கண்ணுற்று என் இருப்பு நிறைந்தது&lt;br /&gt;வெண்மல்லி வடிவான இறைவ&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மொழிபெயர்ப்பு : &lt;a href="http://nesamithran.blogspot.com/2010/03/1_3854.html"&gt;நேசமித்ரன்&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8871411609612514495-3149798023530744424?l=ettuththikkum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ettuththikkum.blogspot.com/feeds/3149798023530744424/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8871411609612514495&amp;postID=3149798023530744424' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/3149798023530744424'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/3149798023530744424'/><link rel='alternate' type='text/html' href='http://ettuththikkum.blogspot.com/2010/03/it-was-like-stream-akka-mahadevi.html' title='It was like a stream - Akka Mahadevi'/><author><name>எட்டுதிக்கும்</name><uri>http://www.blogger.com/profile/06374015128809880697</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8871411609612514495.post-7270324009678822869</id><published>2010-03-22T13:44:00.000+04:00</published><updated>2010-03-22T13:44:31.649+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Vaikom Muhammad Basheer'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Short Story'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வைக்கம் முஹம்மது பஷீர்'/><title type='text'>பழைய ஒரு சிறிய காதல் கதை - வைக்கம் முகமது பஷீர்</title><content type='html'>&lt;div style="text-align: right;"&gt;&lt;/div&gt;&lt;strong&gt;கள்ளமும் காதலும்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_KqJrNEOqLyQ/S6c4a_p8jzI/AAAAAAAAAB8/DAE_ygXDT9s/s1600-h/basheermain.jpg" style="clear: right; cssfloat: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5451387910370398002" src="http://1.bp.blogspot.com/_KqJrNEOqLyQ/S6c4a_p8jzI/AAAAAAAAAB8/DAE_ygXDT9s/s320/basheermain.jpg" style="float: left; height: 320px; margin: 0px 10px 10px 0px; width: 216px;" /&gt;&lt;/a&gt;வைக்கம் முகமது பஷீர் பற்றிய அறிமுகம் அதிகம் தேவையில்லை. நாடறிந்த ஒரு முக்கிய எழுத்தாளர். மலையாள புனைவிலக்கியத்தின் ஒரு அழியாச்சுடர். இவரது வாழ்க்கை குறிப்புகளையும் பாராட்டு பரிசகளையும் விக்கியில் &lt;a href="http://en.wikipedia.org/wiki/Vaikom_Muhammad_Basheer"&gt;இங்கு&lt;/a&gt; நீங்கள் அறிந்துகொள்ளலாம். பஷீரின் எழுத்துலகையும் அவரது வாழக்கையும் இனைத்து பேசும் சந்திப்பின் &lt;a href="http://santhipu.blogspot.com/2008/03/blog-post.html"&gt;இப்பதிவு&lt;/a&gt; அவரை சிறப்பாக அறிமுகப்படுத்துகிறது. பஷீரின் வாழ்க்கை மற்றும் கலைபற்றிய கோட்பாடுகளை விவாதிக்கிறது தீப்பாவையின் &lt;a href="http://yugapuratchi.blogspot.com/2009/11/blog-post_6384.html"&gt;இக்கட்டுரை&lt;/a&gt;. எளிய மக்களின் வாழ்வை கலையாக்கிய பஷீர் அம்மக்களின் வாழ்வியலை வெளிக்கொண்டுவந்து அம்மக்களின் குரலை பதியவைத்தவர்.&lt;/div&gt;&lt;br /&gt;அரசின் அதிகாரத்திற்கு எதிராக குரல் கொடுத்த ஒரு முக்கியப் படைப்பாளி. அதற்காக பலமுறை சிறை சென்றவரும்கூட. தனது சிறை வாழ்வை ஒரு அற்புதமான காதல் கவிதையாக படைத்தார் மதில்கள் என்கிற நாவலில். மதில்கள் என்கிற பெயரிலேயே அதனை ஒரு திரைக்காவியமாக்கியவர் இந்திய சினிமாவின் ஒரு குறிப்பிடத் தகுந்தவரும், உலக அளவில் பேசப்பட்ட இயக்குனரான அடூர் கோபாலகிருஷ்ணன். மம்முட்டி பஷீர் பாத்திரம் ஏற்று நடித்த அப்படம் தேசிய விருதையும் வேனிஷ் விருதையம் பெற்றது. பஷீரின் எழுத்துக்கள் மற்றும் இந்நாவல் பற்றி பிரவீன் குமார் எழுதிய &lt;a href="http://www.keetru.com/literature/essays/praveen.php"&gt;இக்கட்டுரை&lt;/a&gt; மிகச்சிறப்பான அறிமுகத்தை தரக்கூடியது. விடுதலை சுதந்திரம் என்பதுகூட ஒருவனுக்கு மதில்களாகிவிடும் குறியீட்டைக் கொண்ட அப்படம் விடுதலை என்பது என்ன? என்கிற கேள்வியை எழப்பி நிற்கிறது. நேசிக்கும் ஒன்றிலிருந்து வெளியேற்றப்பட்ட ஒரு மனிதனுக்கு விடுதலை என்பது சொர்க்கமல்ல நரகம்தான் என்பதை சொல்லும் படம்.&lt;br /&gt;&lt;br /&gt;இக்கதையும் காதல் பற்றிய ஒரு புனைவுதான் என்றாலும், இந்த காதலில் உள்ள யதார்த்த தன்மை, பலரும் அனுபவமாகி உள்ள ஒன்றுதான் என்றாலும், இதற்குள் புரட்சியாளன் என்கிற இரட்டைத் தன்மையின் மன முரண்பாடு முக்கியமானது. புரட்சிகர இயகக்கங்கள் அவதானிக்க வேண்டிய பாலியல், காதல், பெண் மற்றும் பெண் உடல் பற்றிய உளவியல் தளத்திலான சிக்கலை பேசுகிறது இக்கதை. கள்ளம் அல்லது களவு அல்லது தமிழன் அற்புதச் சொல்லான களவொழுக்கம் என்பது யாரிடம் இல்லை? யார் அதில் தப்பியவர்? புரட்சி முதல் இலக்கியம் மற்றும் லட்சியம் எல்லாம் இந்த கள்ளத்தின்மேல்தான் கட்டப்பட்டுள்ளது. இந்த கள்ளம் பிறர் பார்க்காதவரை, கள்ளமல்ல அதுதான் காதல். அதனால்தான் சங்கத் தமிழ்காலம் கள்ளம் என்பதை களவொழுக்கம் என்கிற இலக்கிய அந்தஸ்தில் வைத்திருந்ததுபோலும்.&lt;br /&gt;&lt;br /&gt;உலக இலக்கியத்திலும், இந்திய இலக்கியத்திலும் குறிப்பிடதக்க இடத்தில் உள்ள வைக்கம் முகமது பஷீரின் இக்கதையை மீள் பிரசுரம் செய்வதில் எட்டுத்திக்கும் பெருமை அடைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;குறிப்பு : ஜமாலன்&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;div&gt;******************************************&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_KqJrNEOqLyQ/S58wiUDozeI/AAAAAAAAAB0/LZBxvgZ78BQ/s1600-h/180pxVaikomMuhammadBasheer_thumb%5B9%5D.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size: 130%;"&gt;பழைய ஒரு சிறிய காதல் கதை - &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;em&gt;வைக்கம் முஹம்மது பஷீர்&lt;br /&gt;தமிழில் : சுரா&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;காதல்வயப்பட்டிருந்த கால கட்டத்தில், முன்பு யுகங்களுக்கு முன்னால் என்பதைப் போல நடைபெற்ற… பழைய ஒரு சிறிய காதல் கதையைக் கூறப் போகிறேன். காதலுக்குள் எப்போதும் காமமும் இருக்குமல்லவா? அப்போது மிகவும் இளம் வயது. கோபம், தைரியம்… இளமையின் உஷ்ணத் தில் நான் இருந்தேன். கேள்வி கேட்பதற்கு யாருமில்லை. தாவிக் குதிப்பது… இதயம் காட்டும் வழியில் பயணிப்பது… தெளிவற்ற வசீகரமான காலகட்டமே, உனக்கு வணக்கம்!&lt;br /&gt;&lt;br /&gt;பசித்துப் பசித்து அப்படியே வாழ்வது… எல்லா வகைப்பட்ட பசியும்… எல்லா வகைப்பட்ட தாகமும்… அவை இல்லாமல் போவதற்கு ஒரு வழியும் இல்லை. யார் மீதோ எதன் மீதோ கோபம் இருந்தது. பயங்கரமான கோபம். எனினும், ஆசையின் அழகான பாதையில் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. எல்லாம் சரியாகும்… சரி செய்வேன். சூடான குருதியில் கழுவி பிரபஞ்சங்களை முழுமையாகப் புதுமையாக்கு வேன். புரட்சிவாதி… கொல்வதற்குத் தயங்காத பயங்கரவாத இயக்கத் தின் தலைவன்… கத்தியையும் ரிவால்வரையும் கையில் வைத்துக் கொண்டு நடந்து திரிந்த பயங்கர பயங்கரமான காலகட்டமே, உனக்கு வணக்கம்!&lt;br /&gt;&lt;br /&gt;பேனாவின் முனையிலிருந்து அன்று நெருப்பு மழை பெய்து கொண்டிருந்தது. சூறாவளி வீசிக் கொண்டிருந்தது. வாழ்க்கையின் இலக்கு சம்ஹாரம் செய்வதாக இருந்தது. இந்த லட்சியத்துடன் ஒன்று சேர்ந்த முந்நூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருந்தனர். அன்று எங்களுக்கு ஒரு பத்திரிகை யும்… நான்தான் பத்திரிகையின் ஆசிரியர்.&lt;br /&gt;&lt;br /&gt;நெருப்புப் பெட்டியைப் போன்று இருந்த சிறிய ஒரு அறைதான் பத்திரிகை அலுவலகம்.&lt;br /&gt;&lt;br /&gt;தங்கியிருந்ததும் அங்கேதான். இரவும் பகலும் சிந்தனைதான். எழுத்துதான். இரவும் பகலும் கலந்துரையாடல்கள்… இரவும் பகலும் செயல்பாடுகள்…&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய வார்த்தைதான் வேத வார்த்தை… நான் மிகவும் நல்ல மனிதன். மறுக்க முடியாத தலைவன். எனினும், இதயத்திற்குப் பெரிய எரிச்சல். ஒரு அழுகை. சிறிய அளவில் கவலையும் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பயங்கரவாத செயல்களுக்கு இவை எதுவும் பொருத்தமானவை அல்ல. எனினும், கவலைகள் நிறைந்த பாடல்களைப் பாட வேண்டும் என்று தோன்றும்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு வகைப்பட்ட உணர்ச்சிகள் மனதில். இரண்டும் போராடிக் கொண்டிருக்கின்றன. மொத்தத் தில்- ஒரு மூச்சு அடைப்பதைப் போல.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படித் தோன்றும்போது முற்றத்திற்கு வருவேன். சுவரின் அருகில் சென்று பரந்து கிடக்கும் உலகத்தையே பார்ப்பேன். அப்ப டிப் பார்த்துக் கொண்டு நிற்கும் போது ஒருநாள் அழகான தோற்றத் தைக் கொண்ட ஒரு இளம் பெண் ணைப் பார்த்தேன். அழகான இளம் பெண்… பெண்ணரசி!&lt;br /&gt;&lt;br /&gt;முதல் பார்வை…&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு காதல் வலையில் சிக்கு வதற்கு அதிக நிமிடங்கள் தேவைப் படவில்லை. அழகு தேவதையே, தேவீ, உன்னை நான் வழிபடுகி றேன்- மகாமாயே!&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப் பாடலைப் பாடிய வாறு நான் அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். வழிபாடுதான்… வழிபாடு!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விஷயங்கள் எதுவும் அவளுக்குத் தெரியாது. அவள் என்னைப் பார்க்கவே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நான் அவளைப் பார்த்ததே ஒரு எதிர்பாராத சம்பவம்தான். ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியைப் பார்த் தேன். அவளைப் பார்த்துவிட்டேன்!&lt;br /&gt;&lt;br /&gt;உடனடியாக அந்த இடம் புண்ணிய இடமாக மாறிவிட்டது. நான் நின்று கொண்டிருந்த இடமா? ஹோ! அவளை நின்று கொண்டே பார்த்த இடம் அல்லவா? புண்ணிய பூமியின் பகுதி!&lt;br /&gt;&lt;br /&gt;முழங்கைகள் இரண்டையும் கற்சுவரில் வைத்து, கை விரல்களை தலையின் இரண்டு பக்கங்களிலும் வைத்துக் கொண்டு கிழக்குத் திசையை நோக்கிப் பார்த்துக் கொண்டு நான் நின்றிருந்தேன். சுவரின் அந்தப் பக்கத்தில் வாழை கள் நிறைந்த ஒரு தோட்டம். தோட்டத்தின் எல்லையில் காம்பவுண்ட் சுவர். அதைத் தாண்டி தெற்கு வடக்காக பொதுச்சாலை… சாலையின் அருகில் இரண்டடுக்கு வீடுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய இடப் பக்கத்தில் கிழக்கு மேற்காக நகரத்தை இரண்டாகப் பிரித்துக் கொண்டு ஓடும் அசுத்தமான ஒரு பெரிய வாய்க்கால். வாய்க்காலின் இரு பக்கங்களிலும் உயர்ந்த கற்சுவர்கள். அந்தக் கரையில் உள்ள கற்சுவரைக் கட்டும் காலத்தில் சுவர் இருந்த வழியில் ஒரு தென்னை மரம் நின்றிருந்தது. தென்னை மரத்து டன் சேர்த்து இருக்கிற மாதிரி சுவரைக் கட்டி விட்டார்கள். காலம் சிறிது கடந்து சென்றதும், அந்த தென்னை மரத்தை வெட்டி னார்கள். அதைத் தொடர்ந்து அந்த வெள்ளை நிறச் சுவரில் ஒரு வெற்றிடம் எஞ்சியது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வெற்றிடம் என்று கூறப் படும் இடைவெளி வழியாகத்தான் நான் அவளைப் பார்ப்பேன். சதைப் பிடிப்புடன் பருமனாக இருக்கும் வெளுத்த அழகி… ப்ரேஸியருக்குள் அழுத்தப்பட்டு இருக்கும் கனமான மார்பகங்கள் திரண்டு திரண்டு உந்திக் கொண்டு நின்று கொண்டிருக்கின்றன- உடலை ஒட்டிக் கொண்டிருக்கும் வெள்ளை ரவிக்கைக்குள். மெல்லிய ரவிக்கை யின் வழியாக அனைத்தும் நன்றா கத் தெரியும். கூந்தலை அவிழ்த்துத் தோளில் விரித்துப் போட்டுக் கொண்டு அவள் கனவு காண்கிறாள்!&lt;br /&gt;&lt;br /&gt;தெய்வமே!&lt;br /&gt;&lt;br /&gt;அவளுடைய இனிய கனவு என்னவாக இருக்கும்? என்னைப் பார்க்கவில்லையா? சொர்க்கத்தின் அழகியே, ஏன் இங்கு பார்க்காமல் இருக்கிறாய்?&lt;br /&gt;&lt;br /&gt;நான் நின்று இருமினேன். ஒன்றல்ல, பத்தல்ல- இருமல்; இருமல்களின் சிறிய சிறிய மேக கர்ஜனைகள்!&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்தும் வீணாகிவிட்டது. அந்த கனவுப் பேரழகி கேட்க வில்லை. ஏன் கேட்கவில்லை?&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குப் பிறகு அங்கு இருமல் தான் வாழ்க்கை. இருமல்களின் பரவலான போராட்டம்! அந்த புண்ணிய இடத்திற்குச் சென்று நிற்பது, கருத்த இடைவெளி வழியாகப் பார்ப்பது… அவள் அங்கு எங்காவது இருப்பாளா? திடீரென்று பார்த்தால், உடனடியாக இரும வேண்டும்! முறையாக இருமுவதற் காக ஏராளமான இருமல்களை ஸ்டாக் பண்ணி வைத்துக் கொண்டு காத்து நின்றிருந்தேன். சில நேரங் களில் மின்னலைப் போல பார்ப் பேன். அரை டஜன் இருமல்களை ஒவ்வொன்றாக குறுகிய கால அளவில் வெளியே விடுவேன்! ஒரு பயனும் இல்லை. இருமலைக் கேட்கவும் இல்லை. பார்க்கவும் இல்லை. மரணத்தைத் தழுவி விட்டால் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியே கவலை நிறைந்த ஒன்று, ஒன்றரை மாதம் கடந்து சென்றது. அதற்குள் அந்த வீட்டின், அதன் மேற்குப் பக்கத்தில் இருந்த வீட்டின் வரலாறுகளை நான் தெரிந்து கொண்டேன். குறிப்பிட் டுக் கூறும்படி எதுவும் இல்லை. மானத்துடன் இருக்கும் மானிடர் களின் வீடுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் வழிபடும் தெய்வம் ஒரு வேலைக்காரி. சர்வன்ட்!&lt;br /&gt;&lt;br /&gt;அதனாலென்ன? காதலுக்கு ஓலைக் குடிசை என்றும் அரண் மனை என்றும் உள்ள பெரிய வித்தியாசங்கள் ஏதாவது இருக்கிறதா என்ன? காதல் நிரந்தரமானது. புனிதமானது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அவள் என்னைப் பார்க்கவில்லை. அவளுடைய மன உலகத்தில் நான் தோன்றவே யில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஏராளமான இருமல்களின் ஸ்டாக்குடன் நான் நின்று கொண்டிருந்தேன். இறுதியில் நான் முழுமையான ஏமாற்றத் திற்குள்ளானேன். என்னுடைய இருமல்கள் அனைத்தும் இறந்து விட்டன. என்னுடைய உலகம் இருண்டது. இறந்துவிட்டால் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;ஆச்சரியம்! அவள் என்னைப் பார்த்துவிட்டாள்…! அமிர்த கிரணங்களைப் பரப்பியவாறு உயர்ந்து கொண்டிருக்கும் குளிர் நிலவு என்னைப் பார்த்தது. நான் பார்த்தேன். அவள் பார்த்தாள். நான் பார்த்தேன். அவள் புன்னகைத்தாள். என்னால் புன்னகைக்க முடியவில்லை. புன்னகை என்பது ஒரு பலவீனம் அல்லவா? எனினும், எனக்குள் புதிய ஒரு உற்சாகம் பிறந்தது. இதோ எனக்கு ஒரு புதையல் கிடைத்திருக்கிறது! இறுதியில் என்னுடைய மோகினி மறைந்து போய் விட்டாள். நான் சூனியமாக ஆனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கவலை நீங்கியது. செயல்களில் அதிகமான உற்சாகம் புரண்டு கொண்டிருந்தது. வாழ்க்கை அழகானதாகத் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;தினமும் நாங்கள் பார்ப்போம். அவள் புன்னகைப்பாள். நானும் சற்று புன்னகைக்கக் கற்றுக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;காதல் வயப்பட்ட நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. கவித் துவமான நாட்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி நாட்கள் போய்க் கொண்டிருந்தபோது ஒரு மாலை நேரம் வந்தது. வானத்திலிருந்து பன்னீர் தெளிப்பதைப் போல கொஞ்சம் மழை பெய்தது. சான்டோ பனியனும் அரை கால் சட்டையும் அணிந்து நான் அந்த கறுத்த இடைவெளிக்கு நேராக வாய்க்காலின் இந்தக் கரையில் நின்று கொண்டிருந்தேன். இடுப் பில் உறை இல்லாத கத்தி இருந்தது. ஒரு தீவிர செயல்கள் செய்பவனிடம் எப்போதும் பயங்கரமான ஆயுதம் இருக்க வேண்டும் அல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;நான் காதல் தேவதையை எதிர் பார்த்து எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தேன். லாட்ஜுக்கு வருபவர்களும் லாட்ஜில் இருந்து செல்பவர்களும் என்னைப் பார்த் தார்கள். யாராவது வரும்போது “ஒன்றுக்கு’ போவதைப் போல நான் கீழே உட்காருவேன். அப்படி உட்கார்ந்தும் நின்றும் நேரம் சிறிது கழிந்தது. திடீரென்று கறுத்த இடைவெளி வெள்ளை யால், அழகாக நிறைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் முற்றிலும் சூடாகி விட்டேன். இதயம் தாங்க முடியாத அளவிற்கு… ஓ! வாயில் நீர் வற்றி விட்டது. அப்போது வசீகரமான, இனிய ஒரு குரல்!&lt;br /&gt;&lt;br /&gt;“ஏன் மழையில நனைஞ்சுகிட்டு இருக்கே?”&lt;br /&gt;&lt;br /&gt;“சும்மா…”&lt;br /&gt;&lt;br /&gt;உணர்ச்சிமயமான நிமிடங்கள் நகர்கின்றன. எதைப் பற்றியும் அறியாமல் மனிதர்கள் மின்சார வெளிச்சத்தில் மூழ்கி சாலையின் வழியாகப் போய்க் கொண்டிருக் கிறார்கள். நாற்றமெடுக்கும் வாய்க் காலில் எங்கோ ஒரு தவளையை தண்ணீர் பாம்போ சாரைப் பாம்போ வேறு ஏதோ பாம்போ பிடித்திருக்கிறது. தவளை தாங்க முடியாமல் மரண வேதனையுடன் கத்துகிறது. இருட்டிற்கு அடர்த்தி அதிகமாகிக் கொண்டு வருகிறது. காட்சிகள் மறைந்து கொண்டிருக் கின்றன. அவள் கேட்டாள்:&lt;br /&gt;&lt;br /&gt;“”போயாச்சா?”&lt;br /&gt;&lt;br /&gt;“”இல்லை. நான் அங்கே வரட்டுமா?”&lt;br /&gt;&lt;br /&gt;“எதற்கு?”&lt;br /&gt;&lt;br /&gt;“சும்மா!”&lt;br /&gt;&lt;br /&gt;“வேண்டாம்!”&lt;br /&gt;&lt;br /&gt;“வேணும். நான் வருவேன்!”&lt;br /&gt;&lt;br /&gt;“நாய் இருக்கு!”&lt;br /&gt;&lt;br /&gt;“பரவாயில்லை!”&lt;br /&gt;&lt;br /&gt;“அவர்கள் இந்தப் பக்கம் சாப்பிடுவதற்கு இப்போ வருவார் கள்!”&lt;br /&gt;&lt;br /&gt;“பரவாயில்லை. நான் வருவேன்!”&lt;br /&gt;&lt;br /&gt;“அய்யோ… வேண்டாம்!”&lt;br /&gt;&lt;br /&gt;நிறைந்து நின்றிருந்த வெள்ளை நிறம் போய்விட்டது. இடைவெளி முழுமையாகக் கறுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் சுவரில் ஏறி உட்கார்ந்தேன். வெளிச்சம் வாய்க்காலில் விழுந்து கொண்டிருந்தது- சுவரின் மேற் பகுதியிலும். நான் வாய்க்காலில் மெதுவாக இறங்கலாம் என்று பார்த்தேன். கால்கள் எட்டவில்லை. கால்களை நீட்டி, கைப்பிடியை விட்டேன். ப்ளும்… முழங்கால் வரை சேறு. இடுப்பு வரை நீர். காட்டுச் செடிகளின் முட்களும் புட்டித் துண்டுகளும் இருக்கின்றன என்று தோன்றுகிறது. பாதங்களில் கற்களை வைத்து கட்டிவிட்டிருப்ப தைப் போல கனமாக இருக்க, நான் முன்னோக்கி நகர்ந்தேன். வாய்க்காலின் நடுப்பகுதியை அடைந்தேன். வெளிச்சத்தில் நான் நன்கு தெரிய நின்றிருந்தேன். புரட்சிவாதி…! ஒரு அடிகூட முன்னால் வைக்க முடியவில்லை. சேற்றில் சிக்கி நின்றிருக்கிறேன். ஆட்கள் பார்ப்பார்கள்! முன் னோக்கி நகர வேண்டுமே! நான் முன்னோக்கி நகர்ந்தேன். நகர்ந்து நகர்ந்து வாய்க்காலின் அந்தக் கரையை அடைந்தேன். நான் மேலே பார்த்தேன். அதிர்ச்சி யடைந்து விட்டேன்!&lt;br /&gt;&lt;br /&gt;நீர்ப்பரப்பிலிருந்து வானம் வரைக்கும் என்பதைப் போல சுவர் உயரமாக இருந்தது. என்ன செய்வது? எப்படி ஏறுவது? திரும்பிப் போவது என்றால்…? ச்சே… ஏறிவிட வேண்டும்! கை எட்டாத உயரத்தில் சுவரில் ஒரு சிறிய ஆலஞ்செடி வளர்ந்து நின்றிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஆலஞ்செடியை நான் பாய்ந்து பிடித்தேன். பிறகு நான் தெரிந்து கொண்டது- நான் சுவரின் மேற்பகுதியில் இருக்கிறேன் என்ற விஷயம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஹவ்’ என்று அவள் உண்டாக் கிய ஆச்சரியக் குரல் கேட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அதற்குப் பிறகும் தூரம் இருந்தது. கீழே குதிக்க முடியாது. தூரத்தில் மேற்குப் பக்கத்தில் இருந்த வீட்டின் அரைச் சுவர் இருந்தது. அது சிறியதாக இருந்தது. பூனையைப் போல சுவரின் வழியாக நான் நடந்தேன். மேற்கு வீட்டின் காலி இடத்தில் இறங்கினேன். அங்கு ஒரு தொழுவம் இருந்தது. அது வளைந்து போகும் போது “கிருகிரா’ என்று இலைகள் சத்தம் உண்டாக்கின. இருட்டில் கால்களை எச்சரிக்கையாக வைத்து… வைத்து… மிகவும் மெதுவாக வைத்து… அரைச்சுவரின் அருகில் சென்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் மெதுவாக அந்தப் பக்கம் வந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் இரண்டு கைகளையும் நீட்டி அவளின் தோளைப் பற்றி இழுத்தேன். மேலே ஏற்றியபோது கல்லின் ஏதோ முனை பட்டு அவளு டைய ரவிக்கை “பர்ர்ர்’ என்று கிழிந் தது. வெள்ளை நிற மார்பகங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து என்னுடைய காதலின் கன்னத்தில் இரண்டு பலமான, மிகவும் பலமான அடிகள் கிடைத்தன!&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி என்றால்… “”அய்யோ!… அவர்கள் எல்லாரும் இப்போ சாப்பிடுவதற்காக இந்தப் பக்கம் வருவார்கள். போ!” என்று கூறிய போது, மோசமான கெட்ட நாற்றம் கொண்ட ஒரு காற்று அவளுடைய வாயிலிருந்து என்னுடைய முகத் தில் வந்து பட்டது. என்னுடைய தலை மரத்துப் போனதைப் போல ஆனது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் சற்று விலகி நின்றேன். கொஞ்சம் சிறு சிறு குச்சிகள் ஒடிந்தன. ஒரு நாய் குரைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“”போ…” என்று கூறி அவள் அங்கிருந்து சென்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு நாய்கள் குரைக்கும் சத்தம்தான். இந்த அளவிற்கு அதிகமான நாய்களா?&lt;br /&gt;&lt;br /&gt;நான் மிகவும் மெதுவாக நடந்து சிறிய சுவரில் ஏறினேன். அங்கிருந்து பெரிய சுவரில். அப்ப டியே சற்று முன்னோக்கி நகர்ந் தேன். அப்போது அந்த சுவரும் கீழே இருந்த முற்றமும் வெளிச்சத் தில் மூழ்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;வாழையின் ஒரு இலை நுனி மட்டுமே எனக்கு இருந்த ஒரே மறைப்பு. காற்று வீசும்போது இலை அகலும். நான் வெளிச்சத்தில் நன்றாகத் தெரிவேன்!&lt;br /&gt;&lt;br /&gt;அந்தச் சமயத்தில் என்னுடைய சில நண்பர்கள் என்னுடைய அறைக்கு அருகில் போவதைப் பார்த்தேன். அவர்களுக்கு என்னைப் பார்ப்பதற்கு எந்தவொரு சிரமமும் இருக்காது. ஆனால், அவர்கள் பார்க்கவில்லை. என்னை எப்படி சந்தேகப்படுவார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;என்னவோ பேசிக் கொண்டு இரண்டு மூன்று பெண்களும் இரண்டு ஆண்களும்! அவர்களில் வயது குறைவான ஆள்- இளைஞன்- முற்றத்திற்கு வந்து நான் அமர்ந் திருந்த பக்கமாக வந்தான். என்னைப் பிடிப்பதற்காக வருகிறான். பார்த்துவிடுவான். அவமானம்!&lt;br /&gt;&lt;br /&gt;“நீ அங்கு இருட்டில் என்னடா செய்றே?’ என்று கேட்டவாறு என்னைப் பிடிப்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்கள் கூடுவார்கள். “ஓ… இது நம்முடைய அந்த நெருப்புப் பொறி பத்திரிகையின் ஆசிரியராச்சே! தலைவர்!’ ஆட்கள் கூடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தெய்வமே! என்னை இதில் இருந்து ஒரு தடவை காப்பாற்றி விடு! இனிமேல் நான் எந்தவொரு தவறையும் செய்ய மாட்டேன். சத்தியமா… அவன் என்னை பார்த்துவிடக்கூடாது!&lt;br /&gt;&lt;br /&gt;நான் கத்தியைக் கையில் எடுத் தேன். அவன் கண்டுபிடித்து விட்டால்… கத்தியைப் பயன்படுத்தி என்னுடைய கழுத்தை அறுக்க வேண்டும்! தெய்வமே! அவனு டைய கண்களின் பார்க்கும் சக்தியை சிறிது நேரத்திற்கு இல்லாமல் செய்!’&lt;br /&gt;&lt;br /&gt;கடவுளே!… என்னுடைய நண்பர்கள் என் பெயரைக் கூறி சத்தம் போட்டு அழைக்கிறார்கள். தலைவரைத் தேடுகிறார்கள்! தெய்வமே! என்னை அவமானப் படுத்தி விடாதே.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் எந்தப் பக்கமும் பார்க்காமல் எனக்கு மிகவும் அருகில் வாழை மரத்திற்குக் கீழே வந்து சிறுநீர் கழித்துவிட்டு எழுந்து போனான்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு மிகவும் களைப்பாக இருந்தது. எனக்குள் என்னவோ இல்லாமல் போயிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குப் பிறகு நடந்தது எதுவும் சரியாக ஞாபகத்தில் இல்லை. யாரும் எதையும் தெரிந்து கொள்ள வில்லை. வாய்க்காலுக்குள் குதித்த தையும், உடலெங்கும் கிழித்து ரத்தம் வந்ததையும், சேற்றில் புதைந்ததையும், சுவரில் ஏறி அறை யின் அருகில் சென்று என்னுடைய நண்பர்களுக்கு முன்னால் நின்றதையும் தெளிவில்லாமல் நினைத் துப் பார்க்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் பதைபதைப்பு அடைந்து என்னைப் பார்த்தார்கள். காதல் சம்பந்தப்பட்ட ஒரு சாகசப் பயணம் முடிந்து வந்திருக்கிறேன் என்பதை அவர்கள் நினைக்க வில்லை. தலைவர் ஏதோ மிகவும் உயர்ந்த செயலைச் செய்துவிட்டு வந்திருக்கிறார் என்பது அவர் களின் நினைப்பு. கடவுளே!&lt;br /&gt;&lt;br /&gt;நான் சோப்பு போட்டு நன்றா கக் குளித்துவிட்டு அறைக்கு வந்து ஆடைகளை மாற்றி, தலையை வாரி முடித்து நாற்காலியில் போய் உட்கார்ந்தேன். நடந்த சம்பவங்கள் முழுவதையும் சிஷ்யர்களிடம் சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியில் அவர்கள் கூறினார்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;“”இப்போதே நாம் இந்த இடத்தை மாற்ற வேண்டும்!”&lt;br /&gt;&lt;br /&gt;மாறினோம். கனமான இதயத் துடன் இரவின் அமைதியான சூழ்நிலையில் காதல் நகரத்தில் இருந்து நாங்கள் கவலையுடன் விடை பெற்றோம். அந்த வகையில்… அந்த வகையில்… அவமானத் தின் காயத்தை உண்டாக்காமல் கடந்து சென்ற- காதல் நிறைந்த- தாகம் கொண்ட- மிக உயர்ந்த- கவலை நிறைந்த கால கட்டமே, உனக்கு வணக்கம்!&lt;br /&gt;&lt;br /&gt;மங்களம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : &lt;a href="http://azhiyasudargal.blogspot.com/2010/02/blog-post_13.html"&gt;அழியாச் சுடர்கள்&lt;/a&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8871411609612514495-7270324009678822869?l=ettuththikkum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ettuththikkum.blogspot.com/feeds/7270324009678822869/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8871411609612514495&amp;postID=7270324009678822869' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/7270324009678822869'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/7270324009678822869'/><link rel='alternate' type='text/html' href='http://ettuththikkum.blogspot.com/2010/03/blog-post_22.html' title='பழைய ஒரு சிறிய காதல் கதை - வைக்கம் முகமது பஷீர்'/><author><name>எட்டுதிக்கும்</name><uri>http://www.blogger.com/profile/06374015128809880697</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_KqJrNEOqLyQ/S6c4a_p8jzI/AAAAAAAAAB8/DAE_ygXDT9s/s72-c/basheermain.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8871411609612514495.post-7167340192933012712</id><published>2010-03-09T07:11:00.001+04:00</published><updated>2010-03-09T07:11:00.272+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கான் ஸ்யூ'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Jayanthi Sankar'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜெயந்தி சங்கர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Short Story'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Can Xue'/><title type='text'>என் இருத்தலின் நஞ்சு - கான் ஸ்யூ</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_KqJrNEOqLyQ/S5TAUQfaf4I/AAAAAAAAABs/1Js77o2q9-E/s1600-h/01.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5446189303654416258" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 213px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="http://2.bp.blogspot.com/_KqJrNEOqLyQ/S5TAUQfaf4I/AAAAAAAAABs/1Js77o2q9-E/s320/01.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;strong&gt;என் இருத்தலின் நஞ்சு&lt;br /&gt;- கான் ஸ்யூ&lt;br /&gt;தமிழில் : ஜெயந்தி சங்கர்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆசிரியர் குறிப்பு&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;em&gt;டெங் ஸியாவ்ஹூவா என்பவரின் புனைப்பெயர் கான் ஸ்யூ. ஹ்ஹூன்னனின் ச்சாங்ஷாவில் பிறந்து இன்றும் அங்கே வளர்ந்து வரும் பெண்மணி. 1983ல் முதலில் எழுத ஆரம்பித்த இவர் ஹாங்காங், தாய்வான் தவிர சீனாவின் அனைத்து இலக்கிய இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளது. 'சொர்க்கத்தில் உரையாடல்கள்', 'மிதந்திடும் பழைய மேகம்' ஆகியவற்றின் ஆசிரியர்.&lt;/em&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;*****************************&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியில் நான் என் பூனையைத் துரத்தினேன். எனது அச்செயல் எனக்குப் புதியதொரு வாழ்க்கையைக் கொணரும் என்று தான் நான் நினைத்தேன். மேசையினருகே கண்களை மூடி ஆழ்ந்து சிந்தித்தபடி உட்கார்ந்திருந்தேன். என்னுடைய கேடு கெட்ட சிதறிய சிந்தனைகளை ஒழுங்கு படுத்த மிகவும் முயன்றேன். அது வீண் கனவு. அவன் திரும்பி விட்டான். ரத்தம் உறைய வைக்கும் விதமாக ஊளையிட்டான். குரலில் கொஞ்சமும் கெஞ்சல் இல்லை. மாறாக வன்மம் நிறைந்திருந்தது. மிரட்டும் விதத்தில் கூட இருந்தது. கதவைத் தன் கால் நகங்களால் சுரண்டியும் பற்களால் கடித்துக் கீரியும் தன் வன்மத்தை வெளிப் படுத்தினான். உறுமிய படியே இருந்தவனை நான் உள்ளே விட்டால், நிச்சயம் பிராண்டியும் கடித்தும் என்னையே கொன்று விடுவான் என்று நினைத்தபடி நடுங்கிக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு உறையும் பனிக்கால நாளில் என் வீட்டின் முன் இருந்த சாக்கடையிருகே நான் அவனை பார்த்தேன். சின்னஞ் சிறியதாக, பழுப்பு மஞ்சளில் தலையில் இரண்டு வெள்ளைத் திட்டுக்களுடன் கண்களில் கண்ணீருடன். அவன் நடுங்கிக் கொண்டிருந்தான். தன் அம்மா ஏன் தன்னை நிராகரித்தாள் என்று கூட அறியாத சிறியவனாக இருந்தான். ஏன் இவ்வுலகில் தன்னைச் சகிக்கும் ஓர் இடமில்லை என்று கூட அவனால் புரிந்து கொண்டிருக்க முடியாது. இங்கேயே இரு என்று நான் அவனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றே கூட மிகவும் கஷ்டப் படுவதாகப் பாசாங்கு செய்தானோ.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது தான் நான் சட்டென்று ஒரு முடிவெடுத்தேன். ஏதேனும் புதிதாகச் செய்ய நினைத்த துடிப்பு என்னில் இருந்தது. எனக்கு வாழ்க்கையில் ஓர் இணை வேண்டியிருந்தது என்றே தோன்றுகிறது. அவனை நான் வைத்துக் கொண்டேன். வீட்டிற்குள் எடுத்துக் கொண்டு போய் அடுப்புக்கு அருகில் வைத்தேன். கொஞ்சம் பால், ஒரு துண்டு ரொட்டி மற்றும் மீன் சூப்பைப் புகட்டினேன். வேக வேகமாகச் சாப்பிட்டான். முடித்ததும், கிண்ணத்தையும் தட்டையும் தன் கால்களால் கவிழ்த்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அறையைச் சுற்றிச் சுற்றி வலம் வந்தான். பிறகு, என்னருகில் வந்து என் பாதத்தைப் பற்றினான். இன்னும் சாப்பிட வேண்டுமோ? நான் ஒரு துண்டு இறைச்சியைக் கொடுத்தேன். இன்னும் வேண்டுமாம். இப்படியே நான்கைந்து முறை நடந்தது. தின்பதை அவன் நிறுத்தும் போது பீப்பாயைப் போலிருந்தது அவனது வயிறு. நான் அவனோடு விளையாட நினைத்தேன். ஒரு காகிதத்தைக் கசக்கி ஒரு சிறு பந்தாக்கினேன். நூலொன்றில் கட்டி அவன் முன்பு, முன்னும் பின்னும் ஆட்டினேன். அது அவனை மகிழ்விக்கும் என்றே நினைத்தேன். ஆனால், அவனோ என்னை நோக்கி ஒரு சோகப் பார்வையை வீசினான். பிறகு, விலகி நடந்து போனான். அறைக்குள்ளிருந்த ஒரு குப்பைக் கூடையினுள் பாய்ந்து குதித்தான். சொகுசுடன் அங்கேயே இருந்தான். கொஞ்ச நேரமானதும் தூங்கிப் போனான்.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்கள் கடந்து மாதங்களும் சென்றன. அவனைத் திருப்திப் படுத்த விடாமுயற்சியுடன் நானும் தினமும் அவனுக்கு சுவைமிகு உணவைக் கொடுத்தேன். இதன் விளைவாக கொழுகொழுவென்றும் மினுமினுப்பாகவும் அவன் வளர்ந்தான். நாளுக்கு நாள் அவனது பசியும் கூடியது. என்னிடம் நெருங்கும் எந்த அடையாளத்தையும் அவன் காட்டவில்லை. பழைய மாதிரியே பசித்தால் அழுதான். சாப்பிடக் கொடுக்க நான் கொஞ்சம் தாமதித்தாலும் என் பாதத்தைப் பற்றவும் கடிக்கவும் செய்தான். கடிகள் நல்ல வேளை பெரியதாக இல்லை. இரு சிறு பல் தடங்களையே விட்டிருந்தன. பெரும்பாலும் குப்பைக் கூடையினுள் தூங்கினான். அவ்வப்போது வெளியேறி, வீங்கிய கண்களுடன் உற்சாகமின்றித் திரிந்தான். சூழலின் மீது அவனுக்கு எந்த ஈடுபாடுமில்லை. அவன் வாடகைக்கு இருப்பவனைப் போல் மிகவும் விட்டேற்றியாக இருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள், புதிதாக ஏதாவது முயற்சிப்போம் என்று காரணமேயில்லாமல் தோன்றியது. என் படுக்கையின் மீது அவனைப் படுக்க வைத்தேன். அது அவனை மகிழ்வித்து எங்களது உறவு நெருக்கம் கொண்டு மேலும் பலப்படும் என்றே கருதினேன். படுக்கையில் படுக்க வைத்ததும், அவன் கொஞ்சமும் மகிழவில்லை. மிகவும் முரண்டு பிடித்து ரத்தம் வரும் வரை என் கைகளைப் பிராண்டினான். நான் பிடியைத் தளர்த்தியதும், திருடனைப் போல அகன்று சென்று கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொண்டான். அவனது கண்கள் நெருப்பெனக் கனன்றன. அவன் வாயிலிருந்து விநோத சத்தம் வந்தது. மிகவும் அசௌகரியமாக உணர்ந்தேன். ஒரு கோழியிறகு வாரியலால் அவனிடமிருந்து என்னைத் தற்காத்துக் கொண்டேன். ஆனால், திடீரென்று அவன் மூர்க்கமாகவும் பலம் மிகுந்தவனாகவும் மாறியிருந்தான். பெரிய அலமாரியின் மீது மின்னலாகப் பாய்ந்து மேசையின் மீது தொம்மென்று குதித்தான். அவ்விடத்தை விட்டு விலகவே விருப்பமின்றியிருந்தான். நானோ வியர்வையில் குளித்தேன். அவ்வறையின் மீது அந்தச் சின்ன விலங்கிற்கு ஏதோவொரு பிடிப்பிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தச் சிந்தனைக்குப் பிறகே என் கோபம் குறைந்தது. அவன் அக்கணத்தில் என் தோள் மீது குதித்து இரு ரத்தக் கோடுகள் உருவாகிடும் அளவுக்கு என் முகத்தைப் பிராண்டுவான் என்று நான் நினைக்கவேயில்லை. மீண்டும் கட்டிலுக்கு அடியில் போய் ஒளிந்து கொண்டான். அதிர்ச்சியில் காற்று போன பலூனைப் போல படுக்கையின் மீது உட்கார்ந்தேன். மிகவும் கவனமாக யோசித்தேன். புரிந்தது போலவும் இருந்தது. புரியாதது போலவும் இருந்தது. கடைசியில், வாரியலைத் தூர எறிந்தேன். நடந்ததை மறந்து போனதாக நடித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலோட்டமாக, நான் அவனைக் கண்டு கொள்ளவே இல்லை. தினமும், என் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தேன். அவனுக்கு சாப்பாடு கொடுக்க நான் தவறவில்லை. மற்ற படி அவனுடைய விஷயத்தில் தலையிடவேயில்லை. அவனைப் பற்றிய பெரிய கனவுகளையோ நம்பிக்கையையோ வளர்த்துக் கொள்ள மட்டும் நான் விரும்பவில்லை. அது வெறும் காட்டுப் பூனை தானே எனச் சமாதானம் செய்து கொண்டேன். நான் அதிக அன்பு பாராட்டினால் பெரிய குழப்பங்களைத் தான் ஏற்படுத்துவேன் என்று உணர்ந்து கொண்டேன். இருந்தும், இது தான் உண்மையா என்று பொறுமியது மனம். அதன் குணங்கள் எனக்குத் தெரியாமலா இருந்தது? உதாரணத்துக்கு, வெளியே சென்று வேறு ஒரு காட்டுப் பூனையுடன் பழகியதில்லை. வீட்டுக்குள்ளேயே அடைந்திருந்தது சிநேகமில்லாமல். அவனது பசி இருக்கிறதே! ஏயப்பா, என்னை விட அதிகமாகச் சாப்பிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று நாட்கள் சென்றன. நான் அவனைக் கண்டு கொள்ளவில்லை என்று என் மீது கோபப் பட்டான். அந்த நிராகரிப்பை அவனால் தாங்க முடியவில்லை என்று அவனது முகபாவம் சொன்னது. எனது அனைத்துப் புறக்கணிப்புகளுக்கும் பழி வாங்கத் துணிந்தான். நான் வீட்டில் இல்லாத போது, என் மேசை மீது குதித்து என் கோப்புகளையும் பொருள்களையும் கிழித்துக் குதறிக் குப்பையாக ஆக்கியிருந்தான். என் படுக்கையில் சிறுநீரும் கழித்திருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்கு வந்ததுமே முதலில் மூத்திர வாடை தான் மூக்கில் அடித்தது. கோபம் கட்டுக்கு அடங்காது போனதில், நான் அப்படியே நாற்காலியில் அமர்ந்தேன். உள்ளே ஆத்திரம் பொங்கியது. ஆனால், நான் அவனைத் தண்டிக்க நினைக்கவில்லை. நான் தண்டித்தால், நானே அவனது கைகளில் போய் விழுவதற்குச் சமம். அவனை நான் அடித்தால், பைத்தியத்தைப் போல அழுவான். என் மீது கண்ட படி திரும்பப் பாய்வான். படுக்கையில் மூத்திரம் விடவும் மேசையில் ஆர்பாட்டம் செய்யவும் விட்டுவிட்டேன். முக்கியக் கோப்புகள் சிலவற்றை மட்டும் எடுத்துப் பூட்டி வைத்தேன். மூத்திர வாடையுடன் நாள் முழுவதும் வாழப் பழகினேன். நல்ல வேளையில் அலுவலகத்தில் யாரும் கவனிக்கவில்லை. மனிதன் பழக்கத்துக்கு அடிமையானவன். எதுவுமே சகித்துக் கொள்ளக் கூடியது தான். அதோடு சமரசம் செய்து கொள்ளும் மனநிலை தான் மிக முக்கியம். அவன் தன் அட்டகாசங்கள் எந்தப் பயனையும் கொணரவில்லை என்று உணார்ந்தவுடன் குப்பைக் கூடையில் அமைதியாகக் குந்தியிருக்க ஆரம்பித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;என் வெற்றியை நான் கொண்டாட நினைக்கும் போதே, என் மீது மீண்டும் விழுந்தது பிரச்சனை. ஓர் இரவில், அப்போது தான் தூங்க ஆரம்பித்திருந்தேன். ஒரு விநோத அழுகை ஒலி என்னை எழுப்பியது. அவ்வழுகை பூனையுடையதைப் போலில்லை. ஒரு மாதிரியான அமானுஷ்யத் தன்மையுடன் கொஞ்சம் பயமுறுத்தியது. சந்தேகமேயில்லாமல் அவ்வோசை அறையிலிருந்து தான் வந்தது. மின்விளக்கைப் போட்டேன். எழுந்து பார்த்தேன். என் பூனை நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தது. எனக்குள் ஒரு நடுக்கம். ஒரு கைவிளக்கை அடித்து கட்டிலுக்கடியில் நீண்ட நேரம் பார்த்தேன். விட்டத்திலும் விளக்கைக் காட்டிப் பார்த்தேன். அலமாரி, பெட்டி என்று எல்லா இடத்திலும் விளக்கடித்துப் பார்த்தேன். சன்னல் தாழ்பாள்கள் மற்றும் வாயிற் கதவின் பூட்டு என்று எல்லாவற்றையும் சோதித்தேன். காட்டு மிருகம் ஒளியக் கூடிய ஒரு இடம் விடாமல் பார்த்த பிறகு நடுங்கியபடியே தூங்கப் போனேன். விளக்கையும் அணைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;புரண்டு புரண்டு படுத்தேன். கண்ட படி கற்பனை விரிந்தது. குழப்பத்தில் பெருமூச்செறிந்தேன். கடைசியில் எப்போது, எப்படி என்று தெரியாமலேயே தூங்கியிருந்தேன். கிட்டத்தட்ட அக்கணத்தில், மீண்டும் அந்த அழுகைச் சத்தம் கேட்டது. நிச்சயம் அறையில் தான்! மீண்டும் எழுந்து விளக்கைப் போட்டேன். நேராக என் பூனையின் இடத்திற்குப் போய்ப் பார்த்தேன். குப்பைக் கூடையில் மல்லாந்த நிலையில் நான்கு கால்களையும் வானை நோக்கி வைத்துக் கொண்டு ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். பாசாங்கு செய்கிறானா? நடந்தது ஒவ்வொன்றையும் நினைக்க நினைக்க இவ்விலங்கை வைத்திருக்கலாகாது என்றே தோன்றியது. வெளியே விட்டு விடும் நோக்கில் ஒரு கையால் தூக்கினேன். அப்போது தான் கடுமையாக என் கையில் கடித்தான். அவனை விலக்கிய படி வலியில் வீரிட்டேன். அவன் கட்டிலுக்கு அடியில் பதுங்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்விரவில் காயத்தினால் ஏற்பட்ட மிகுந்த வலியிலிருந்தேன். அவ்வலியிலும் குரலெழுப்பியது அவன் தான் என்று முன்பு எப்போதையும் விட நிச்சயமாக இருந்தேன்! அவனது விநோத குரலால் என்னைப் பயமுறுத்தியிருக்கிறான் என்று புரிந்து கொண்டேன். இங்கேயே இருக்க ஏன் விரும்புகிறான்? என்னைப் புதை குழிக்கு அனுப்பத் தானோ! அப்படியும் தெரியவில்லையே. இங்கேயே இருக்க இவன் நினைத்ததற்கு வெளியே இருந்த பொறுக்க முடியாத காற்றும் குளிரும் தான் காரணம். அதற்குப் பிறகு, அந்த அகோரப் பசி. வேண்டியதைச் சாப்பிட்டு சுகமாக இருக்கலாம் என்ற நினைப்பு போலும். ஆனால், இதெல்லாம் போதாதென்று நான் அவன் மீது அக்கறையுடன் இருக்க வேண்டும் என்று வேறு எதிர்பார்த்தான். அவனுக்கு என் கவனம் கிடைக்காத போது என்னைத் தாக்க வழிகள் தேடினான். நினைக்க நினைக்க அன்று மட்டும் அவனை உள்ளே விடாமல் இருந்திருந்தால், இந்த எல்லா சச்சரவுகளையும் தவிர்த்திருக்கலாம் என்றே தோன்றியபடியிருந்தது. ஆனால், வாழ்க்கையில் இரக்கம் காட்டக் கூடவா தடை? ஆனால், இரக்கம் காட்டியதிலும் ஏதேனும் நோக்கம் இருந்ததோ எனக்கு? வெறும் இரக்கம் தானா? என்னில் இருந்த பற்றின்மையும் எனது இருத்தல் குறித்த கவலையும் அது சார்ந்த ஒரு வித ஆன்மீகத் தேடலுமே கூட என்னை அவ்வாறு செய்யத் தூண்டியதோ. எது எப்படியோ நான் விதைத்ததை நான் தானே அறுக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னைக் கடித்த பிறகு இரவு முழுவதும் அவன் அழவேயில்லை. காயம், வீங்கி மிகவும் வலித்தது. சீக்கிரமே, எனக்கு கடுங்காய்ச்சல் அடித்தது. ஏதேதோ மருந்தை உட்கொண்டேன். ஆனால், ஒன்றுமே பயனற்றுப் போனது. மருத்துவமனையில் சேர்ந்து நரம்பு வழி மருந்து ஏற்றிக் கொண்டேன். நோய் மிகக் கடுமையாக இருந்தது. எல்லாம் அவனால் தான். மருத்துவமனையில் படுத்தபடி இருந்த போது நினைத்தேன். இப்போது வீட்டில் ஒருவரும் இல்லை. சாப்பிட ஒன்றுமில்லை. அவனுக்கு உண்ண ஒன்றுமில்லா விட்டால் என்னைக் குறை சொல்லவா முடியும் இப்போது அவனால்! எல்லாம் அவன் தவறு தானே. இப்போது நான் துரத்தத் தேவையில்லை. தானே வேறிடம் தேடிப் போகத் தானே வேண்டும். இல்லையானால், பசியில் வாடிச் சாக வேண்டியது தான். கெட்டதிலும் ஒரு நல்லது நடந்திருக்கிறதோ! இனிமேல் வீட்டில் கொஞ்சம் அமைதியிருக்கும். இப்படி யோசித்த போது நல்ல என்னில் குணம் தெரிந்தது. படுத்திருந்த எனக்கு பெரும் நிம்மதி கூட ஏற்பட்டது. ஒவ்வொரு நாளும் அங்கிருக்கும் போது, அவனது கொடுமைகளுக்கெல்லாம் அவனை மனதார திட்டித் தீர்த்தேன். பத்து தினங்களுக்குப் பிறகு, வீட்டிற்குப் போக வேண்டியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டிற்கு வந்து பார்த்தால் புழுதி படிந்து கிடந்தது. அங்கே அவனும் இருந்தான். இளைத்துச் சோர்ந்திருந்தான். படுக்கைக்குள்ளிருந்து மெதுவாக வெளியேறியவன் ஒரு ஓசையும் எழுப்பவில்லை. ஒருமுறை என்னைச் சுற்றி வந்தான். மீண்டும் படுக்கைக்குப் போய் விட்டான். அறையெங்கும் நோட்டமிட்டேன். எந்தவித மாற்றங்களும் இல்லாதிருந்தது. குளிர்ப் பதனப் பெட்டி மட்டும் லேசாகத் திறந்திருந்தது. அவன் அதை எப்படித் தான் திறந்தனோ! அங்கே ஓரத்தில் வைத்திருந்த இறைச்சித் துண்டைக் காணோம். அந்தச் சிறு உணவில் தான் பத்து நாட்களையும் கடத்தியிருந்தான் போலும். அவனது அகோரப் பசி நினைவுக்கு வந்ததுமே, என் கண்கள் குளமாகின. மெதுவாக வெளியே கூப்பிட்டு நான் எனக்காக வாங்கி வந்திருந்த கொழுக் கட்டைகளைக் கொடுத்தேன். அவனை அன்போடு தடவிக் கொடுத்தேன். சாப்பிட்டானதும், குப்பைக் கூடைக்குள் குதித்து தூங்க ஆரம்பித்து விட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;மிகவும் வருத்தமாகி விட்டது. நான் செய்தது தவறா? விட்டுவிட்டுச் சென்றது தவறோ? துரத்த நினைத்திருந்தேனே, அது தான் தவறா? ஒன்றுமே புரியாமல் குழம்பினேன்; வருந்தினேன். ஆரம்பத்திலேயே விரட்டியிருக்க வேண்டும் என்று தான் வருந்தினேனோ. எனது செயல்களின் கண்ணியில் நானே சிக்கிக் கொண்டேனோ.&lt;br /&gt;&lt;br /&gt;என் பூனையுடன் சமரசம் செய்து அன்புடன் இருக்க முடிவெடுத்தேன். கவனமாக உணவு வாங்கி வந்து உண்ணக் கொடுத்தேன். அதுவும் அவனுக்குப் பிடித்த உணவாக. பத்து நாட்கள் போனதும், மீண்டும் கொழுத்துப் போனான். ரோமங்களும் பளபளவென்று மின்னின. நடையில் சூழ்ச்சியும் தந்திரமும் மீண்டும் திரும்பி இருந்தது. எப்போதாவது தான் வெளியே வந்தான். குப்பைக் கூடையிலேயே பெரும்பாலும் தன் கர்வமிகு அமைதியில் கழித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;தினமும், நான் குப்பைக் கூடைக்கு அருகில் குனிந்து, என் கைக் காயத்தைக் காட்டி அவனோடு பேசினேன். என் வலியையும் நான் அவனை நடத்தும் விதத்தையும் அவன் எனக்குக் காட்டிய நன்றியையும் விளக்கிப் பேசினேன். சில வேளைகளில் என்னுள் எழுந்த வன்மத்தையும் அவன் பால் சுரந்த அன்பையும் அவனிடம் நான் எதிர்பார்ப்பவற்றையும் குறித்தும் கூடப் பேசினேன். இவ்வகையான அனுபவங்கள் எனக்கு வேறொரு மனிதனோடு ஏற்பட்டதில்லை. ஏன்? ஏனெனில், மனிதர்களின் மேல் என் ஈடுபாடு மறைந்து போனது. அந்தப் பூனையைப் போல் ஒரே ஒரு தோழமை மட்டுமே வேண்டியிருந்தது எனக்கு. என் இனமாக இல்லாதிருந்தால் தான் என்ன? எங்களுக்கு ஒருவர் மீது ஒருவர் ஈடுபாடு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கூளங்கள் மிகுந்த உலகில் எனக்கு ஒரு துணை வேண்டியிருந்ததே. நான் அவனுக்காக என் வாழ்க்கை முறையைக் கூட மாற்றிக் கொண்டேன். எப்போதுமே வேறொரு நபருக்கு நான் செய்திராதது அது. ஏனெனில், நான் சுயநலமும் அடமும் மிகுந்தவன். பூனை மூத்திர நாற்றத்தினூடே சகித்தபடியே வாழ்ந்திருப்பது என்பது வேறு யாரால் முடியும்? இதையெல்லாம் சொன்னேன் அவனிடம், எந்த பதிலையும் எதிர்பார்க்காமல். அவனுடன் சமரசத்துக்கு வர விருப்பப்பட்டு தான் நான் பேசினேன். என்னிடம் அவன் விரோதம் பாராட்டாமல் இருக்க வேண்டும் என்று மட்டுமே நான் விரும்பினேன். என்னிடம் அவன் கொஞ்சம் இரக்கம் காட்டவும் என்னோட சிநேகமாக இருக்கவும் மட்டுமே அவனைக் கேட்டேன். முன்பு என்னைக் கொடூரமாக நடத்தியதைப் போல இனி நடத்தாதேடா!&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வுலகில் நான் தனி தான். எனக்கு சொந்தமோ சிநேகமோ, உறவோ இல்லாததால் அவனுடன் எனக்கேற்பட்டிருந்த பந்தம் வாழ்நாள் முழுவதும் நீடிக்க ஆசை கொண்டேன். இவ்வுறவு உடைந்தால் மனம் மிகக் கசந்திடுவேன் என்று தோன்றியது. இந்த அறை எங்களுக்கு சிறிதாக இருக்கிறது. ஒற்றை அறை வேறு. நாங்களிருவரும் சிநேகமற்றிருந்தால், கடைசியில் என்னவாகும்? யோசித்தேன். என் கடின வாழ்வைக் குறித்துப் பேசினேன். வாழ்க்கையில் நான் அனுபவித்த இடர்களையும் இன்னல்களையும் குறித்துப் பேசினேன். நான் பேசிய படியே அழுதேன். அவனிடமிருந்து கொஞ்சம் நேசத்தைத் தானே எதிர்பார்த்தேன். எங்கள் உறவு மேம்படவும் விரும்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன பேசி என்ன பயன்? சரியாகவே யூகித்தீர்கள். ஒரு மாற்றமும் நிகழவில்லை. சொட்டைத் தலையில் முடி வளர்க்கப் பட்ட பாடு தான் அவனிடம் பேசிப் புரிய வைக்க முயல்வதும். முதலில், நான் மனதில் இருந்ததைக் கொட்டிய போதும் அவன் தன் குள்ளநரித் தனத்தை மறைக்கவில்லை. ஒரு கண்ணை மூடிக் கொண்டு இன்னொரு கண்ணைத் திறந்து கொண்டு கேட்டான். சீக்கிரமே கால்களை மேலே தூக்கிய படி தூங்க ஆரம்பித்தான். அவனது எதிர்வினை அவ்வளவு தான்!&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் ஒரு வாரம் போனது. அவன் நிலையில்லாது தவித்தான். அசௌகரியமானான். குப்பைக் கூடையை உடைத்து விடுவதைப் போல உறுமினான். பிறகு, இரவெல்லாம் என் காலடியில் சுரண்டிய படியே இருந்தான். அந்தச் சத்தம் நாராசமாக இருந்ததென்று சொல்லத் தேவையில்லை. பயங்கரக் கனவுகள் ஏற்பட்டன. சூடேறியிருப்பானோ! ஆண் பூனையாயிற்றே என்று யோசித்தேன். பொதுவாகவே, அவனும் வெளியே போக வேண்டும். வெளியே நிறைய ஆண் பூனைகள் ஊளையிட்ட படியிருந்தன. கீழிறங்கி நீண்ட ஒரு மூங்கில் கழியை எடுத்தேன். வெளியேற்ற நினைத்தேன். அவன் வெளியே போய் கொஞ்சம் மேயட்டும் என்று நினைத்தேன். எத்தனை அடித்தாலும் அறையைவிட்டு வெளியேற மறுத்தான். வெளியே இருந்த சத்தங்களைக் கேட்கவும் மறுத்தான். அவர்களில் தானும் ஒருவன் என்று உணர மறுத்தே விட்டான். மீண்டும் நான் படுக்கைக்குப் போனதும், மீண்டும் என்னைச் சுரண்ட ஆரம்பித்தான். சில நாட்களுக்குப் பிறகு கட்டிலின் கீழ்ப்பகுதி காணச் சகிக்காத மாதிரி மாறிவிட்டது. இரண்டு ஆழமான பள்ளங்களை ஏற்படுத்திருந்தான். எனக்கோ ஒவ்வொரு இரவும் சுரண்டல்களுக்கு இடையே பயங்கரக் கனவுகள் வந்தபடியே இருந்தன. ஒவ்வொரு நாளும் நான் வேலைக்குப் போகும் போது முகம் சாம்பல் பூத்தாற் போலிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வேளை படுக்கையின் மீதேறி எதையோ சொல்ல வந்தானோ. ஓர் இரவில் பயங்கரக் கனவுகளுக்கிடையே, எதையோ வைத்து வெட்டியது போல என் கால்கள் எரிந்தன. திடுக்கிட்டு எழுந்தேன். படுக்கையிலிருந்த அவன் பயப்படக் கண்டேன். என் பாதத்தின் அடியிலிருந்து ஒரு கொத்து சதையைப் பிய்த்து எடுத்திருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;என் பொறுமையின் விளிம்புக்கு வந்து விட்டேனோ? இவனது அட்டகாசத்தை எத்தனை நாள் தான் பொறுத்துக் கொள்வது. என்னையே கேட்டுக் கொண்டு பதிலில்லாது தவித்தேன். என்ன தான் செய்வது? என் இதயத்தில் ஏற்கனவே இடம் பெற்று விட்டான். அவனைக் கொன்றால் என் மனம் நொறுங்கி விடுமே. என் உடலில் காயமும் மனதில் கோபமும் தான் மிச்சம். ஆனாலும் என்ன? ஏதேனும் செய்யலாம். படுக்கும் போது காலணி அணிந்து கொள்ளலாம். போர்வையை இறுக்கமாக மூடிக் கொள்ளலாம். என் தலையில் தாக்கினான் என்றால், தலைக் கவசம் வேண்டுமானால் அணிந்து கொள்ளலாம். தீர்வுகள் இருக்கவே செய்தன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆடைகளுடன் காலுறை, காலணி, தலைக் கவசம் அணிந்து கொண்டு படுக்க ஆரம்பித்தேன். விளக்கை அணைக்காது விட்டேன். ஒரு நாளிதழைக் கொண்டு விளக்கை வெறுமே முடியிருந்தேன். அப்போது அவன் சுரண்டவில்லை. ஆனால், விளக்கு அவனுக்குப் பிடிக்கவில்லை. அது அவனை ஆத்திரப் படுத்தியது. விளக்கை நான் அணைக்கா விட்டால் கண்ணாடி, பீங்கான் ஜாடி போன்ற பொருட்களைக் கலைத்தும் உடைத்தும் அட்டகாசம் செய்தான். இரண்டு ராத்திரிகள் அட்டகாசம் செய்த பிறகு படுக்கையில் ஏறி அழுதான். என் கவசத்தில் சுரண்டினான். மீண்டும் கடிக்க முயன்றான். எனக்கு மிகவும் பயமாகி விட்டது. விளக்கை அணைப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் இரவு விளக்கு அணைந்ததும் ஒன்றும் நடக்கவில்லை. அடுத்த இரவு வெளியே ஓடி மேலும் இரு ஆண் பூனைகளை அழைத்து வந்தான். இரண்டும் அறையில் ஒன்றையொன்று துரத்திக் கொண்டு ஓடின. ஒன்றை ஒன்று பிராண்டிக் கொண்டன. எல்லாவற்றையும் தூக்கி எறிந்து அட்டகாசம் செய்தன. ரத்தம் உறையும் அளவுக்கு கத்தின. மறுநாளின் மத்தியின் தான் இரண்டும் வெளியேறின. மூன்றாம் இரவில், அவை மீண்டும் அதே போல அறைக்குள் வந்து அதே போல நடந்து கொண்டன.&lt;br /&gt;&lt;br /&gt;நான் நினைத்தேன்: ஒரு வருடம் முடிந்த நேரத்தில் என் பூனை ஒரு தனியனாகிப் போனான். வெளியே போகாமல் இருந்தான். துறவியைப் போலக் காணப் பட்டான். சில காட்டுப் பூனைகளின் பரிச்சயம் அவனுக்கு ஏற்பட்டிருந்த போதிலும் அவன் அவர்களது அட்டகாசத்தில் பங்கேற்கவில்லை. அவர்களுடன் ஓடவும் இல்லை. ஏதோ உள்நோக்கம் இருந்தாற்போலத் தென்பட்டான். பிரச்சனைகளைத் தோற்றுவித்து என் வாழ்க்கையைக் குலைப்பதே அவனது குறிக்கோளோ. என் வீட்டை காட்டுப் பூனைகளின் விளையாட்டு மைதானமாக்க எண்ணினான் போலும். இருந்தும், அவர்களில் ஒருவனாகவில்லை அவன். அங்கே அமைதியாயிருந்தான் வெறும் ஒரு பார்வையாளனாய்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் ஓரிரு தினங்கள் சென்றதும், காட்டுப் பூனைகள் இரண்டிலிருந்து ஐந்தாகின. நான் விளக்கை அணைத்தேன். அப்போது நிழல்கள் அங்குமிங்கும் உலவுவதைக் கண்டேன். மிகவும் அச்சமூட்டுவதாக இருந்தது. இப்போது, இவன் படுக்கையிலோ மேசையிலோ இருக்காமல் குப்பைக் கூடையினுள் போய் எதுவும் நடக்காததைப் போலத் தூங்கிய படி இருந்தான். ஓய்வெடுக்க வழியில்லை. ஏனெனில், காட்டுப் பூனைகளும் நான் அவற்றை விரட்டவில்லை என்று அறிந்து கொண்டன. அப்போது, முன்பைவிட மேலும் அதிகமாக அட்டகாசம் செய்தன.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியில், என் படுக்கை மீதேறி ஒன்றோடு ஒன்று கத்தியும் பிராண்டியும் சண்டையிட்டுக் கொண்டன. என்ன செய்வதென்றே புரியாத நிலையில் நான் இருந்த போது, எழுந்து விளக்கைப் போட்டேன். ஒரு சுத்தியலை எடுத்தேன். கரும்பூனையைக் குறி பார்த்து பலமாக ஒரு போடு போட்டேன். கீழே விழுந்து, துடிதுடித்து இறந்தது. மற்ற காட்டுப் பூனைகள் மிரண்டு போய் பாய்ந்தோடி விட்டன. நடுநடுங்கிய படியே, இறந்த பூனையை எடுத்து வெளியே நூறடி தொலைவில் இருந்த குப்பைக் கூடையில் எறிந்தேன். அறைக்குத் திரும்பியதும் என் தலை கனத்தது. சுவரில் முட்டிக் கொள்ªத் தோன்றியது. குப்பைக் கூடையிலிருந்து மௌனமாக அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தது என் பூனை. பார்த்து விட்டான், எல்லாவற்றையுமே. புர்புரென்று என்னைக் கண்டு முறைந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் காலையில் மீண்டும் வேலைக்கு சோர்வுடன் போனேன். எல்லோரும் என்னைப் பற்றியே பேசினர். நான் இளைத்துக் களைத்து மெலிந்து போனேன் என்றனர். சிலர் நான் ஏதேனும் ஆவியுடன் உடலுறவு கொண்டேனோ என்றெல்லாம் கேலி பேசினர். இவ்விஷயங்களை எல்லாம் அவர்களிடம் எப்படிச் சொல்வேன். நான் சொன்னாலும், ஏதோ பைத்தியம் என்றோ வேற்றுக் கிரகத்துவாசி என்றோ தானே நினைப்பார்கள். ஒரு ஆள் மட்டும் அலுவலகத்தில் 'ஆவியுடனான என் கதை'யைக் கேட்டு நச்சரித்தான். எல்லோருக்கும் அந்தக் கதையைக் கேட்க ஆவல் என்று வேறு சொன்னான். நான் முதலில் அவனை அலட்சியப் படுத்தினேன். ஆனால், தொடர்ந்து என்னைத் தொந்தரவு செய்த போது, இதற்கெல்லாம் காரணமான என் பூனை மீது என் ஆத்திரமெல்லாம் திரும்பியது. ஒழித்துக் கட்டுகிறேன் பார். திரும்பி வரவே முடியாமல் செய்கிறேன். வாழ்க்கை சூன்யமாகிடுமா? ஆகட்டும். மற்றவர்களின் இவ்வகை அவமானங்களை விட அவ்வித வாழ்க்கை எத்தனையே பரவாயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மனதிற்குள் ஒரு திட்டம் வகுத்தேன். என் உணர்வுகள் வெளிப்படவில்லை. வீட்டுக்குப் போகும் வழியில், நான் ஒரு பொரித்த மீனை வாங்கினேன். அது அவனுக்கு மிகவும் விருப்பம். அவன் தின்று கொண்டிருந்த போது ஒரு கோணிப்பையை வைத்து அப்படியே அவனை உள்ளே போட்டு அமுக்கி வாயைக் கட்டினேன். பிறகு, பேருந்தில் ஏறி நகர்புறத்துக்குப் போனேன். அவனுக்குத் தெரிந்து தானிருக்கும் என் மனதில் இருந்தது. வழியெல்லாம் ஒரு சத்தமும் போடவில்லை அவன். எனக்குக் கொஞ்சம் பரிதாபம் தோன்றுவது போலிருந்தது. ஆனால், சட்டென்று சுதாரித்துக் கொண்டேன். அவனால் நான் பட்ட கஷ்டத்தையெல்லாம் நினைவு படுத்திக் கொண்டேன். தளரவிருந்த என் வலுப்பெற்றது. கதையின் மூர்க்க நாயகன் போல பையை மரத்தில் தொங்க விட்டேன். உடனே, துரத்தப் படும் திருடனைப் போல இடத்தை விட்டு ஓடினேன். யாராவது வந்து அவனை விடுவிப்பார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு நாட்கள் அமைதியாகப் போனது. மீண்டும் திரும்பி வந்தான். நீங்கள் நினைப்பதைப் போல நான் அவனை உள்ளே விடவில்லை. உங்களில் யாரேனும் சொல்வீர்களா எதிர்காலத்தில் என்னவாகும்? என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை என்னவெல்லாம் நடக்குமென்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;ஆங்கில மொழிபெயர்ப்பு: Karen Gernant and Zeping Chen&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: உயிர்மை – ஜனவரி 2009&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;*****************&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;மொழிபெயர்ப்பாளர் குறிப்பு :&lt;/strong&gt; மதுரையில் பிறந்து, புலம்பெயர்ந்து சிங்கப்பூரில் இருபதாண்டுகளாக வசிக்கும் இவர் பிற கலாசாரங்களின் மீது, குறிப்பாக சீனக்கலாசாரத்தில் ஈடுபாடு கொண்டவர். சிங்கப்பூரைக் களமாகக் கொண்ட புனைவுகளுக்கு பரவலாக அறியப்பெறும் இவருக்கு இசையிலும் ஆழ்ந்த ரசனையுண்டு. கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கிவரும் படைப்பாளியான ஜெயந்தி சங்கரின் புனைவுமொழி எளிமையானது; நடை எதார்த்தமானது. இலக்கியச் சிந்தனை, சிறுகதைத் தொகுதி (நியாயங்கள் பொதுவானவை-2006) மற்றும் நாவலுக்கு (மனப்பிரிகை-2008) ஆகியவற்றுக்கு இருமுறை அரிமா சக்தி விருது, திசையெட்டும் (மொழியாக்க) இலக்கிய விருது 2009 உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள இவரது ‘பின் சீட்’ சிறுகதைத் தொகுப்பு சிங்கப்பூர் இலக்கிய விருது 2008க்குத் தேர்வானது. இதுவரை பிரசுரமாகியுள்ள 20க்கும் மேற்பட்ட நூல்களில் மொழிபெயப்பு மற்றும் கட்டுரைகள் தவிர 5 சிறுகதைத் தொகுப்புகளும் 1 குறுநாவல் தொகுப்பும் 4 நாவல்களும் அடங்கும். &lt;/em&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8871411609612514495-7167340192933012712?l=ettuththikkum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ettuththikkum.blogspot.com/feeds/7167340192933012712/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8871411609612514495&amp;postID=7167340192933012712' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/7167340192933012712'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/7167340192933012712'/><link rel='alternate' type='text/html' href='http://ettuththikkum.blogspot.com/2010/03/blog-post.html' title='என் இருத்தலின் நஞ்சு - கான் ஸ்யூ'/><author><name>எட்டுதிக்கும்</name><uri>http://www.blogger.com/profile/06374015128809880697</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_KqJrNEOqLyQ/S5TAUQfaf4I/AAAAAAAAABs/1Js77o2q9-E/s72-c/01.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8871411609612514495.post-5163432784700649096</id><published>2010-01-28T09:28:00.005+04:00</published><updated>2010-03-09T06:16:38.659+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Octavio Paz'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆக்டோவியா பாஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Short Story'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நதியலை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Nathiyalai'/><title type='text'>அலையுடனான வாழ்க்கை - ஆக்டோவியா பாஸ்</title><content type='html'>நான் கடலை விட்டு அகன்ற போது ஒரு அலை மட்டும் மற்ற அலைகளை விட முந்நோக்கி வந்தாள். உயரமாகவும் தக்கையாகவும் இருந்தாள். மிதக்கும் ஆடைகளை பற்றி இழுத்து மற்றவர்கள் அவளை கூக்குரலிட்டு அழைத்தும் என் கரங்களை பற்றிக்கொண்டு என்னோடு துள்ளிக்கொண்டு வந்துவிட்டாள். அவளது நண்பர்கள் முன்னிலையில் அவளை அவமானப்படுத்துவது என்னை சங்கடத்திலாழ்த்தும் என்பதால் ஒன்றும் சொல்ல வேண்டாமென்று இருந்துவிட்டேன். இருப்பினும் மூத்தவர்களின் கோபப்பார்வைகள் என்னை உறையச்செய்தது. நாங்கள் நகரை அடைந்த போது இங்கே இருப்பது சாத்தியமில்லை, நகர வாழ்க்கை கடலை வீட்டு அகலாத அலையின் கற்பனைக்கு எட்டாத அளவு மாறுபட்டது என்பதை விளக்கினேன். என்னை கூர்ந்து கவனித்தாள். நான் இனிமையாய், உறுதியாய் பரிகாசமாய் முயற்சித்தேன். அவள் அழுதாள், கத்தினாள், அனைத்தாள், பயமுறுத்தினாள். நான் மன்னிப்புகோற வேண்டியதாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள்முதல் தொல்லைகள் ஆரம்பமாகின. நடத்துனர், பயணிகள், காவலர்கள் பார்த்துவிடாமல் ரயிலுக்குள் எப்படி ஏறுவது. ஒரு அலையை தண்டவாளத்தில் ஏற்றி செல்வதற்கு எவ்வித விதிமுறைகளும் நிச்சயமாக கூறப்படவில்லையெனினும் சொல்லப்படாததே இச்செயல் எத்தனை தீவிரமாகக் கருத்தப்படுமென்பதற்கான ஒரு அறிகுறி. தீவிர யோசனைக்கு பிறகு வண்டி கிளம்ப ஒரு மணி நேரத்திற்கு முன்பாக ரயில்நிலையம் அடைந்தேன். இருக்கையை பிடித்தேன். யாரும் பார்க்காத தருணத்தில், பயணிகளுக்கான தண்ணீர் குவலையை காலி செய்து என் தோழியை பத்திரமாக அதில் ஊற்றினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்திருந்த தம்பதியரின் குழந்தை அவர்களின் அபார தாகத்தை கூறிய போது முதல் சம்பவம் ஆரம்பமானது. அவர்களை தடுத்து சிற்றூண்டிகளும் எலுமிச்சை சாறும் வாங்கித்தருவதாக உறுதியளித்தேன். அவர்கள் ஒப்புக்கொள்ளவரும் நேரத்தில் மற்றுமொரு பயணி தாகத்துடன் வந்தாள். அவளுக்கும் வாங்கித்தருவதாக சொல்லலாம் என்று நினைத்து பின் அவளுடன் வந்த நபரின் முறைப்பை பார்த்து சொல்லாமல் விட்டுவிட்டேன். அப்பெண்மணி ஒரு காகித கோப்பையை எடுத்துக்கொண்டு நீர்குவலையின் அருகில் சென்று குழாயை திறந்தாள். கோப்பை பாதி நிறைவதற்குள் என் தோழிக்கும் அவளுக்குமிடையில் தாவிச்சென்றேன். என்னை ஆச்சரியமாக பார்த்ததாள். அவளிடம் மன்னிப்பு கேட்கும் நேரத்தில் குழந்தைகளில் ஒன்று மறுபடியும் குழாயை திறந்து விட்டது. பெருங்கோபத்தோடு குழாயை மூடினேன். அப்பெண்மணி கோப்பையை தன் உதடுகளுக்கு கொண்டுசென்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஆ…..இத்தண்ணீர் உப்புக்கரிக்கிறது”&lt;br /&gt;&lt;br /&gt;அச்சிறுவனும் இதையே எதிரொலித்தான். பல பயணிகள் எழுந்தனர். அப்பெண்ணின் கணவர் நடத்துனரை அழைத்தார் :&lt;br /&gt;&lt;br /&gt;“இந்த ஆள் தண்ணீரில் உப்பை கலந்துவிட்டார்”&lt;br /&gt;&lt;br /&gt;நடத்துனர் கண்காணிப்பாளரை அழைத்தார்&lt;br /&gt;&lt;br /&gt;“நீ தண்ணீரில் ஏதோ பொருளை கலந்துவிட்டாயா?’&lt;br /&gt;&lt;br /&gt;கண்காணிப்பாளர் காவலரை அழைத்தார்&lt;br /&gt;&lt;br /&gt;நீதான் தண்ணீரை விஷமாக்கினாயா?&lt;br /&gt;&lt;br /&gt;காவலர் தலைவரை அழைத்தார்&lt;br /&gt;&lt;br /&gt;நீ தானே விஷம் வைத்தவன்?&lt;br /&gt;&lt;br /&gt;தலைவர் மூன்று காரியஸ்தர்களை அழைத்தார். பயணிகளின் பார்வைகளுக்கும் முணுமுணுப்புகளுக்கும் மத்தியில் அவர்கள் என்னை ஒரு காலியான பெட்டிக்கு அழைத்துச்சென்றனர். அடுத்த நிறுத்தத்தில் என்னை இழுத்துச்சென்று சிறையில் அடைத்தனர். சில நாட்களுக்கு நீண்ட விசாரனைகளை தவிர்த்து வேறெதுவும் யாரும் என்னிடம் பேசவில்லை. ‘இந்த வழக்கு மிகவும் கடுமையானது. உண்மையில் நீ குழந்தைகளுக்கு விஷம் கொடுக்க எண்ணவில்லையா? என்று தலையாட்டிக்கொண்டே சொன்ன சிறை அதிகாரி உட்பட என்கதையை நான் விளக்கினாலும் யாரும் நம்புவதாக இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் என்னை நீதிபதி முன் ஆஜர் படுத்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;உன் வழக்கு மிகவும் கடுமையான ஒன்று என்று அவரும் சொன்னார். இவ்வழக்கை நான் குற்றவியல் நீதிபதிக்கு ஒப்புவிக்கிறேன் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வருடம் கடந்தது. கடைசியாக என்னைப்பற்றின தீர்மானத்திற்கு வந்தனர். யாரும் என் செயலால் பாதிக்கப்படவில்லை என்பதால் எனக்கான தண்டனை மிதமானதாக இருந்தது. குறுகிய காலத்திற்கு பின் நான் விடுதலையாகும் நாளும் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சிறையின் உயர் அதிகாரி என்னை அழைத்தார். ‘இப்போது நீ விடுதலையாகிறாய், நீ பாக்கியசாலி. அதிர்ஷ்டவசமாக யாரும் உன் செயலால் பாதிக்கப்படவில்லை. ஆனால் இச்செயலை நீ மீண்டும் செய்ய முற்படாதே. அடுத்தமுறை இவ்விஷயம் இத்தனை எளிதில் முடிவடைந்துவிடாது என்றார். எல்லோரும் பார்த்த அதே சந்தேகப்பார்வையால் தான் அவரும் என்னை பார்த்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று மதியமே நான் ரயிலை பிடித்தேன். ஒருமணி நேர அசௌகரியப்பயணத்திற்கு பிறகு நகரத்தை அடைந்து அங்கிருந்து ஒரு வண்டி பிடித்து வீட்டை அடைந்தேன். என் வீட்டு வாசலில் சிரிப்பொலியும் பாட்டு சத்தமும் கேட்டது. ஆச்சர்ய அலை இதயத்தை கடந்து செல்லும்போது ஏற்படுத்தும் ஆச்சர்ய அதிர்வைப்போல எனது இதயத்தில் ஓர் வலியை உணர்ந்தேன். அங்கு என் தோழி எப்போதும் போல் சிரித்துப்பாடிக்கொண்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;நீ எப்படி திரும்பி வந்தாய்?&lt;br /&gt;&lt;br /&gt;வெகு சாதாரணம். ரயில் வண்டியில் என்னை வெறும் உப்பு தண்ணீர் தான் என்று யாரோ உறுதி செய்த பின்னர் ரயில் இஞ்சினில் ஊற்றினர். மிகவும் கடினமான பயணமாக இருந்தது அது. வெகு விரைவில் நான் வெள்ளை ஆவியாகி மாறி பின் நல்மழையாகி விழுந்தேன். மிகவும் இளைத்தேன். என்னிலிருந்து பல துளிகளை இழந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவளின் இருப்பு என் வாழ்கையை மாற்றியது. வீட்டின் இருண்ட தாழ்வாரங்களும், அழுக்கு இருக்கைகளும் சூரியனாலும் காற்றாலும் சப்தங்களாலும் பச்சை மற்றும் நீள நிற பிரதிபலிப்புக்களாலும் ஏராளமான சந்தோச செழிப்பு மிக்க முழக்கங்களாலும் எதிரொலிகளாலும் நிறைந்தன. ஒரு அலை என்பது எத்தனை அலைகள்? அவள் எப்படி ஒரு கடலை, பாறையை, அணைச்சுவரை, இதயத்தை, நெற்றியை தன் நுரைகளால் மகுடம் சூட்டுகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;நிராகரிக்கப்பட்ட மூலைமுடுக்குகளும், தூசு தும்புகள் நிறைந்த இடங்களெல்லாமும் அவளின் மென்மையான கரங்களால் தீண்டப்பட்டன. எல்லாம் புன்னகைக்க துவங்கின. எல்லாம் பற்கள் மின்ன சிரித்தன. சூரியன் மகிழ்ச்சியோடு என் பழைய அறையில் நுழைந்து பிற வீடுகளை, நகரை, மாநிலத்தை, நாட்டை நிராகரித்து பல மணி நேரங்கள் என் வீட்டில் தங்கினான். இப்படி பதுங்கி நடப்பதை நேரம் கடந்த சில இரவுகளில் அதிர்ச்சியுடன் நட்சத்திரங்கள் பார்த்திருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;காதல் ஒரு விளையாட்டு. ஒரு முடிவற்ற படைப்பு. எங்கும் கடலாக, மணலாக, ஒரு படுக்கைவிரிப்பாக எப்போதும் புதிதாக இருந்தன. அவளை நான் அனைத்தால் பெருமிதத்தில் பூரித்து மிகவும் உயரமான நீர்த்தண்டைப்போல உயர்ந்தாள். விரைவில் நீறூற்றாக வெள்ளைச் சிறகுகளுடன் பூத்து அடர்சிரிப்போடு என் தலையிலும் முதுகிலும் வீழ்ந்து வெண்போர்வையால் என்னை மூடினாள். அல்லது என்முன்னே முடிவிலா அடிவானமாக விரிந்தாள்…..என்னையும் அவ்வாறாக மாறச்செய்தாள். சங்கீதத்தை போல அல்லது ராட்சத உதடுகளைப்போல முழுமையாகவும் வளைவு நெளிவுகளோடும் என்னை மூடினாள். மென் தொடுகைகளாலும் கிசுகிசுப்புக்களாலும் முத்தங்களாலும் அவளுடைய இருப்பு வந்துபோய்க்கொண்டிருந்தன. அவளின் நீரில் நுழைந்து முழுமையாக நனைந்து கண் இமைக்கும் நொடியில் மேல் எழுந்து உச்சமடைந்து தலைகிறுகிறுத்து அதிசயமாக தொங்கி கல்லை போல் கீழ் விழுந்து ஒரு இறகு உலர்ந்து மெல்லென இளைபாருவதைப்போல் உணர்ந்தேன். ஆயிரம் சந்தோஷ மென்னடிகளால் நொருங்கி விழிப்புற்று ஆயிரம் தாக்குதல்களால் புன்னகை பிடுங்கப்பட்டு நீரில் உறங்குவதற்கு ஈடில்லை வேறெதுவும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அவள் இருப்பின் மையத்தை என்னால் எட்டமுடியவில்லை. வலியின், இறப்பின் தெண்மையை என்றுமே தொட்டதில்லை. பெண்களை உறுதியற்றவர்களாகவும் புதிராகவுமாக்கும் அந்த ரகசிய தோற்றமும் எல்லாம் பிணைத்து துடித்து சமனாகி பின் மூர்ச்சிக்கும் அம்மின்சார புள்ளியும் அலைகளில் இல்லை. ஒரு பெண்ணை போன்றே இவளின் உணர்வுகள் நீர்த்திரைகளாக பரவுகிறது. ஆனால் அவை ஒரே மைய வட்டங்களாக அல்லாமல் கோணற்மானலாக, ஒவ்வொரு முறையும் பிற மண்டலங்களை தொடும்வரை நீள்கின்றது. இவளை காதலிப்பதென்பது நினைத்துப்பார்த்திராத மிகவொதுக்கானவற்றோடு தொடர்புற்று தூரத்து நட்சத்திரங்களுடன் துடிப்பதாகும். ஆனால் அவளின் மையம்….இல்லை, அவளுக்கு மையம் இல்லை. சுழற்காற்றில் இருப்பதுபோல் வெறுமனே வெட்ட வெளி மட்டுமே கொண்டவள் என்னை உள்ளிழுத்து திக்குமுக்காடவைக்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அருகருகே படுத்து பரிமாறிக்கொண்டோம் நம்பிக்கைகளை, கிசுகிசுப்புக்களை, புன்னகைகளை. அனனத்துக்கொண்டோம். என் நெஞ்சில் பரந்து விரிந்தாள். என் காதுகளில் சிறிய நத்தைப்போல் பாடினாள். மிகவும் பணிவாகவும் வெளிப்படையாகவும் மாறினாள். சிறிய விலங்கைப்போல என் பாதங்களை பற்றிக்கொண்டாள் அமைதியான தண்ணீராக. அவளின் எல்லா எண்ணங்களையும் நான் வாசிக்கும்படியாக மிகவும் தெளிந்திருந்தாள். சில இரவுகளில் அவளின் தோள் பாஸ்பரஸால் போர்த்தப்பட்டிருப்பதை போலானாள், அவளை அனைப்பது இரவின் ஒரு துண்டில் பச்சைக்குத்திய நெருப்பை அனைப்பது போலிருந்தது. ஆனால் அவள் சமயங்களில் கருப்பாவும் கசப்பாகவும் கூட ஆனாள். எதிர்பாரா நேரத்தில் கத்தினால், துக்கித்தாள், சுருண்டுக்கொண்டாள். அவளின் உறுமல் சப்தங்கள் அண்டைவீட்டாரையெல்லாம் எழுப்பியது. இவளின் சப்தங்களை கேட்டு கடற்காற்று என் வீட்டின் கதவை பிராண்டியது. அல்லது மேல்கூரையில் உரக்க கத்தியது. மேகமூட்டமான நாட்கள் அவளை எரிச்சலூட்டியது. மேசை நாற்காலிகளை உடைத்தாள், மோசமான வார்த்தைகளை கூறினாள். என்னை பச்சை சாம்பல் நிற நுரைகளாலும் அவமானங்களாலும் மூடினாள். காறி உமிழ்ந்தாள், அழுதாள், தூற்றினாள், மிரட்டினாள். நிலவும், நட்சத்திரங்களும், உலகத்தின் பிற ஒளிகளுக்கேற்பவும் அவளின் தோற்றமும் குணமும் மாறிக்கொண்டே இருந்தன. நான் அற்புதமானவைகள் என்று நினைத்ததெல்லாம் மாறி ஒரு அபாயகரமான அலையை போலானாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் தனிமையை தவிர்த்தாள். வீடு முழுவதும் நத்தைகளும், சிப்பிகளும், அவளின் அதீத கோபத்தால் உடைக்கப்பட்ட சிறிய விசைப்படகும் இருந்தன. (இப்பிம்பங்களின் சுமைகள் ஒவ்வொரு இரவிலும் என்னை விட்டகன்று அவளின் கொடுமையான அல்லது மென்மையான சுழற்காற்றால் எல்லாவற்றுடன் சேர்ந்து நானும் மூழ்கினேன்.) எத்தனை சின்னஞ்சிறிய பொக்கிஷங்கள் அந்நேரத்தில் தொலைந்து போயின. ஆனால் என்னுடைய படகும், நத்தைகளின் மௌனமான பாடலும் போதுமானதாக இல்லை. மீன் கூட்டத்தை என் வீட்டிற்கு கொண்டுவர வேண்டியதாயிற்று. அவளின் மார்புகளை தடவிக்கொடுப்பதும், கால்களுக்கிடையில் உறங்குவதும், வண்ண நிறங்களை கொண்டு அவளின் முடிகளை பாராட்டுவதுமாக மீன்கள் அவளுடன் நீந்துவதை பொறாமையற்ற முறையில் நான் பார்த்துக்கொண்டிருக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மீன்களில் குறிப்பாக சில அருவருக்கத்தக்கதும் முரட்டுத்தனமிக்கதும் இருந்தன. மிகப்பெரிய நிலையான விழிகளுடனும் கூர்மையான இரத்தம்தாகித்த வாய்களுடனும் சிறியநீர்நிலைகளிலிருந்து (aquarium) வந்த சிறுபுலிகள் அவை. என் தோழி எதன் அடிப்படையில் அவர்களுடன் விளையாடுவதில் மகிழ்கிறாளென்றும், யாரை நான் நிராகரிக்க நினைக்கிறேனோ அவர்களுக்கு வெட்கமற்று ஏன் முக்கியத்துவம் கொடுக்க நினைக்கிறாள் என்றும் புரியவில்லை. மணிக்கணக்காக அக்கொடும் ஜீவன்களோடு ஒட்டிக்கொண்டிருக்கிறாள். ஒரு நாள் என்னால் தாளமுடியாமல் கதவை திறந்து அவற்றை பிடிக்கப் போனேன். வேகமாக என் கைகளை விட்டு வழுக்கிக்கொண்டு நழுவியபோது அவள் சிரித்து என்மேல் வேகமாக அலை அடித்து வீழ்த்தினாள். மூழ்கிக்கொண்டிருப்பதாக தோன்றியது. நீலநிறமாகி நான் மரணத்தை தொடும் நேரத்தில் என்னை கரையில் ஒதுக்கி முத்தமிடத்துவங்கினாள் எதுவும் தெரியவில்லை எனச்சொல்லி. நான் மிகவும் சோர்வானேன், களைப்புற்றேன், பைத்தியமாக்கப்பட்டேன். அதே சமயத்தில் அவள் என்னை கிளர்ச்சியூட்ட துவங்கியது என் கண்களை மூடச்செய்தது, அவளின் குரல் மிகவும் இனிமையாயிருந்தது, மூழ்கி சந்தோசமாக மரணிப்பதை பற்றி அவள் பேசினாள். நான் மீண்ட பிறகு பயம்கொள்ள துவங்கினேன், அவளை வெறுத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தொடர்பை தவிர்த்தேன். என் நண்பர்களை சந்திக்க துவங்கினேன். என் பழைய நெருங்கிய உறவுகளை புதுபித்துக்கொண்டேன். என் பழைய தோழியை சந்தித்தேன். இந்த ரகசியத்தை யாரிடமும் சொல்லாமல் இருப்பதான வாங்குறுதியை அவளிடம் வாங்கிக்கொண்டு அலையுடனான எனது வாழ்க்கையை பற்றிச் சொன்னேன். ஒரு ஆணை காப்பாற்றுவதற்கான சாத்தியங்களை போன்று வேறெதுவும் ஒரு பெண்ணை நெகிழ்விப்பதில்லை. அவளின் எல்லா திறன்களையும் பயன்படுத்தினாள். ஆனால் ஒரு பெண்மணியால் அதுவும் ஒரு எல்லைக்குள்ளான உடலும் உயிரும் கொண்ட பெண்மணியால் என்ன செய்ய முடியும் நாளும் மாறிக்கொண்டிருக்கும் என் தோழியின் எதிரில் – அதுவும் எப்போதும் என்றும் தொடரும் உருமாற்றங்களில் அவளுக்கு நிகர் அவளாகவே இருக்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;பனிக்காலம் துவங்கியது. வான் சாம்பல்நிறம் பூண்டது. நகரங்களில் பனி பொழிந்து ஆலங்கட்டிமழை பெய்தது. என் தோழி இரவுகளில் அழுதாள். ஒரு வயதான மூதாட்டி மூலையில் ஒடுங்கிக்கிடப்பதை போல பகல் நேரங்களில் மௌனமாக மூலையில் முடங்கி தன்னை தனிமை படுத்திக்கொண்டு முணங்கினாள். மிகவும் சில்லென்றானாள், அவளுடன் உறங்குவதென்பது நடுக்கமுற்று, சிறிது சிறிதாக இரவுமுழுவதும் ரத்தம், எலும்பு, எண்ணம் எல்லாம் குளிரால் விரைப்புற செய்தது. கடந்து செல்ல முடியாமல் அமைதியற்று மிகவும் ஆழமானாள். அடிக்கடி அவளை விட்டு அகன்றேன். ஒவ்வொரு முறையும் பிரிவை நீடித்தேன். அவள் ஒரு மூலையில் படுத்து கத்தினாள், இரும்பான பற்களாலும் கொடும் நாவாலும் சுவற்றை பிராண்டி பொடியாக்கினாள். இரவுகளை துக்கங்களோடு என்மேல் பழிசுமத்தி கழித்தாள். பயங்கர கனவுகள் கண்டு சூரியனை பற்றியும் வெதுவெதுப்பான கடல்களை பற்றியும் பிணாத்தினால். மாதங்களாய் நீண்ட இரவுகளில் துருவங்கள் ஒரு மாபெரும் ஐஸ் கட்டியாக மாறி, கருநிற வானத்தின் கீழ் மிதப்பதாக கனவுகண்டாள். என்னை அவமானப்படுத்தினாள். எள்ளி நகைத்தாள். வீட்டை பரிகாசங்களிலும் மிரட்சியிலும் நிரப்பினாள். பாதாள குருட்டு பூதங்களை கூவி அழைத்தாள். மின்சாரம் பாயத்துவங்கியது, தொட்டதையெல்லாம் பொசுக்கினால். அமிலத்தால் நிரம்பினாள். தொட்டு செல்லும் அனைத்தையும் கரைத்தால். அவளின் இனிமையான அனைப்புகள் என்னை நெருக்கும் முடிச்சுகளாக மாறின. அவளின் உடல் பச்சையாக ஒடுங்கிவிரியுஞ்சக்தியோடு கருணையற்ற அடிகளாக கடுமையாக தாக்கியது. நான் தப்பி ஓடினேன். அக்கொடிய மீன் தனது குரூரமான புன்னகையால் என்னை பரிகசித்து சிரித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;செங்குத்தான பாறைகளையும் பைன் மரங்களையும் கொண்ட மலையில் மெல்லிய குளிர்காற்றை சுவாசித்தேன் சுதந்திர எண்ணத்தைப்போல். மாதக் கடைசியில் வீடுதிரும்பினேன். தீர்மானித்திருந்தேன். பளிங்குகளாலான வெப்பமூட்டிக்கு அருகில் மிகவும் குளுமையாக இருந்தது. அனைந்திருந்த நெருப்பிற்கு அருகில் ஒரு ஐஸ் சிலையைக்கண்டேன். அவளின் சோர்வூட்டும் அழகில் நகரமுடியாமலானேன். பெரிய கோணிப்பையில் அவளை இட்டு என் தோளில் சுமந்தபடி தெருவிற்கு எடுத்து வந்தேன். புறநகர்பகுதியில் இருந்த ஒரு உணவு விடுதியில் பணிபுரியும் நண்பனுக்கு அவளை விற்றேன். அவன் உடனே அவளை சிறு துண்டுகளாக நறுக்கி குப்பிகளை குளுமையாக்க வைத்திருந்த வாளியில் பத்திரமாக நிரப்பினான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலத்தில் வாசிக்க : &lt;a href="http://members.multimania.co.uk/shortstories/pazwave.html"&gt;My Life with the Wave by Octavio Paz&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தமிழில் : &lt;a href="http://nathiyalai.wordpress.com/"&gt;நதியலை&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;நன்றி : உயிர்மை – நவம்பர் 2009&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8871411609612514495-5163432784700649096?l=ettuththikkum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ettuththikkum.blogspot.com/feeds/5163432784700649096/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8871411609612514495&amp;postID=5163432784700649096' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/5163432784700649096'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/5163432784700649096'/><link rel='alternate' type='text/html' href='http://ettuththikkum.blogspot.com/2010/01/blog-post.html' title='அலையுடனான வாழ்க்கை - ஆக்டோவியா பாஸ்'/><author><name>எட்டுதிக்கும்</name><uri>http://www.blogger.com/profile/06374015128809880697</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8871411609612514495.post-2136677804272129124</id><published>2009-11-02T12:14:00.004+04:00</published><updated>2010-04-14T09:19:05.188+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுகுமாரன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கமலாதாஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மலையாளக் கவிதைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Sukumaran'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Kavithaigal'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Kamala das'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதைகள்'/><title type='text'>கமலாதாஸ் கவிதைகள்</title><content type='html'>&lt;strong&gt;காலி நெற்குதிர்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தனிமை -&lt;br /&gt;&lt;br /&gt;ஒருசமயம் அது என் வீடாக இருந்தது&lt;br /&gt;இன்று நான் அதன் வீடாகிவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உருவமற்றது எனினும் ஒரு காலி நெற்குதிர்போல&lt;br /&gt;அது என்றென்றும் எனக்குள் நிலைத்திருக்குமென்று&lt;br /&gt;நான் அறிகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கனமில்லாதது எனினும் அதன் பாரத்தால்&lt;br /&gt;என் கால்கள் தளருவதை நான் புரிந்துகொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வாசகா, சொல், நான் முன்னோக்கி நகர்கிறேனா,&lt;br /&gt;அல்லது, பின்னோக்கியா எனது இந்தப் பயணம்?&lt;br /&gt;&lt;br /&gt;எனது விருந்தாளிகள் என் கண்களைப் புறக்கணித்து&lt;br /&gt;வெள்ளி மெட்டிகளணிந்த என் கால்விரல்களை மட்டும்&lt;br /&gt;பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முந்தின நாள் நெட்டுருச் செய்த அன்புமொழிகளையெல்லாம்&lt;br /&gt;எனது முற்றத்திலேயே அவர்கள் மறந்துவிடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;விடைபெற்றுப் போனபிறகும் வாசற்படியில்&lt;br /&gt;அவர்கள் ஒவ்வொருவரும் தயங்கி நிற்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எதையோ நினைத்துக்கொண்டதுபோல அவர்கள்&lt;br /&gt;திரும்பிப்பார்க்கிறார்கள்&lt;br /&gt;ஆனால், அவர்கள் திரும்பிவருவதில்லை, ஒருபோதும்&lt;br /&gt;திரும்புவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களது காலடிகள் பாதையிலூடே&lt;br /&gt;விலகிவிலகிப் போகின்றன, என்னிலிருந்து&lt;br /&gt;விலகிவிலகிப் போகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;எனது இரும்பு கேட்டின் விசும்பலைமட்டும்&lt;br /&gt;பிறகு, என் கனவுகளில் நான் கேட்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;*****************************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஜூலைக்குப் பிறகு ...&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஜூலைக்குப் பிறகு&lt;br /&gt;கொழும்பு நகரத்தில்&lt;br /&gt;தமிழர்களை வெளியில் பார்க்கவில்லை&lt;br /&gt;மண்டபங்களில்&lt;br /&gt;அரங்கேற்றங்கள் இருக்கவில்லை&lt;br /&gt;பெண்களின் கூந்தலுக்கு வாசனை பகிர&lt;br /&gt;முல்லைச்சரங்களுடன்&lt;br /&gt;ஒரு பூக்காரியும் வாசலில் வரவுமில்லை.&lt;br /&gt;வெருண்ட எலிகள்போல&lt;br /&gt;அவர்கள் பொந்துகளில் ஒளிந்தனர்&lt;br /&gt;அவர்களது உடல்களில்&lt;br /&gt;எலியின் நாற்றமிருந்தது.&lt;br /&gt;சாணமும் செம்பும் வெடிமருந்தும் கலந்த நாற்றம்&lt;br /&gt;அவர்கள் வேட்டையாடப்பட்டவர்களாக இருந்தனர்&lt;br /&gt;அவர்களது அறைகளின் . . . மாலை ஒளியில்&lt;br /&gt;கதவுக்குப் பின்னால் பயந்து அரண்டு&lt;br /&gt;அவர்கள் நின்றார்கள்&lt;br /&gt;அவர்களது விழிவெண்மைகள்&lt;br /&gt;முத்துக்கள்போல மின்னின.&lt;br /&gt;இறந்தவர்களிலிருந்து&lt;br /&gt;ஹிட்லர் எழுந்து வந்தான்&lt;br /&gt;மீண்டும் ஒரு கைத்தட்டல்&lt;br /&gt;தேவைப்படுகிறது அவனுக்கு.&lt;br /&gt;வலிமையான ஆரிய ரத்தத்தைப்&lt;br /&gt;புகழ்ந்து பேசுகிறான் அவன்.&lt;br /&gt;அவனது&lt;br /&gt;முன்னாள் நண்பர்களைக் கொல்ல&lt;br /&gt;உரிமைதரும் அந்த ரத்தம்&lt;br /&gt;ஒரு போதையூட்டும் பானம்.&lt;br /&gt;கறுத்த திராவிடன்&lt;br /&gt;மகளை அணைத்து&lt;br /&gt;மடியில் கிடத்திச் சொல்கிறான்:&lt;br /&gt;“கண்ணுறங்கு, மகளே,&lt;br /&gt;கண்ணுறங்கு.”&lt;br /&gt;&lt;br /&gt;(பெண்வழிகள் மலையாளக் கவிதைகள் - தமிழில்: சுகுமாரன்)&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி - &lt;a href="http://vaalnilam.blogspot.com/"&gt;கவிஞர் சுகுமாரன் &lt;/a&gt;&amp;amp; &lt;a href="http://www.kalachuvadu.com/issue-115/page54.asp"&gt;காலச்சுவடு &lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8871411609612514495-2136677804272129124?l=ettuththikkum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ettuththikkum.blogspot.com/feeds/2136677804272129124/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8871411609612514495&amp;postID=2136677804272129124' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/2136677804272129124'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/2136677804272129124'/><link rel='alternate' type='text/html' href='http://ettuththikkum.blogspot.com/2009/11/blog-post.html' title='கமலாதாஸ் கவிதைகள்'/><author><name>எட்டுதிக்கும்</name><uri>http://www.blogger.com/profile/06374015128809880697</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8871411609612514495.post-7825531875808361291</id><published>2009-10-05T11:12:00.005+04:00</published><updated>2009-10-05T11:24:12.020+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Poongulali.'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='William Henry Davies'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Kavithaigal'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பூங்குழலி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதைகள்'/><title type='text'>நேரமில்லை - பூங்குழலி</title><content type='html'>&lt;strong&gt;நேரமில்லை!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அட! என்ன வாழ்க்கை இது!&lt;br /&gt;நேரமில்லை! நேரமில்லை!&lt;br /&gt;நின்று எதையும் ரசிக்கவும் நேரமில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;மர நிழலில் இளைப்பாறி&lt;br /&gt;மந்தைகளாய் சில நிமிடம்&lt;br /&gt;வெற்றுவெளியில்&lt;br /&gt;விழியை விட்டு வைக்க நேரமில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;பயணிக்கும் பாதையில் விளையாடிய சிறு அணில்கள்&lt;br /&gt;கவ்வி வந்த விதையோடு&lt;br /&gt;தோட்டத்தில் மறைந்து விட்டால்&lt;br /&gt;எந்த புல்லில் ஒளித்திருக்கும்&lt;br /&gt;என எட்டிப் பார்க்க நேரமில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;சல சலவென்று ஓடி வந்து&lt;br /&gt;நிலம் நிறைக்கும் நீர் மடியில்&lt;br /&gt;இரவில் கொட்டி விட்ட விண்மீன்கள்&lt;br /&gt;பகலில் நின்று பார்க்க நேரமில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;காதல் வீசும் வேல் விழியால் பாவை&lt;br /&gt;ஒரு கணை தான் வீசிப் போக&lt;br /&gt;மறுபார்வையில் சில பதில்கள்&lt;br /&gt;சொல்லி வைக்க நேரமில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;மண்தொட்ட அவள் பாதம்,&lt;br /&gt;நடப்பதே அழகென்றால்&lt;br /&gt;அவை நடனமாடும் அழகுதனை&lt;br /&gt;பார்த்துச் செல்ல நேரமில்லை&lt;br /&gt;&lt;br /&gt;அவள் விழி துவங்கிய புன்னகையும்&lt;br /&gt;கன்னத்தில் வடிந்து வந்து&lt;br /&gt;கடைவாய் ஓரம் தேங்கத் துவங்கும் வரையும்&lt;br /&gt;காத்திருக்க நேரமில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;என்ன வீணான வாழ்க்கை இது !&lt;br /&gt;நேரமில்லை! நேரமில்லை !&lt;br /&gt;நின்று எதையும் ரசிக்கவும் நேரமில்லை !&lt;br /&gt;&lt;br /&gt;- &lt;a href="http://www.poongulali.blogspot.com/"&gt;பூங்குழலி &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;Leisure&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;by William Henry Davies &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;What is this life if, full of care,&lt;br /&gt;We have no time to stand and stare.&lt;br /&gt;&lt;br /&gt;No time to stand beneath the boughs&lt;br /&gt;And stare as long as sheep or cows.&lt;br /&gt;&lt;br /&gt;No time to see, when woods we pass,&lt;br /&gt;Where squirrels hide their nuts in grass.&lt;br /&gt;&lt;br /&gt;No time to see, in broad daylight,&lt;br /&gt;Streams full of stars like skies at night.&lt;br /&gt;&lt;br /&gt;No time to turn at Beauty's glance,&lt;br /&gt;And watch her feet, how they can dance.&lt;br /&gt;&lt;br /&gt;No time to wait till her mouth can&lt;br /&gt;Enrich that smile her eyes began.&lt;br /&gt;&lt;br /&gt;A poor life this if, full of care,&lt;br /&gt;We have no time to stand and stare.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8871411609612514495-7825531875808361291?l=ettuththikkum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ettuththikkum.blogspot.com/feeds/7825531875808361291/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8871411609612514495&amp;postID=7825531875808361291' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/7825531875808361291'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/7825531875808361291'/><link rel='alternate' type='text/html' href='http://ettuththikkum.blogspot.com/2009/10/blog-post.html' title='நேரமில்லை - பூங்குழலி'/><author><name>எட்டுதிக்கும்</name><uri>http://www.blogger.com/profile/06374015128809880697</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8871411609612514495.post-6959168679939162773</id><published>2009-09-28T10:17:00.006+04:00</published><updated>2009-09-28T10:51:27.562+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Vinod Kumar Shukla'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வினோத் குமார் ஷுக்லா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Kavithaigal'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதைகள்'/><title type='text'>இணைந்து நடத்தல்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_KqJrNEOqLyQ/SsBYiebs5jI/AAAAAAAAABk/0SVkJrrHeI8/s1600-h/v-k-shukla-150x150.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5386402503643162162" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 150px; CURSOR: hand; HEIGHT: 150px" alt="" src="http://4.bp.blogspot.com/_KqJrNEOqLyQ/SsBYiebs5jI/AAAAAAAAABk/0SVkJrrHeI8/s320/v-k-shukla-150x150.jpg" border="0" /&gt;&lt;/a&gt; ஹிந்தியில் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர்களில் ஒருவரான வினோத் குமார் ஷுக்லா நாவல், சிறுகதை, கவிதை என பல நூல்களை வெளியிட்டுள்ளார். இவரின் Naukar Ki Kameez (The Servant's Shirt) என்ற நாவல் திரைப்படமாகவும் வெளியாகியுள்ளது. Deewar Mein Ek Khirkee Rahati Thi என்ற நாவல் A Window Lived in a Wall என்று ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்நாவலுக்காக 1999 ஆண்டில் சாகித்ய அகாதமி விருது பெற்றார். இவரின் சில கவிதைகள் &lt;a href="http://india.poetryinternationalweb.org/piw_cms/cms/cms_module/index.php?obj_id=12941"&gt;Poetry International&lt;/a&gt;, &lt;a href="http://pratilipi.in/2008/12/in-the-open-sky-vinod-kumar-shukla/"&gt;Pratilipi&lt;/a&gt; போன்ற தளங்களில் வாசிக்க கிடைக்கின்றன. இவரின் 'A MAN HAD SAT DOWN IN DESPERATION' என்ற கவிதையை மொழிபெயர்த்து இடுகின்றோம்.&lt;br /&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;இணைந்து நடத்தல் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விரக்தியில் சரிந்து&lt;br /&gt;வீற்றிருந்தான் ஒருவன்&lt;br /&gt;அவனை அறி்ந்திலேன் எனினும்&lt;br /&gt;விரக்தியை அறிவேன்&lt;br /&gt;ஆதலினால் அவனிடம் சென்று&lt;br /&gt;கரத்தை நீட்டினேன்.&lt;br /&gt;கரத்தைப்பற்றி எழுந்தானவன்.&lt;br /&gt;என்னை அறிந்திலையெனினும்&lt;br /&gt;நீளுமென் கரத்தை அறிவான் அவன்.&lt;br /&gt;இணைந்தே நடந்தோம் நாங்கள்&lt;br /&gt;ஒருவரையொருவர் அறிந்திலையெனினும்&lt;br /&gt;இணைந்து நடப்பதைப்பற்றி&lt;br /&gt;அறிந்திருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;A Man Had Sat Down in Desperation&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;A man had sat down in desperation&lt;br /&gt;I did not know the man&lt;br /&gt;But I knew the desperation&lt;br /&gt;So I went to him&lt;br /&gt;And extended my hand&lt;br /&gt;Holding my hand, he rose&lt;br /&gt;He did not know me&lt;br /&gt;But he knew the extending of my hand&lt;br /&gt;We walked together&lt;br /&gt;We did not know each other&lt;br /&gt;But we knew walking together. &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8871411609612514495-6959168679939162773?l=ettuththikkum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ettuththikkum.blogspot.com/feeds/6959168679939162773/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8871411609612514495&amp;postID=6959168679939162773' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/6959168679939162773'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/6959168679939162773'/><link rel='alternate' type='text/html' href='http://ettuththikkum.blogspot.com/2009/09/blog-post.html' title='இணைந்து நடத்தல்'/><author><name>எட்டுதிக்கும்</name><uri>http://www.blogger.com/profile/06374015128809880697</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_KqJrNEOqLyQ/SsBYiebs5jI/AAAAAAAAABk/0SVkJrrHeI8/s72-c/v-k-shukla-150x150.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8871411609612514495.post-2475483176489842652</id><published>2009-08-30T09:58:00.025+04:00</published><updated>2009-09-08T08:42:21.766+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Rabindranath Tagore'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Jayabarathan'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தாகூர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜெயபாரதன்'/><title type='text'>நெஞ்சின் அலைகள் – ஜெயபாரதன்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_KqJrNEOqLyQ/SpoejR45eYI/AAAAAAAAABM/ZeyNyZEJNaM/s1600-h/jayabarathans-photo.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5375642696666413442" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 250px; CURSOR: hand; HEIGHT: 269px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_KqJrNEOqLyQ/SpoejR45eYI/AAAAAAAAABM/ZeyNyZEJNaM/s320/jayabarathans-photo.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;தமிழின் முதல் குறிப்பிடத்தகுந்த அணுசக்தி நூலை எழுதியவரும், இந்தியாவில் முதன்முதலாக இலக்கியத்திற்கான நோபல் பரிசபெற்ற கவிஞரும் படைப்பாளியுமான இரவீந்தரநாத் தாகூரின் &lt;a href="http://jayabarathan.wordpress.com/tagore-tamil-githanjali/"&gt;கீதாஞ்சலியைத்&lt;/a&gt; தமிழாக்கம் செய்தவருமான ஜெயபாரதன்&lt;br /&gt;தமிழில் விஞ்ஞானம் சார்ந்தும் மொழிபெயர்ப்பு சார்ந்தும் பல பெரும் பணிகளை செய்துவருபவர். மதுரையில் பிறந்து சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சியரிங் பட்டம் பெற்று நாற்பது ஆண்டுகளுக்கு மேல் இந்தியா மற்றும் கனடாவிலுள்ள அணுமின் சக்தி நிலையங்களில் உயர் பதவிகளில் வகித்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரின் தந்தையார் உயர்திரு. சி. சிங்காரவேல் பாண்டியன் அவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல ஆண்டுகள் மகாத்மா காந்தியின் கீழ் பங்கெடுத்துச் சிறை சென்றவர். ஐந்து வயது முதலே காலை ஆறு மணிக்கு எழுந்து நீராடிப் பாரதியாரின் தேசீய, பக்திப் பாடல்களை அனுதினமும் காலைப் பிரார்த்தனையில் தந்தையுடன் கலந்து பாடி வந்ததால் பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ்ப் பற்றும் அவரிடம் பதிந்துவிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;இவரது வலைதளமான &lt;a href="http://jayabarathan.wordpress.com/"&gt;'நெஞ்சின் அலைகள்'&lt;/a&gt; என்பதிலும் &lt;a href="http://www.thinnai.com/"&gt;திண்ணை&lt;/a&gt; வலைப் பதிவிலும் அண்டவெளிப் பயணங்கள் பற்றியும் அணுசக்தி பற்றியும் விஞ்ஞான மேதைகளைப் பற்றியும் முன்னூறிற்கும் மேற்பட்ட கட்டுரைகள் வாசிக்க கிடைக்கின்றன. அவற்றில் அவசியம் வாசிக்க வேண்டிய கட்டுரைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;* &lt;a href="http://jayabarathan.wordpress.com/2008/09/11/katturai42/"&gt;பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பரிதி குடும்பத்தில் ஒன்றான புளுடோ ஏன் விலக்கப் பட்டது ? &lt;/a&gt;&lt;br /&gt;* &lt;a href="http://jayabarathan.wordpress.com/2009/08/06/dr-raja-ramanna-2/"&gt;பாரதத்தில் பேரழிவுப் போராயுதம் படைத்த விஞ்ஞானி ராஜா ராமண்ணா &lt;/a&gt;&lt;br /&gt;* &lt;a href="http://jayabarathan.wordpress.com/2006/12/27/marie-curie/"&gt;ரேடியம் கண்டு பிடித்த மேடம் கியூரி &lt;/a&gt;&lt;br /&gt;* &lt;a href="http://jayabarathan.wordpress.com/first-indian-tamil-woman-scientist/"&gt;இந்தியாவின் முதல் விஞ்ஞானத் தமிழ்ப் பெண்மணி&lt;br /&gt;&lt;/a&gt;* &lt;a href="http://jayabarathan.wordpress.com/2007/01/27/maths-genius-ramanaujan/"&gt;கணித மேதை ராமானுஜன்&lt;br /&gt;&lt;/a&gt;* &lt;a href="http://jayabarathan.wordpress.com/2006/12/29/galileo/"&gt;முதல் விஞ்ஞானி கலிலியோ&lt;br /&gt;&lt;/a&gt;* &lt;a href="http://jayabarathan.wordpress.com/2007/02/10/chandrasekhar/"&gt;விஞ்ஞானி சுப்ரமணியன் சந்திரசேகர் &lt;/a&gt;&lt;br /&gt;* &lt;a href="http://jayabarathan.wordpress.com/2007/01/12/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%ae%e0%af%87%e0%ae%a4%e0%af%88-%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%a8/"&gt;விஞ்ஞானி ஜெயந் நர்லிகர்&lt;br /&gt;&lt;/a&gt;* &lt;a href="http://jayabarathan.wordpress.com/2008/06/13/katturai30/"&gt;பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! அகிலப் பிண்டத்தின் அடிப்படை மர்மமான நியூடிரினோ நுண்ணணுக்கள் !&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இதுவரை அவரின் மூன்று நூல்கள் வெளிவந்துள்ளன : அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், கீதாஞ்சலி. இரண்டு நூல்கள் அச்சில் உள்ளன : விண்வெளிப் பயணங்கள், கிளியோபாத்ரா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_KqJrNEOqLyQ/SpocJDBr4tI/AAAAAAAAAA8/TAlORr6wsG4/s1600-h/Cover_Atomic_Energy_Book_-2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5375640046976885458" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 196px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="http://4.bp.blogspot.com/_KqJrNEOqLyQ/SpocJDBr4tI/AAAAAAAAAA8/TAlORr6wsG4/s320/Cover_Atomic_Energy_Book_-2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;ஜெயபாரதனின் &lt;a href="http://jayabarathan.wordpress.com/atomic-energy-book/"&gt;'அணுசக்தி'&lt;/a&gt; நூலில் அணுசக்தியின் ஆக்க வினைகளையும், அணு ஆயுதங்களின் அழிவுத் தன்மையும் தயக்கமின்றி விளக்கமாய் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. சென்ற நூற்றாண்டில் ஐம்பது ஆண்டுகளாக அணுசக்தியை விருத்தி செய்த விஞ்ஞானிகளைப் பற்றிய விபரங்களும், எக்ஸ்-ரே கண்டுபிடித்த ராஞ்சன் முதல் கதிரியக்கம் கண்டுபிடித்த மேரி கியூரி, ஐரீன் கியூரி, லிஸ் மைட்னர், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், நீல்ஸ் போஹ்ர், எட்வெர்டு டெல்லர் மற்றும் அணுப்பிளவில் [Nuclear Fission] அணுக்கருத் தொடரியக்கம் உண்டாக்கிய என்ரிகோ ஃபெர்மி வரை அனைவரது வரலாறுகளும் அந்நூலில் இடம் பெற்றுள்ளன. ஆய்வுச் சோதனைகளில் முன்னேறிக் கொண்டிருக்கும் கதிரியக்க மில்லாத அணுப்பிணைவு [Nuclear Fusion] ஆராய்ச்சி பற்றிய விபரங்களும் உலக அணுமின் உலைகளைப் பற்றி மட்டுமின்றி பாரத அணுமின் நிலையங்களின் வெற்றிகரமான இயக்கங்களும், முன்னேற்றங்களும், அவற்றில் நிகழ்ந்த விபத்துகளும் கூறப் பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_KqJrNEOqLyQ/Spoc7Wm7oXI/AAAAAAAAABE/uYWWiqUnC3s/s1600-h/vinveli-vinganikal-book-cover.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5375640911226839410" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 164px; CURSOR: hand; HEIGHT: 215px" alt="" src="http://1.bp.blogspot.com/_KqJrNEOqLyQ/Spoc7Wm7oXI/AAAAAAAAABE/uYWWiqUnC3s/s320/vinveli-vinganikal-book-cover.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://jayabarathan.wordpress.com/space-scientists/"&gt;'வானியல் விஞ்ஞானிகள்' &lt;/a&gt;என்ற அவரது இரண்டாம் நூலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காப்பர்னிகஸ், கலிலியோ, கெப்ளர், காஸ்ஸினி, ஹியூஜென்ஸ், வில்லியம் ஹெர்ச்செல், அவரது புதல்வர் ஜான் ஹெர்ச்செல், ஐஸக் நியூட்டன், எட்மண்ட் ஹாலி, ரைட் சகோதரர்கள், ராபர்ட் கோடார்டு, எட்வின் ஹப்பிள், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், ஃபிரெட் ஹாயில், ஜார்ஜ் காமாவ், கார்ல் சேகன், சந்திர சேகர், ஸ்டீஃபன் ஹாக்கிங், ஜெயந்த் நர்லிகர், மேலும் சிலரின் விஞ்ஞான வரலாறுகள் இடம்பெறுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் பல நாடகங்களையும் சிறுகதைகளையும், கவிதைகளையும் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்துள்ளார். அவரது மொழிபெயர்ப்பில் உருவான படைப்புகள் :&lt;br /&gt;&lt;br /&gt;1. தாகூரின் கீதாஞ்சலி மற்றும் பிற கவிதைகள்&lt;br /&gt;2. கலீல் கிப்ரான் கவிதைகள்&lt;br /&gt;3. பாப்லோ நெருடாவின் கவிதைகள்&lt;br /&gt;4. ஷேக்ஸ்பியரின் கவிதைகள், ஜூலியஸ் சீஸர், ஆண்டனி &amp;amp; கிளியோபாத்ரா ஆகிய நாடகங்கள் 5. பெர்னாட்ஷாவின் சீஸர் &amp;amp; கிளியோபாத்ரா, உன்னத மனிதன் ஆகிய நாடகங்கள்&lt;br /&gt;6. காற்றினிலே வரும் கீதங்கள் என மீராபாயின் பாடல்கள்&lt;br /&gt;7. எலிஸ்பெத் பிரௌனிங் கவிதைகள்&lt;br /&gt;8. ஆப்ராஹாம் லிங்கன் பற்றிய வரலாற்று தொடர் நாடகம்&lt;br /&gt;9. 'சாக்ரடிஸின் மரணம்' என்ற மூவங்க நாடகம்&lt;br /&gt;10. சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்)&lt;br /&gt;11. நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்)&lt;br /&gt;12. எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்)&lt;br /&gt;13. பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்)&lt;br /&gt;14. உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்)&lt;br /&gt;&lt;br /&gt;இவை மட்டுமல்லாமல் "&lt;a href="http://jayabarathan.wordpress.com/seethayanam/"&gt;சீதாயணம் (ஓரங்க நாடகம்), &lt;/a&gt;முக்கோணத்தில் மூன்று கிளிகள் (குறு நாவல்), முடிவை நோக்கி, ஒரு பனை வளைகிறது, என் விழியில் நீ இருந்தாய், எமனோடு சண்டையிட்ட பால்காரி" ஆகிய சிறுகதைகளையும், பல கவிதைகளையும் இயற்றியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;சீதாயண நாடகத்தைப் பற்றி ஜெயபாரதன் குறிப்பிடுகையில் :&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;“சீதாயணம்” என்னும் எனது ஓரங்க நாடகத்தைத் தமிழ்கூறும் வலை உலகம் படித்தறிந்திடச் சமர்ப்பணம் செய்கிறேன். இந்த நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான், சுக்ரீவன் போன்ற அனைவரும் மனிதராகக் காட்டப் படுகிறார்கள். இராம பிரானைத் தேவ அவதாரமாகக் கருதும் அன்பர்கள் என்னை மன்னிக்க வேண்டும். வால்மீகி முனிவருக்கு ஆசிரமத்தில் தன் முழுத் துன்பக் கதையைச் சொல்லி, கணவனால் புறக்கணிக்கப்பட்டு இறுதியில் தன் உயிரைப் போக்கிக் கொண்ட சீதாவின் பரிதாபச் சம்பவம் இது. "&lt;br /&gt;&lt;br /&gt;'உயிரின மலர்ச்சி விஞ்ஞான மேதை சார்லஸ் டார்வின் நியதியைப் பின்பற்றி, இராமர் காலத்தில் வாழ்ந்திருந்தோரை மனிதப் பிறவிகளாகக் காட்டிச் சீதாவின் இரண்டாம் வனவாச சோக வரலாற்றை ஒரு நாடகமாகத் தமிழ் உலகுக்குக் காட்ட விழைகிறேன். இந்நாடகத்தில் வரும் முக்கிய நிகழ்ச்சிகள் வால்மீகி இராமாயணத்தில் காணப்பட்ட மெய்யான சம்பவங்களே! ஆனால் இந்த நாடகத்தின் கதாநாயகி சீதா! சீதாவின் மரணத்துக்கு முக்கிய காரணமான அவள் கணவன் இராமன் இங்கு கதாநாயகனாகக் கருதப் படவில்லை. வாழையடி வாழையாக இராமனைக் கடவுளாக வழிபட்டு வருபவரைப் புண்படுத்துவது இந்நாடகத்தின் குறிக்கோள் அன்று!' .&lt;br /&gt;&lt;br /&gt;"மானிட இராமனைத் தேவனாய் உயர்த்தி மாற்றியவருக்கு இருந்த உரிமை போல், அவனைக் கீழிறக்கி மீண்டும் மனிதனாய்க் கொண்டுவர எனக்கும் உரிமை உள்ளது என்றெழுந்த துணிச்சலில் இந்த நாடகத்தை எழுத ஆரம்பித்தேன்." &lt;/em&gt;என்று கூறுகிறார்&lt;br /&gt;&lt;br /&gt;தாகூரின் கீதாஞ்சலிப் பாக்களுக்கு மூலத்தில் இல்லாத தலைப்புக்களை அவரே அளித்துள்ளார். அம்மொழிபெயர்ப்பு தொகுப்பிலிருந்து ஒரு பாடலை இங்கு மீள்பதிவு செய்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கீதாஞ்சலி 35&lt;br /&gt;மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்&lt;br /&gt;தமிழாக்கம்: சி. ஜெயபாரதன்&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5378595313049224370" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 295px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_KqJrNEOqLyQ/SqSb8LDhRLI/AAAAAAAAABU/z01SWwqcERU/s320/Book_Cover_Design_Small.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_KqJrNEOqLyQ/SpobrAeCubI/AAAAAAAAAA0/_rEoKxUnQHw/s1600-h/Book_Cover_Design_Small.jpg"&gt;&lt;/a&gt;&lt;p&gt;&lt;strong&gt;விழித்தெழுக என் தேசம்!&lt;/strong&gt;&lt;br /&gt;———————————&lt;br /&gt;இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ,&lt;br /&gt;எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ,&lt;br /&gt;அறிவு வளர்ச்சிக்கு&lt;br /&gt;எங்கே பூரண&lt;br /&gt;விடுதலை உள்ளதோ,&lt;br /&gt;குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால்&lt;br /&gt;வெளி உலகின் ஒருமைப்பாடு &lt;a href="http://4.bp.blogspot.com/_KqJrNEOqLyQ/SpobNTK-HjI/AAAAAAAAAAs/CJq21cCPbdI/s1600-h/Cover_Bangla_Desh.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;எங்கே உடைபட்டு&lt;br /&gt;துண்டுகளாய்ப்&lt;br /&gt;போய்விட படவில்லையோ,&lt;br /&gt;வாய்ச் சொற்கள் எங்கே&lt;br /&gt;மெய்நெறிகளின்&lt;br /&gt;அடிப்படையிலிருந்து&lt;br /&gt;வெளிப்படையாய் வருகின்றனவோ,&lt;br /&gt;விடாமுயற்சி எங்கே&lt;br /&gt;தளர்ச்சி யின்றி&lt;br /&gt;பூரணத்துவம் நோக்கி&lt;br /&gt;தனது கரங்களை நீட்டுகிறதோ,&lt;br /&gt;அடிப்படை தேடிச் செல்லும்&lt;br /&gt;தெளிந்த&lt;br /&gt;அறிவோட்டம் எங்கே&lt;br /&gt;பாழடைந்த பழக்கம் என்னும்&lt;br /&gt;பாலை மணலில்&lt;br /&gt;வழி தவறிப்&lt;br /&gt;போய்விட வில்லையோ,&lt;br /&gt;நோக்கம் விரியவும்,&lt;br /&gt;ஆக்கப் பணி புரியவும்&lt;br /&gt;இதயத்தை எங்கே&lt;br /&gt;வழிநடத்திச் செல்கிறாயோ, அந்த&lt;br /&gt;விடுதலைச் சுவர்க்க பூமியில்&lt;br /&gt;எந்தன் பிதாவே!&lt;br /&gt;விழித்தெழுக&lt;br /&gt;என் தேசம்!&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;- ஜெயபாரதன் (&lt;a href="mailto:jayabarat@tnt21.com"&gt;jayabarat@tnt21.com&lt;/a&gt;) &lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;*****************************************&lt;br /&gt;Where the mind is without fear and the head is held high;&lt;br /&gt;Where knowledge is free;&lt;br /&gt;Where the world has not been broken up into fragments&lt;br /&gt;by narrow domestic walls;&lt;br /&gt;Where words come out from the depth of truth;&lt;br /&gt;Where tireless striving stretches its arms towards perfection;&lt;br /&gt;Where the clear stream of reason has not lost its way into the&lt;br /&gt;dreary desert sand of dead habit;&lt;br /&gt;Where the mind is led forward by thee into ever-widening&lt;br /&gt;thought and action-&lt;br /&gt;Into that heaven of freedom, my Father, let my country awake. &lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;- Rabindranath Tagore&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8871411609612514495-2475483176489842652?l=ettuththikkum.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ettuththikkum.blogspot.com/feeds/2475483176489842652/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8871411609612514495&amp;postID=2475483176489842652' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/2475483176489842652'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8871411609612514495/posts/default/2475483176489842652'/><link rel='alternate' type='text/html' href='http://ettuththikkum.blogspot.com/2009/08/blog-post_30.html' title='நெஞ்சின் அலைகள் – ஜெயபாரதன்'/><author><name>எட்டுதிக்கும்</name><uri>http://www.blogger.com/profile/06374015128809880697</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='1
